Tuesday, December 04, 2007

அம்பாந்தோட்டை யால வனச் சரணாலயத்தில் படையினர் புலிகள் மோதல்

[செவ்வாய்க்கிழமை, 04 டிசெம்பர் 2007] யால வனச் சரணாலயப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்காப் படையினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளதாக சிறீலங்கா படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர். இன்று மாலை 5 மணியளவில் நடைபெற்ற மோதலின் அரச படைத்தரப்பில் இருவர் காயமடைந்துள்ளதாகவும் படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர். யால தெமட்டகல, தெபரதுவ காட்டுப் பகுதியால் நகர்ந்த விடுதலைப் புலிகளின் அணியினர் சிறப்பு அதிரடிப் படையினர் வழிமறித்து தாக்கிய போது மோதல்கள் வெடித்துள்ளன.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.