Wednesday, September 26, 2012

அம்பாறை மாவட்டத்தில் 187 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை பெற்றுக் கொண்டார் தமிழ் மாணவி கே. வைசாஷாலி

2012ஆண்டு தரம் 5ம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் தோற்றிய திருக்கோவில் ஸ்ரீ இராமகிருஷ்ண தேசிய பாடசாலை மாணவி கே. வைசாஷாலி 187 புள்ளிகளைப் பெற்று அம்பாறை மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளார்.
 
இம்மாணவி அக்கரைப்பற்று 7ம் பிரிவு, நெசவு நிலைய முன்வீதியைச் சோர்ந்த கட்டிடக் கலைஞரான கனகசபேசன் மற்றும் ஆசிரியை யோகேஸ் தம்பதிகளின் புதல்வியுமாவார்.
' இதேவேளை இப் பாடசாலையில் தரம் 5ம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் 23 மாணவர்கள் சித்தியடைந்து சாதனை படைத்துள்ளதாக பாடசாலை அதிபர் எம்.கிருபைராஜா தெரிவித்தார்.
 

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.