tag:blogger.com,1999:blog-334157522024-03-13T22:44:52.201+01:00ஈழம் செய்திகள்Unknownnoreply@blogger.comBlogger5390125tag:blogger.com,1999:blog-33415752.post-81469335551451499392016-12-18T18:24:00.000+01:002016-12-18T18:24:06.982+01:00இலங்கையில் முக்கியஸ்தர்களை கொலை செய்ய திட்டமா? சீன நாட்டு பிரஜை கைது<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjfABzXWCjcPaz0vVi3JuqS8GsysI-ZTZrOdo5XhMivR5fVyO40513FB7075eSPojTR4YAGT8EnRdhxQuNelxLkkw5BPT3i_3Mf0STo5iQNk7DEa3kJsHiLpuMmwXsrOMATnFuiZw/s1600/625.132.560.350.160.300.053.800.238.160.90.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjfABzXWCjcPaz0vVi3JuqS8GsysI-ZTZrOdo5XhMivR5fVyO40513FB7075eSPojTR4YAGT8EnRdhxQuNelxLkkw5BPT3i_3Mf0STo5iQNk7DEa3kJsHiLpuMmwXsrOMATnFuiZw/s1600/625.132.560.350.160.300.053.800.238.160.90.jpg" /></a></div>
<div style="box-sizing: border-box; color: #333333; font-family: 'Source Sans Pro', Arial, sans-serif; font-size: 16px; line-height: 20px; margin-bottom: 20px; margin-left: auto; margin-right: auto; padding: 0px;">
குறிபார்த்து சுடும், மாப்பியாக்களுடன் தொடர்புடைய சீன நாட்டு பிரஜை ஒருவர், கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</div>
<div style="box-sizing: border-box; color: #333333; font-family: 'Source Sans Pro', Arial, sans-serif; font-size: 16px; line-height: 20px; margin-bottom: 20px; margin-left: auto; margin-right: auto; padding: 0px;">
இலங்கையின் மிக முக்கியஸ்தர்களை கொலை செய்யத் திட்டமிட்டாரா என்பதனை உறுதி செய்து கொள்ளும் வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</div>
<div style="box-sizing: border-box; color: #333333; font-family: 'Source Sans Pro', Arial, sans-serif; font-size: 16px; line-height: 20px; margin-bottom: 20px; margin-left: auto; margin-right: auto; padding: 0px;">
கொழும்பில் உள்ள பிரபல கெசினோ நிலையம் ஒன்றில் பணி செய்யும் Ni Ma Ze Ren என்ற சீன நாட்டு பிரஜையே குற்றப் புலனாய்வு பிரிவினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</div>
<div style="box-sizing: border-box; color: #333333; font-family: 'Source Sans Pro', Arial, sans-serif; font-size: 16px; line-height: 20px; margin-bottom: 20px; margin-left: auto; margin-right: auto; padding: 0px;">
முதலீட்டுச் சபையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் ஒன்றில் தொழில் செய்வதற்காகவே தான் இலங்கை வருகைத்தந்துள்ளதாக குறித்த நபர் குறிப்பிட்டுள்ள போதிலும், அவர் சீன நாட்டு சூதாட்டக்காரர்களால் நடத்தப்படும் கசினோ நிலையம் ஒன்றில் பணியாற்றியுள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது</div>
<div style="box-sizing: border-box; color: #333333; font-family: 'Source Sans Pro', Arial, sans-serif; font-size: 16px; line-height: 20px; margin-bottom: 20px; margin-left: auto; margin-right: auto; padding: 0px;">
குறித்த சீன நாட்டு சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது, அவரது சுற்றுலா விசா காலாவதியாகியிருந்தது என்று புலனாய்வு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.</div>
<div style="box-sizing: border-box; color: #333333; font-family: 'Source Sans Pro', Arial, sans-serif; font-size: 16px; line-height: 20px; margin-bottom: 20px; margin-left: auto; margin-right: auto; padding: 0px;">
Ni Ma Ze Ren துப்பாக்கி சூட்டுப் பயிற்சி பெற்றவர் எனவும், முக்கிய பிரபுக்களை இலக்கு வைக்கும் கூலிப்படை மாபியா குழுக்களுடன் தொடர்புடையவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.</div>
<div style="box-sizing: border-box; color: #333333; font-family: 'Source Sans Pro', Arial, sans-serif; font-size: 16px; line-height: 20px; margin-bottom: 20px; margin-left: auto; margin-right: auto; padding: 0px;">
குறித்த சீன நாட்டு பிஜை ஜனாதிபதி இல்லம், அலரி மாளிகை, மற்றும் மிக முக்கியஸ்தர்கள் வசிக்கும் மொனாச், கிரெஸ்காட் உள்ளிட்ட அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதிகளுக்கு அருகில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றிலேயே வசித்தார் என தெரியவந்துள்ளது.</div>
<div style="box-sizing: border-box; color: #333333; font-family: 'Source Sans Pro', Arial, sans-serif; font-size: 16px; line-height: 20px; margin-bottom: 20px; margin-left: auto; margin-right: auto; padding: 0px;">
Renஇன் மனைவி சீனாவில் அரச புலனாய்வாளராக பணியாற்றுவதோடு, தென்பகுதி மற்றும் ஏனைய பகுதி அரசியல்வாதிகளுடன் தொடர்பில் இருந்துள்ளார் என மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</div>
<div style="box-sizing: border-box; color: #333333; font-family: 'Source Sans Pro', Arial, sans-serif; font-size: 16px; line-height: 20px; margin-bottom: 20px; margin-left: auto; margin-right: auto; padding: 0px;">
குறித்த நபர் கொழும்பில் வசிப்பதற்காக நோக்கத்தை கண்டுபிடிப்பதற்கு விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிகள் முயற்சிப்பதோடு, அவர் இலங்கையில் தொடர்பில் இருந்த தொலைப்பேசி இலக்கங்கள் தொடர்பிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</div>
<div style="box-sizing: border-box; color: #333333; font-family: 'Source Sans Pro', Arial, sans-serif; font-size: 16px; line-height: 20px; margin-bottom: 20px; margin-left: auto; margin-right: auto; padding: 0px;">
நாட்டில் எந்த நேரத்திலும், ஆட்சி மாற்றம் ஏற்படும் என மூத்த அரசியல்வாதிகள் சிலர் கூறி வருகின்ற நிலையில், நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் சூழ்ச்சி திட்டத்தில் சீன நாட்டு பிரஜை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருக்கலம் என சந்தேகிக்கப்படுகின்றது.</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33415752.post-82728308950307362252016-12-18T18:11:00.001+01:002016-12-18T18:11:31.904+01:0032 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட மாற்றம்...!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1Cf1DSGx8SqG1jbFwW9AjARjEaWeSEq0ClfIfG44tKtwreUBXBCBrqknq0NhywZ9BljS3YbSHYJE7VZmiwnnixkT7BO3sHVLubmLS3-JpQpnfb6jY7xY8Mkp4VY3GacxbMctq7A/s1600/625-2.117.560.350.160.300.053.800.210.160.90.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1Cf1DSGx8SqG1jbFwW9AjARjEaWeSEq0ClfIfG44tKtwreUBXBCBrqknq0NhywZ9BljS3YbSHYJE7VZmiwnnixkT7BO3sHVLubmLS3-JpQpnfb6jY7xY8Mkp4VY3GacxbMctq7A/s1600/625-2.117.560.350.160.300.053.800.210.160.90.jpg" /></a></div>
<div style="box-sizing: border-box; color: #333333; font-family: 'Source Sans Pro', Arial, sans-serif; font-size: 16px; line-height: 20px; margin-bottom: 20px; margin-left: auto; margin-right: auto; padding: 0px;">
வடக்கில் இருந்து இந்தியா வரை பயணிகள் கப்பல் ஒன்று செல்வதற்கு 32 வருடங்களின் பின்னர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</div>
<div style="box-sizing: border-box; color: #333333; font-family: 'Source Sans Pro', Arial, sans-serif; font-size: 16px; line-height: 20px; margin-bottom: 20px; margin-left: auto; margin-right: auto; padding: 0px;">
ஜனவரி மாதம் 2ஆம் திகதியில் இருந்து 12ஆம் திகதி வரை தமிழகத்தில் நடைபெறவுள்ள திருவாதிரை திருவிழாவில் கலந்து கொள்ள வடக்கு மக்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. </div>
<div style="box-sizing: border-box; color: #333333; font-family: 'Source Sans Pro', Arial, sans-serif; font-size: 16px; line-height: 20px; margin-bottom: 20px; margin-left: auto; margin-right: auto; padding: 0px;">
இந்நிலையில், கப்பல் ஊடாக பயணத்தை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. <span style="box-sizing: border-box; font-size: 1em; margin: 0px auto; padding: 0px;">இம்முறை திருவிழாவில் 2000 பக்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். </span></div>
<div style="box-sizing: border-box; color: #333333; font-family: 'Source Sans Pro', Arial, sans-serif; font-size: 16px; line-height: 20px; margin-bottom: 20px; margin-left: auto; margin-right: auto; padding: 0px;">
அதற்கு கப்பல் ஒன்றில் பயணிப்பதற்கு வடமாகாண ஆளுநரிடம் தான் அனுமதி கோரியததாக சிவசேனை இந்து சம்மேளத்தின் பிரதானி சச்சித்தானந்தன் தெரிவித்துள்ளார்.</div>
<div style="box-sizing: border-box; color: #333333; font-family: 'Source Sans Pro', Arial, sans-serif; font-size: 16px; line-height: 20px; margin-bottom: 20px; margin-left: auto; margin-right: auto; padding: 0px;">
தற்போது வரையில் இந்த கோரிக்கைகளுக்கு அனுமதி கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். <span style="box-sizing: border-box; font-size: 1em; margin: 0px auto; padding: 0px;">தன்னிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பாதுகாப்பு அமைச்சிடமும், இலங்கை கடற்படையிடமும் முன்வைத்து அவசியமான அனுமதியை பெற்றுக் கொடுத்ததாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.</span></div>
<div style="box-sizing: border-box; color: #333333; font-family: 'Source Sans Pro', Arial, sans-serif; font-size: 16px; line-height: 20px; margin-bottom: 20px; margin-left: auto; margin-right: auto; padding: 0px;">
பயணத்திற்கு அவசியமான கடவுச்சீட்டு, விசா மற்றும் கப்பல் கட்டணங்கள் பக்தர்களினால் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.</div>
<div style="box-sizing: border-box; color: #333333; font-family: 'Source Sans Pro', Arial, sans-serif; font-size: 16px; line-height: 20px; margin-bottom: 20px; margin-left: auto; margin-right: auto; padding: 0px;">
யாழ்ப்பாணம் மற்றும் இந்தியாவுக்கு இடையில் பயணிகள் கப்பல் சேவை ஒன்று எதிர்வரும் காலங்களில் ஆரம்பிக்கப்படலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33415752.post-54144367333098706512016-12-18T18:08:00.005+01:002016-12-18T18:08:57.310+01:00பிரித்தானியாவில் 19 மீற்றர் உயரத்திற்கு எழுந்த பேரலை! விஞ்ஞானிகள் எச்சரிக்கை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjaloTy124044euI7hinepG8vhuJeGpAORVBuUgX70eMqwrGsl5EyS2yMxreZ3X9u-_P2cqpnN0ZDSakG1VucVuLZyPPc4CtDj325uBY6S3XcyTs5iTm417TOSPmJIFyLFmPQY8qA/s1600/625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="128" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjaloTy124044euI7hinepG8vhuJeGpAORVBuUgX70eMqwrGsl5EyS2yMxreZ3X9u-_P2cqpnN0ZDSakG1VucVuLZyPPc4CtDj325uBY6S3XcyTs5iTm417TOSPmJIFyLFmPQY8qA/s200/625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg" width="200" /></a></div>
<div style="box-sizing: border-box; color: #333333; font-family: 'Source Sans Pro', Arial, sans-serif; font-size: 16px; line-height: 20px; margin-bottom: 20px; margin-left: auto; margin-right: auto; padding: 0px;">
உலக வரலாற்றில் இதுவரை பதிவாகாத மிகப்பெரிய கடல் அலை வடக்கு அட்லாண்டிக் கடலில் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.</div>
<div style="box-sizing: border-box; color: #333333; font-family: 'Source Sans Pro', Arial, sans-serif; font-size: 16px; line-height: 20px; margin-bottom: 20px; margin-left: auto; margin-right: auto; padding: 0px;">
ஐஸ்லாந்து மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான பிராந்திய கடல் மட்டம் திடீரென 19 மீற்றர் வரை உயரமாக எழுந்ததாக உலக காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.</div>
<div style="box-sizing: border-box; color: #333333; font-family: 'Source Sans Pro', Arial, sans-serif; font-size: 16px; line-height: 20px; margin-bottom: 20px; margin-left: auto; margin-right: auto; padding: 0px;">
இந்த பேரலையானது 6 மாடி கட்டடம் ஒன்றிக்கு சமமானதென விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.</div>
<div style="box-sizing: border-box; color: #333333; font-family: 'Source Sans Pro', Arial, sans-serif; font-size: 16px; line-height: 20px; margin-bottom: 20px; margin-left: auto; margin-right: auto; padding: 0px;">
அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் 81 கிலோமீற்றர் வேகத்தில் வீசிய காற்றினால் இவ்வாறு கடல் அலை 60 அடிக்கு மேல் ஏற்பட்டதாக உலக காலநிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.</div>
<div style="box-sizing: border-box; color: #333333; font-family: 'Source Sans Pro', Arial, sans-serif; font-size: 16px; line-height: 20px; margin-bottom: 20px; margin-left: auto; margin-right: auto; padding: 0px;">
இதற்கு முன்னர் அவ்வாறான பாரிய கடல் அலை 2007ஆம் ஆண்டில் பதிவாகியிருந்தன. அதன் உயர் 18.3 மீற்றராகும்.</div>
<div style="box-sizing: border-box; color: #333333; font-family: 'Source Sans Pro', Arial, sans-serif; font-size: 16px; line-height: 20px; margin-bottom: 20px; margin-left: auto; margin-right: auto; padding: 0px;">
நில நடுக்கம் அல்லது சுனாமி நிலைமை இல்லாத சந்தர்ப்பத்தில் கடல் அலை இவ்வாறு பாரிய அளவு அதிகமாக காணப்பட்டால், சுனாமி ஏற்படும் சந்தர்ப்பங்களின் அட்லாண்டிக் பெருங்கடல் அலைகள் பாரிய அளவு உயரத்திற்கு எழும் ஆபத்து காணப்படுவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFMBeYLUYCU3VkiOH8grj0ylD8Ckykw3gmrW47B4FlNXPEL_YYBr_TVP_MXwKQL5BLCaXqGNQJWsmL8NMAWhf3Lkt2fz7fxvKJIw7TmdVcYcdWFR7oHiQBn8ACmV1rHCNYjI-qPQ/s1600/625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="256" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFMBeYLUYCU3VkiOH8grj0ylD8Ckykw3gmrW47B4FlNXPEL_YYBr_TVP_MXwKQL5BLCaXqGNQJWsmL8NMAWhf3Lkt2fz7fxvKJIw7TmdVcYcdWFR7oHiQBn8ACmV1rHCNYjI-qPQ/s400/625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg" width="400" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgl-wSYi_gL4mtz1T8RrRjKToruXMT2mPMWZsHb7eTFmUaZx5m0truMA5XJWUljkrx8bw3pMIShlMR9VpF5HgUqYPGmue78Y1RyTJAZB_SiWxgUlDIVuN3zXpEv8TPCZZ2dfipidg/s1600/625-1.0.560.320.160.600.053.800.668.160.90.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="248" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgl-wSYi_gL4mtz1T8RrRjKToruXMT2mPMWZsHb7eTFmUaZx5m0truMA5XJWUljkrx8bw3pMIShlMR9VpF5HgUqYPGmue78Y1RyTJAZB_SiWxgUlDIVuN3zXpEv8TPCZZ2dfipidg/s400/625-1.0.560.320.160.600.053.800.668.160.90.jpg" width="400" /></a></div>
<div style="box-sizing: border-box; color: #333333; font-family: 'Source Sans Pro', Arial, sans-serif; font-size: 16px; line-height: 20px; margin-bottom: 20px; margin-left: auto; margin-right: auto; padding: 0px;">
<br /></div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33415752.post-40222514898219849002016-12-18T17:47:00.002+01:002016-12-18T17:47:59.351+01:00வெளிநாட்டு வங்கிகளில் உள்ள பணத்தை இலங்கைக்கு கொண்டுவர அனுமதி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="box-sizing: border-box; color: #333333; font-family: 'Source Sans Pro', Arial, sans-serif; font-size: 16px; line-height: 20px; margin-bottom: 20px; margin-left: auto; margin-right: auto; padding: 0px;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCCKBIeqcn8Ju0Qz2x9W8jaapGT46g5W_nriT7sJMUdhob5pAjLbwnzyDN-i1iIqpRGb9ZKoYm3EQz9cvb2xlHSvMsKcyHz-X_fOgvPISsJ8o7wr-bNUD_VUfdfZUHbFX7OhII5g/s1600/625-1.117.560.350.160.300.053.800.210.160.90.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCCKBIeqcn8Ju0Qz2x9W8jaapGT46g5W_nriT7sJMUdhob5pAjLbwnzyDN-i1iIqpRGb9ZKoYm3EQz9cvb2xlHSvMsKcyHz-X_fOgvPISsJ8o7wr-bNUD_VUfdfZUHbFX7OhII5g/s1600/625-1.117.560.350.160.300.053.800.210.160.90.jpg" /></a>இலங்கையர்கள் அரசு அறிவிக்காது வெளிநாட்டு வங்கிகளில் வைப்புச் செய்துள்ள பணத்தை இலங்கைக்கு கொண்டுவர அனுமதி வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.</div>
<div style="box-sizing: border-box; color: #333333; font-family: 'Source Sans Pro', Arial, sans-serif; font-size: 16px; line-height: 20px; margin-bottom: 20px; margin-left: auto; margin-right: auto; padding: 0px;">
இதனடிப்படையில், சட்டவிரோதமான முறையில் அல்லாமல் நேர்மையான முறையில் சம்பாதித்து வெளிநாட்டு வங்கிகளில் வைப்புச் செய்துள்ள பணத்தை நாட்டுக்குள் கொண்டுவர இலங்கையர்களுக்கு அனுமதி கிடைக்கும்.</div>
<div style="box-sizing: border-box; color: #333333; font-family: 'Source Sans Pro', Arial, sans-serif; font-size: 16px; line-height: 20px; margin-bottom: 20px; margin-left: auto; margin-right: auto; padding: 0px;">
சுவிஸ் வங்கிகள் மற்றும் பனாமா பத்திரிகைகளில் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களும் தமது பணத்தை இலங்கைக்கு கொண்டுவர முடியும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.</div>
<div style="box-sizing: border-box; color: #333333; font-family: 'Source Sans Pro', Arial, sans-serif; font-size: 16px; line-height: 20px; margin-bottom: 20px; margin-left: auto; margin-right: auto; padding: 0px;">
இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் தமது நாட்டு மக்கள் வெளிநாடுகளில் வைப்புச்செய்திருந்த பணத்தை மீண்டும் தமது நாடுகளுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்த விதம் தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும் நிதியமைச்சர் கூறியுள்ளார்.</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33415752.post-88304539833418675622016-12-18T17:45:00.002+01:002016-12-18T17:45:50.940+01:00அடுத்த ஆண்டு முதல் 1000 இலத்திரனியல் பேருந்துகள் சேவையில்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijyrm4D1wStHd_0T9JQIGeHtnvfughGyq8U55ep9PZYO1uEX0C0OnynO_M1Z7vw8Ksxin2_bmb4ffncPpk0iInuIQOdTgB47gmzJaHAS_AMjbUWYegJp3aEqVwNmBvh4I5_Pwptg/s1600/625.117.560.350.160.300.053.800.210.160.90.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijyrm4D1wStHd_0T9JQIGeHtnvfughGyq8U55ep9PZYO1uEX0C0OnynO_M1Z7vw8Ksxin2_bmb4ffncPpk0iInuIQOdTgB47gmzJaHAS_AMjbUWYegJp3aEqVwNmBvh4I5_Pwptg/s1600/625.117.560.350.160.300.053.800.210.160.90.jpg" /></a></div>
<div style="box-sizing: border-box; color: #333333; font-family: 'Source Sans Pro', Arial, sans-serif; font-size: 16px; line-height: 20px; margin-bottom: 20px; margin-left: auto; margin-right: auto; padding: 0px;">
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் இணைத்து ஆரம்பிக்க திட்டமிட்டுள்ள மின்சாரத்தில் ஓடும்(இலத்திரனியல்) பேருந்து சேவைகளை அடுத்த வருடம் ஆரம்பத்தில் தொடங்கவிருப்பதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.</div>
<div style="box-sizing: border-box; color: #333333; font-family: 'Source Sans Pro', Arial, sans-serif; font-size: 16px; line-height: 20px; margin-bottom: 20px; margin-left: auto; margin-right: auto; padding: 0px;">
முதல் கட்டமாக இலங்கை போக்குவரத்துச் சபை 500 பேருந்துகளையும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் 500 பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த உள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கூறியுள்ளார்.</div>
<div style="box-sizing: border-box; color: #333333; font-family: 'Source Sans Pro', Arial, sans-serif; font-size: 16px; line-height: 20px; margin-bottom: 20px; margin-left: auto; margin-right: auto; padding: 0px;">
இதற்காக புதிய வழித்தட அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட மாட்டாது எனவும் அனுமதிப்பத்திரங்களை கொண்டுள்ளவர்கள் மூலம் பேருந்துகளை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33415752.post-9150498853959484422016-12-18T17:39:00.002+01:002016-12-18T17:39:58.652+01:00யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் வாகன விபத்து; பத்து பேர் வரை உயிரிழப்பு!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjp3caoR-9xsGRNIlo4vr3CIcRjJ1pYE7D9Onijm1oGBSzooFN9PNmxeCv0v1dhBf8RMbrmKyUAwJOwSmXiXCwJ9iYnvQBR68b4uiF8De4KPbFp1u0E3N5WFGDg-GQP0NOPwHLA0Q/s1600/mqdefault.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjp3caoR-9xsGRNIlo4vr3CIcRjJ1pYE7D9Onijm1oGBSzooFN9PNmxeCv0v1dhBf8RMbrmKyUAwJOwSmXiXCwJ9iYnvQBR68b4uiF8De4KPbFp1u0E3N5WFGDg-GQP0NOPwHLA0Q/s320/mqdefault.jpg" width="320" /></a></div>
<span style="background-color: #f7f7f7; color: #504945; font-family: Georgia, 'century gothic', Arial, verdana, sans-serif; font-size: 14px;">யாழ்ப்பாணம், சாவகச்சேரி சங்கத்தானைப் பகுதியில் இன்று சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் பத்து பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். </span><br style="color: #504945; font-family: Georgia, 'century gothic', Arial, verdana, sans-serif; font-size: 14px;" /><br style="color: #504945; font-family: Georgia, 'century gothic', Arial, verdana, sans-serif; font-size: 14px;" /><span style="background-color: #f7f7f7; color: #504945; font-family: Georgia, 'century gothic', Arial, verdana, sans-serif; font-size: 14px;">தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வான் ஒன்றும், யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</span><br style="color: #504945; font-family: Georgia, 'century gothic', Arial, verdana, sans-serif; font-size: 14px;" /><br style="color: #504945; font-family: Georgia, 'century gothic', Arial, verdana, sans-serif; font-size: 14px;" /><span style="background-color: #f7f7f7; color: #504945; font-family: Georgia, 'century gothic', Arial, verdana, sans-serif; font-size: 14px;">இந்த விபத்தில் சிக்கி 3 பெண்களும் 7 ஆண்களும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாகவும், வானில் பயணித்த ஏனையோர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். </span><br style="color: #504945; font-family: Georgia, 'century gothic', Arial, verdana, sans-serif; font-size: 14px;" /><br style="color: #504945; font-family: Georgia, 'century gothic', Arial, verdana, sans-serif; font-size: 14px;" /><span style="background-color: #f7f7f7; color: #504945; font-family: Georgia, 'century gothic', Arial, verdana, sans-serif; font-size: 14px;">இதேவேளை, உயிரிழந்தவர்களின் உடல்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. </span><br style="color: #504945; font-family: Georgia, 'century gothic', Arial, verdana, sans-serif; font-size: 14px;" /><br style="color: #504945; font-family: Georgia, 'century gothic', Arial, verdana, sans-serif; font-size: 14px;" /><span style="background-color: #f7f7f7; color: #504945; font-family: Georgia, 'century gothic', Arial, verdana, sans-serif; font-size: 14px;">வேகமாக வந்த ஹயஸ் ரக வானின் சில்லு ஒன்றில் காற்று இறங்கியதால் வேக கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பேருந்துடன் மோதி விபத்து இடம்பெற்று உள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.</span></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33415752.post-17591082722108179672015-04-04T12:56:00.000+02:002015-04-04T12:56:05.158+02:00இந்தியப் பிரதமர் மீனவ பிரச்சினைகளில் தலையிட வேண்டும்: ராமதாஸ், கருணாநிதி வலியுறுத்து<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="brief" style="font-family: Verdana, sans-serif; font-size: 11px; line-height: 18.700000762939453px; margin: 2px 0px; min-height: 50px;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWSdzFTBPuu-uQIkEbQng3iXfYZmvAxaSoeaHV5LB3npIOPeZJaLr801SwYxmdaVN908eOqXIXvGO90TsvQXPU35DAH32aOy5Qs6kKHT5eugJ0uBY-QoNoYusBsbEJ6Gj1f-TY2A/s1600/ramadoss_karunanidhi_001.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWSdzFTBPuu-uQIkEbQng3iXfYZmvAxaSoeaHV5LB3npIOPeZJaLr801SwYxmdaVN908eOqXIXvGO90TsvQXPU35DAH32aOy5Qs6kKHT5eugJ0uBY-QoNoYusBsbEJ6Gj1f-TY2A/s1600/ramadoss_karunanidhi_001.jpg" /></a></div>
<div class="brief" style="font-family: Verdana, sans-serif; font-size: 11px; line-height: 18.700000762939453px; margin: 2px 0px; min-height: 50px;">
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலுள்ள வங்ககடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இருநாட்டு மீனவர்களுக்கும் உரிமையுண்டு என்பதை இந்திய அரசாங்கம் வலியுறுத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.</div>
<div class="remainder" style="font-family: Verdana, sans-serif; font-size: 11px; line-height: 18.700000762939453px; margin: 2px 0px; min-height: 50px;">
அவர் இன்றைய தினம் இந்திய ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.<br />
<div style="margin-top: 8px;">
வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பது தொடர்பில் 40 வருடங்களுக்கும் மேலாக பிரச்சினைகள் நீடித்து வருகின்றன.</div>
<div style="margin-top: 8px;">
கச்சதீவை இலங்கைக்கு தாரைவார்த்த பின்னரே இந்த பிரச்சினை மிகவும் தீவிரமடைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியதுடன்,</div>
<div style="margin-top: 8px;">
இதற்கு தீர்வு காணும் வகையில் கடந்த 24ம் திகதி சென்னையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது வருடமொன்றிற்கு 83 நாட்கள் மாத்திரம் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு அனுமதியளிக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.</div>
<div style="margin-top: 8px;">
இதற்கு அனுமதியளிக்க முடியாது என தெரிவித்து எல்லை தாண்டும் மீனவர்களை கைது செய்யுமாறு நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் கடற்படையினருக்கு உத்தரவிட்டிருந்தார். </div>
<div style="margin-top: 8px;">
இதன் முதற்கட்ட நடவடிக்கையாக நேற்றைய தினம் 33 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினராலும், 6 இலங்கை மீனவர்கள் இந்திய கடற்படையினராலும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. </div>
<div style="margin-top: 8px;">
இந்நிலையிலேயே இருநாட்டு மீனவர்களுக்கும் வங்ககடலில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு உரிமையுண்டு என இந்திய அரசாங்கம் இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு வலியுறுத்த வேண்டும் எனவும், </div>
<div style="margin-top: 8px;">
அவ்வாறு வலியுறுத்தும் சந்தர்ப்பத்தில் அவர்களால் மறுப்பு தெரிவிக்க முடியாது என ராமதாஸ் தெரிவித்துள்ளார். </div>
<div style="margin-top: 8px;">
இதேவேளை இலங்கை, இந்திய மீனவர்களுக்கு இடையில் எத்தனை தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும் இந்த பிரச்சினை தொடர்கதையாகவே அமைந்துள்ளது என திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். </div>
<div style="margin-top: 8px;">
இவ்வாறு தொடர்கதையாக அமைந்துள்ள மீனவ பிரச்சினைக்கு இந்திய மீனவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து இலங்கை ஜனாதிபதியுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும், </div>
<div style="margin-top: 8px;">
இந்திய மத்திய அரசு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடும் வழிவகைகளுக்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டு கொண்டுள்ளார். </div>
<div style="margin-top: 8px;">
இந்த முயற்சிகளை இந்திய அரசாங்கம் இதுவரை மேற்கொள்ளாமல் அசமந்த போக்கில் செயற்படுவது தமிழக மீனவர்களை மிகவும் வேதனைக்குள் தள்ளியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். </div>
<div style="margin-top: 8px;">
அத்துடன் இந்திய அரசாங்கம் முயற்சித்தால் ஐ.நா அமைப்பினால் உருவாக்கப்பட்ட சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டு இந்த உரிமையை நிலைநிறுத்த முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார். </div>
<div style="margin-top: 8px;">
இவ்வாறு செய்யும் போது இருநாட்டு மீனவ பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணமுடியும் எனவும், இலங்கையை ஒரு வழிக்கு கொண்டு வரமுடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். </div>
<div style="margin-top: 8px;">
இலங்கை அரசாங்கத்தின் மீது இந்தியா கருணை காட்டாமல் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வங்ககடலில் தமிழக மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட சட்டபூர்வமான உரிமையை பெற்று தர முனைய வேண்டும் என அவர் மேலும் கேட்டு கொண்டுள்ளார்.</div>
</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33415752.post-76604770006593065342015-04-04T12:51:00.001+02:002015-04-04T12:51:40.310+02:00இலங்கையர்களுடன் செங்கடலில் பயணிக்கும் இரகசிய கப்பல்கள்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="brief" style="font-family: Verdana, sans-serif; font-size: 11px; line-height: 18.700000762939453px; margin: 2px 0px; min-height: 50px;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhl3HfmeerWAmlu8-OoaKd7Uc5ntsCS1tfl-xdd7hc-vaQmN1va6pASrah81prC3qWetEta2xKiCYNXq5t34OybA3G4i_jRusl4M3FLC28ctg8LSsW-4gprZgSWU9LOpbHgcaBysw/s1600/ship_0.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhl3HfmeerWAmlu8-OoaKd7Uc5ntsCS1tfl-xdd7hc-vaQmN1va6pASrah81prC3qWetEta2xKiCYNXq5t34OybA3G4i_jRusl4M3FLC28ctg8LSsW-4gprZgSWU9LOpbHgcaBysw/s1600/ship_0.jpg" /></a></div>
<div class="brief" style="font-family: Verdana, sans-serif; font-size: 11px; line-height: 18.700000762939453px; margin: 2px 0px; min-height: 50px;">
அவன்கார்ட் பாதுகாப்பு நிறுவனம் சர்வதேச ரீதியில் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் வெளிநாடுகளில் செயற்படும் பல்வேறு அமைப்புகளுக்கு ஆயுதங்களை விநியோகித்தமை தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.</div>
<div class="remainder" style="font-family: Verdana, sans-serif; font-size: 11px; line-height: 18.700000762939453px; margin: 2px 0px; min-height: 50px;">
எகிப்திற்கு அருகில் செங்கடல் பகுதியில் இந்த பாதுகாப்பு நிறுவனத்திற்கு சொந்தமான களஞ்சியங்களுடன் கூடிய இரு கப்பல்கள் இருப்பதாக, இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பாதுகாப்பு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.<br />
<div style="margin-top: 8px;">
இந்த இரண்டு கப்பல்களில் ஒன்று சவூதி அரேபியாவின் ஜெட்டா (Jeddah) நகருக்கு அருகில் உள்ள கடலில் நங்கூரமிட்டுள்ளது </div>
<div style="margin-top: 8px;">
ஆயுத களஞ்சியங்களை கொண்ட இந்த கப்பல்கள் மூலம் மத்திய கிழக்கு நாடுகளில் இயங்கும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் விநியோகிக்கப்பட்டனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. </div>
<div style="margin-top: 8px;">
அத்துடன் இந்த இரண்டு கப்பல்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் அவன்கார்ட் நிறுவனத்தில் பணியாற்றிய 15 அதிகாரிகள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது. </div>
<div style="margin-top: 8px;">
இதேவேளை குறித்த நிறுவனம் நைஜீரியாவின் பொக்கோ ஹாராம் தீவிரவாதிகளுக்கும் ஆயுதங்களை விநியோகித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. </div>
<div style="margin-top: 8px;">
அதேபோல் மாலைதீவு அரசாங்கத்தை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சருக்கு, அவன்கார்ட் நிறுவனத்தின் பணிப்பாளர் நிஷ்சங்க சேனாதிபதியே கடற்படை புலனாய்வு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசகராக இருந்தார். </div>
<div style="margin-top: 8px;">
இதனால், மேற்படி சதித்திட்டத்திற்கு தேவையான ஆயுதங்களை சேனாதிபதி வழங்கியிருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. </div>
<div style="margin-top: 8px;">
இவை குறித்து பாதுகாப்பு தரப்பினர் விரிவான விசாரணைகளை நடத்தி வருவதுடன் அதனை சர்வதேச மட்டத்தில் விரிவுப்படுத்தியுள்ளனர்.</div>
</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33415752.post-91121314127958107102015-01-08T20:48:00.000+01:002015-01-08T20:48:21.500+01:00ஜனாதிபதி தேர்தலுக்கான முதலாவது முடிவு - கிளிநொச்சி மாவட்டத்தில் மைத்திரி அமோக வெற்றி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="brief" style="font-family: Verdana, sans-serif; font-size: 11px; line-height: 18.700000762939453px; margin: 2px 0px; min-height: 50px;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg02PiS3mDwdNagYOCy_pNBzgW6f7XOmfjsq9kUvG61Q-RiOll4KY0AxQ0JFRAHu-6rsaIkCto-pxrADOQtuDu5iLn5QHlONOLqJ7t6y6KUmt_5F8RcGhL-xF0yenkdNtBjM9XB1Q/s1600/maithri-09.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg02PiS3mDwdNagYOCy_pNBzgW6f7XOmfjsq9kUvG61Q-RiOll4KY0AxQ0JFRAHu-6rsaIkCto-pxrADOQtuDu5iLn5QHlONOLqJ7t6y6KUmt_5F8RcGhL-xF0yenkdNtBjM9XB1Q/s1600/maithri-09.jpg" /></a>இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இதன் முதலாவது தேர்தல் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.</div>
<div class="remainder" style="font-family: Verdana, sans-serif; font-size: 11px; line-height: 18.700000762939453px; margin: 2px 0px; min-height: 50px;">
கிளிநொச்சி மாவட்டத்துக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.<br />
<div style="margin-top: 8px;">
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் 38856</div>
<div style="margin-top: 8px;">
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 13300</div>
<div style="margin-top: 8px;">
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1940</div>
<div style="margin-top: 8px;">
மொத்த வாக்குகள் - 53796</div>
</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33415752.post-65564305953079772082014-10-02T10:55:00.001+02:002014-10-02T10:55:07.426+02:0017 ஆண்டுகள்... அதிர்வலைகள்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="brief" style="font-family: Verdana, sans-serif; font-size: 11px; line-height: 18.700000762939453px; margin: 2px 0px; min-height: 50px;">
<div class="thumb">
<img class="ileftb" src="http://www.tamilwin.com/photos/thumbs/2014/09/jeya_suvaami.jpg" style="border: 1px solid rgb(0, 0, 0); float: left; margin: 3px 5px 3px 0px;" /></div>
17 ஆண்டுகளைத் தாண்டியும் தடதடத்துக்கொண்டிருந்த ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை, நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா அதிரடியாக முடித்து வைத்துவிட்டார். வழக்கு கடந்துவந்த 17 ஆண்டுகளைப் பற்றிய பருந்துப் பார்வை இது...</div>
<div class="remainder" style="font-family: Verdana, sans-serif; font-size: 11px; line-height: 18.700000762939453px; margin: 2px 0px; min-height: 50px;">
<strong>1. முட்டாள்கள் தின காமெடி! 1995, ஏப்ரல் 1...</strong><br />
<div style="margin-top: 8px;">
அப்போதைய, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி, ஒருசில பத்திரிகையாளர்களை சென்னையில் தனது அலுவலகத்துக்கு வரவழைத்திருந்தார். சுவாமியின் வழக்கமான அரசியல் செய்தியாக இருக்கும் எனச் சென்றவர்களுக்குக் காத்திருந்தது, இந்தியாவுக்கான ஸ்கூப் நியூஸ்! ''தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீது வழக்குத் தொடர, தமிழக ஆளுநர் சென்னா ரெட்டி அனுமதி அளித்துவிட்டார்'' என்ற பகீர் தகவலை சர்வசாதாரணமாகச் சொன்னார் சுவாமி. செய்தியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தாலும், சுவாமி ஏதேனும் காமெடி செய்கிறாரா என அந்தப் பத்திரிகையாளர்களுக்குச் சந்தேகம். 'இன்று முட்டாள்கள் தினம். அதனால் சுவாமி நம்மை ஏமாற்றுகிறார்’ என்று ஒரு நிருபர் கமென்ட் அடிக்க, ஆளுநர் சென்னாரெட்டி கையெழுத்திட்ட அனுமதிக் கடிதத்தின் நகலை அனைவருக்கும் வழங்கினார் சுவாமி. </div>
<div style="margin-top: 8px;">
<strong>2. மூன்றே மாதங்களில் முடிக்கலாம்!</strong></div>
<div style="margin-top: 8px;">
இந்திய அரசியல் சட்ட வரலாற்றில், முதலமைச்சர் மீதான ஊழல் குற்றங்களை விசாரிக்க, மாநில ஆளுநர் அனுமதி கொடுத்தது இதுதான் முதல்முறை. லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின்படி நான் தொடரப்போகும் இந்த வழக்கில், சட்டரீதியான நடைமுறைகள்படி தாமதம் ஏற்பட வாய்ப்பு இல்லை. நடைமுறை தாமதங்களையும் தவிர்க்கத்தான் சிறப்பு நீதிமன்றமும் சிறப்பு நீதிபதியும் வேண்டும் என்கிறேன். ஜெயலலிதா மட்டும் வழக்கு நடைமுறைகளுக்கு இசைந்தால், மூன்றே மாதங்களில் வழக்கை முடித்துவிடலாம்!'' என்று அப்போது கூறினார் சுப்ரமணியன் சுவாமி. </div>
<div align="center" style="margin-top: 8px;">
<img alt="" border="0" src="http://www.tamilwin.com/photos/full/2014/10/p122a.jpg" /></div>
<div style="margin-top: 8px;">
<strong>3. ஜெயலலிதாவின் முதல் ரியாக்ஷன்!</strong></div>
<div style="margin-top: 8px;">
ஜெயலலிதா மீது வழக்கு போடலாம்’ என ஆளுநர் சென்னாரெட்டி அனுமதியளித்த கடிதத்தின் நகல், சுவாமி பேட்டியளித்த நாள் அன்று மதியம் 12.30 மணிக்கு போயஸ் கார்டன் ஃபேக்ஸ் மெஷினில் வந்து விழுந்தது. அதைப் படித்ததும் ஆத்திரம், இயலாமை, வெறுப்பு... என நிதானம் இழந்த நிலையில், அப்போது தனக்கு எதிரே நின்றுகொண்டிருந்த அமைச்சர் கே.ஏ.கிருஷ்ணசாமியை விளாசித்தள்ளினார் ஜெயலலிதா. 'நீங்கள் இத்தனை பேர் இருந்தும் என்ன பிரயோஜனம்? நான் எல்லாவற்றையும் உதறிவிட்டு எங்கேயாவது போகிறேன்!’ எனக் கடுகடுத்தார்! </div>
<div style="margin-top: 8px;">
<strong>4. இராஜினாமா பெஸ்ட்!</strong></div>
<div style="margin-top: 8px;">
முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமனைத் தொடர்புகொண்டு, 'ஆளுநர் சென்னா ரெட்டி, சுப்ரமணியன் சுவாமிக்கு அளித்த அனுமதியை ரத்துசெய்யக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்போகிறேன். இதில் உங்கள் கருத்து என்ன?’ என்று கேட்டார். </div>
<div style="margin-top: 8px;">
முழு விவரத்தையும் பொறுமையாகக் கேட்ட ஆர்.வி, 'அது மிகப் பெரிய விபரீதமாக முடியும். வழக்குத் தொடுத்தால், அதுபற்றிய செய்திகள் தினமும் விவாதிக்கப்படும். உங்கள் மீது 'ஊழல்வாதி’ என்ற பிம்பம் படியும். எனவே, இப்போதே நீங்கள் பதவியை இராஜினாமா செய்து, வேறு ஒருவரை முதல்வராக அமர்த்திவிட்டு, வழக்கை முழுமூச்சாக எதிர்கொள்ளுங்கள்’ என்றார். ஆனால், அதைச் செய்யவில்லை ஜெயலலிதா! </div>
<div style="margin-top: 8px;">
<strong>5. மலையெனக் குவிந்த புகார்கள்!</strong></div>
<div style="margin-top: 8px;">
1995, ஏப்ரல் 15-ம் தேதி தி.மு.க சார்பில், 'தமிழகத்தில் ஊழல்கள் பெருகிவிட்டன’ எனச் சொல்லி 539 பக்கங்கள்கொண்ட அறிக்கை அப்போதைய ஆளுநர் சென்னா ரெட்டியிடம் அளிக்கப்பட்டது. அவர்களைத் தொடர்ந்து வாழப்பாடி ராமமூர்த்தி, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ஆகியோரும் ஆளுக்கு ஓர் அறிக்கையை ஆளுநரிடம் கொடுத்தனர். ம.தி.மு.க சார்பிலும் ஊழல் பட்டியல் தரப்பட்டது. சுவாமி கிள்ளிய திரிக்கு, மற்ற அனைத்துக் கட்சிகளும் வெடிமருந்துகளைக் குவித்தன! </div>
<div style="margin-top: 8px;">
<strong>6. அரசியலில் இது சாதாரணம் அல்ல!</strong></div>
<div style="margin-top: 8px;">
தமிழக முதலமைச்சரான தன் மீது வழக்குத் தொடுக்க ஆளுநர் அளித்த அனுமதிக்குத் தடை விதிக்க வேண்டும்’ என சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை விசாரித்தார் நீதிபதி சிவராஜ் பாட்டீல். ஜெ. தரப்பு வழக்குரைஞர் பராசரன், 'முதலமைச்சருக்கும் ஆளுநருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு மற்றும் அரசியல் காழ்ப்பு உணர்ச்சியின் காரணமாக இப்படி ஓர் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, அதை ரத்துசெய்ய வேண்டும் என்றார். நீதிபதி சிவராஜ் பாட்டீல், 'இது மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு. எனவே, டிவிஷன் பெஞ்சுக்கு மாற்றுகிறேன்!’ என உத்தரவிட்டார். </div>
<div style="margin-top: 8px;">
<strong>7. சுவாமி மீது தாக்குதல் சுனாமி!</strong></div>
<div style="margin-top: 8px;">
1995, ஏப்ரல் 20 அன்று ஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்துக்கு வரும் சுப்ரமணியன் சுவாமி மீது தாக்குதல் நடத்த சிலர் திரண்டனர். சுவாமி வரவும் கற்கள், சைக்கிள் செயின், அழுகிய முட்டை, அறுந்த செருப்புகள் ஆகியவை நீதிமன்ற வளாகத்தில் பறந்துகொண்டே இருந்தன. அந்த சமயம், முன்பு மதுரையில் நடந்த ஒரு கூட்டத்தில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை அவதூறாகத் திட்டியதாகச் சொல்லி வழக்குப் பதிவுசெய்த மதுரை போலீஸ், சுவாமியைக் கைதுசெய்ய சென்னை வந்து காத்திருந்தது. அவர்களிடமும் சிக்காமல் தப்பினார் சுவாமி. இந்த அத்தனை எதிர்ப்புகளில் இருந்தும் தப்பி நீதிமன்றத்துக்குள் வந்தார் சுவாமி. 'ஆளுநரின் உத்தரவை ரத்துசெய்ய முடியாது’ என உத்தரவிட்டது உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச்! </div>
<div style="margin-top: 8px;">
<strong>8. தி.மு.க ஆட்சியில் விறுவிறு வேகம்!</strong></div>
<div style="margin-top: 8px;">
1996-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க மாபெரும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வர, சென்னை சிங்காரவேலர் மாளிகையில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு, வேகம் பிடித்தது ஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு. 'முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளார். அதுபற்றி விசாரிக்க உத்தரவிட வேண்டும்’ என வழக்குத் தொடர்ந்தார் சுவாமி. நீதிபதி சம்பந்தம், விசாரணைக்கு உத்தரவிட்டார். நீதிமன்றம் நல்லம்ம நாயுடு தலைமையில் தனிப் படை அமைத்து உத்தரவிட்டது. </div>
<div style="margin-top: 8px;">
<strong>9. சிறையில் ஜெ... கார்டனுக்குள் போலீஸ்!</strong></div>
<div style="margin-top: 8px;">
வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் முதல் குற்றவாளியாக ஜெயலலிதா, இரண்டாவது குற்றவாளியாக சசிகலா, மூன்றாவது குற்றவாளியாக வளர்ப்பு மகன் சுதாகரன், நான்காவது குற்றவாளியாக இளவரசி ஆகியோரைச் சேர்த்து, 1996 செப்டம்பர் 18 அன்று முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது. அதன்பிறகே 5.5.1997-ல் நீதிபதி சம்பந்தம், ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் முதல் விசாரணையைத் தொடங்கினார்.<br />அப்போது தி.மு.க அரசு தொடர்ந்த பல வழக்குகளில் ஒன்றான கலர் டி.வி ஊழல் வழக்கில் கைதுசெய்யப்பட்டு, சென்னை மத்திய சிறையில் இருந்தார் ஜெயலலிதா. அந்தச் சமயம் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் போயஸ் கார்டனுக்குள் நுழைந்தனர். </div>
<div style="margin-top: 8px;">
<strong>10. மாறியது காட்சி!</strong></div>
<div style="margin-top: 8px;">
டான்சி வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா, 2001-ம் ஆண்டு நடந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல். ஆனாலும், நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவற்றை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்தது. தேர்தலில் அ.தி.மு.க அமோக வெற்றி பெற, அப்போதைய தமிழக ஆளுநர் பாத்திமா பீவி, ஜெயலலிதாவுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். அதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜெயலலிதா முதலமைச்சர் ஆனது செல்லாது என சுரீர் தீர்ப்பளித்தது. ஜெயலலிதாவின் பதவி பறிபோக, ஓ.பன்னீர் செல்வம் தமிழக முதலமைச்சர் ஆனார். பிறகு டான்சி வழக்கில் இருந்து விடுதலை பெற்று, மீண்டும் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, ஜெயலலிதா மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சர் ஆனார். </div>
<div style="margin-top: 8px;">
<strong>11. வழக்கு பெங்களூருக்கு பார்சல்!</strong></div>
<div style="margin-top: 8px;">
தி.மு.க ஆட்சிக் காலத்தில் இந்த வழக்கில் வாக்குமூலம் அளித்த சாட்சிகளில் 76 பேர், இப்போது தங்கள் தரப்பை மாற்றிச் சொல்லியிருக்கிறார்கள். அத்துடன் லஞ்ச ஒழிப்புத் துறையும் முதலமைச்சர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் துறையாக இருக்கிறது. அதனால் வழக்கை தமிழகத்தில் நடத்தினால், நியாயம் கிடைக்காது. அதிகாரிகள் தைரியமாகச் செயல்பட முடியாது. எனவே, வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்!’ என தி.மு.க பொதுச் செயலாளர் க.அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். 2003, நவம்பர் 18-அன்று, வழக்கை பெங்களூருக்கு மாற்றி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். </div>
<div style="margin-top: 8px;">
<strong>12. வழக்கைத் தரவில்லை தமிழகம்!</strong></div>
<div style="margin-top: 8px;">
பெங்களூர் சிறப்பு நீதிமன்ற சிறப்பு நீதிபதியாக பச்சாபுரே நியமிக்கப்பட்டார். தமிழகத்தில் அப்போது ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க ஆட்சி. அதனால் வழக்கை சென்னையில் இருந்து விடுவிக்க தாமதம் ஆனது. 10 மாதங்கள் கழித்தே, வழக்கின் தமிழ் ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு அளித்தார்கள். </div>
<div style="margin-top: 8px;">
<strong>13. எரிச்சல் ஆன நீதிபதிகள்!</strong></div>
<div style="margin-top: 8px;">
பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார் ஜெயலலிதா. 'கடந்த ஆறு மாதங்களாக நான் தினம் தினம் வந்துவிட்டு உட்கார்ந்துவிட்டுப் போகிறேன். நான் தனிமைச் சிறையில் இருப்பதைப்போல் உணர்கிறேன். குற்றம் சாட்டப்பட்டவர்கள் இனியும் வராவிட்டால், நான் அதைக் காரணம்காட்டியே தீர்ப்பைச் சொல்வேன்’ எனக் கடுகடு எச்சரிக்கை விடுத்தார் நீதிபதி பச்சாபுரே. அவர் ஓய்வுபெற, மல்லிகார்ஜூனையா புதிய நீதிபதியாகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவரிடமும் இதே இழுத்தடிப்புகள் தொடர்ந்தன. </div>
<div style="margin-top: 8px;">
<strong>14. லண்டன் சிக்கல்!</strong></div>
<div style="margin-top: 8px;">
சொத்துக்குவிப்பு வழக்கோடு லண்டன் ஹோட்டல் வழக்கு ஒன்றும் இணைக்கப்பட்டு இருந்தது. அந்த வழக்கின் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாததால், வழக்கு இழுக்கப்பட்டது. தி.மு.க ஆட்சிக் காலத்தில் லண்டன் வழக்கு இதிலிருந்து பிரிக்கப்பட்டது. ஆனால், லண்டன் சொத்துக்குவிப்பு வழக்கையும் பெங்களூர் வழக்குடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என ஜெயலலிதா தரப்பு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய, அந்த மனு மீதான தீர்ப்பு வரும்வரை பெங்களூர் வழக்கு விசாரிக்கப்படவில்லை. இறுதியில் உச்ச நீதிமன்றம், பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கை மட்டும் விசாரித்தால் போதும் என உத்தரவிட்டது. இடையில் நான்கு ஆண்டுகள் உருண்டோடியிருந்தன! </div>
<div style="margin-top: 8px;">
<strong>15. உச்சந்தலையில் கொட்டிய உச்ச நீதிமன்றம்! </strong></div>
<div style="margin-top: 8px;">
சொத்துக்குவிப்பு வழக்கின் குற்றப்பத்திரிகையை எதிர்த்து ஒரு வழக்கு, 'இந்த வழக்கு விசாரணை முழுவதும் சட்ட விரோதம். எனவே, இத்துடன் விசாரணையை நிறுத்த வேண்டும்’ எனக் கோரி ஒரு வழக்கு, வழக்கின் ஆவணங்கள் தமிழில் வேண்டும் எனக் கோரிக்கை என, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றங்களில் மனுக்கள் மேல் மனுக்கள் போட்டார் ஜெயலலிதா. தீவிர விசாரணைக்குப் பிறகு பல மனுக்களைத் தள்ளுபடிசெய்த உச்ச நீதிமன்றம், ஒவ்வொரு சமயமும் ஜெயலலிதா தரப்பைக் கண்டித்தது. </div>
<div style="margin-top: 8px;">
இடையில், தமிழகத்தில் தி.மு.க ஆட்சி மாறி 2011-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தது! </div>
<div style="margin-top: 8px;">
<strong>16. பெங்களூரிலேயே பல்டி விளையாட்டு!</strong></div>
<div style="margin-top: 8px;">
2013 ஜனவரி 17 அன்று, சொத்துக்குவிப்பு வழக்கின் அரசு வழக்குரைஞர் ஆச்சாரியா பதவி விலகினார். நீதிபதி மல்லிகார்ஜூனையா ஓய்வுபெற்று, புதிய நீதிபதியாக பாலகிருஷ்ணா பொறுப்புக்கு வந்தார். அரசு வழக்குரைஞராக பவானி சிங் பொறுப்பெடுத்துக்கொண்டார். அந்தச் சமயம் வழக்கின் காட்சிகள் மாறின. பவானி சிங்கின் அணுகுமுறை ஜெயலலிதா தரப்புக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறி, அவரை மாற்ற வேண்டும் என கர்நாடக அரசுக்கு பேராசிரியர் க.அன்பழகன் கோரிக்கை வைத்தார். அதை ஏற்றுக்கொண்ட கர்நாடக அரசு அவரை மாற்றியது. பவானி சிங் மாற்றத்தை எதிர்த்து, ஜெயலலிதா தரப்பு உச்ச நீதிமன்றம் சென்றது. பவானி சிங்கே அரசுத் தரப்பு வழக்கறிஞராக நீடிக்கட்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்தச் சமயம்தான் நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா பொறுப்பு எடுத்துக்கொண்டார். </div>
<div style="margin-top: 8px;">
<strong>17. மிஸ்டர் ஸ்ட்ரிக்ட் மாஸ்டர்!</strong></div>
<div style="margin-top: 8px;">
பொறுப்பை கையில் எடுத்ததில் இருந்து கறாரான மாஸ்டராகத்தான் நீதிபதி குன்ஹா இருந்தார். வழக்கை விரைவுபடுத்தி முடிக்க நினைக்கிறார் குன்ஹா என்றதும், புதிய அஸ்திரத்தை எடுத்தார்கள். </div>
<div style="margin-top: 8px;">
இந்த வழக்கில் 32 நிறுவனங்கள் உள்ளன. இவர்கள் தனித் தனியாக மனு போட்டார்கள். 'எங்கள் நிறுவனத்தை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும். அதுவரை சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணையை நிறுத்த வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார்கள். </div>
<div style="margin-top: 8px;">
17 ஆண்டுகளாக இந்த வழக்கு நடக்கிறது. இதுவரை தூங்கினீர்களா?’ என்று கேட்டு எல்லா மனுக்களையும் குன்ஹா டிஸ்மிஸ் செய்தார். </div>
<div style="margin-top: 8px;">
அந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தார். அந்த அளவுக்கு கறார் காட்டியதால்தான், குன்ஹாவால் தீர்ப்பு தேதியை அறிவிக்க முடிந்தது. </div>
<div style="margin-top: 8px;">
மைக்கேல் டி.குன்ஹா நீதிபதியாக வந்த பிறகு, ஜெயலலிதா பெங்களூருக்கு வரவே இல்லை. தீர்ப்பு தரப்பட்ட 2014, செப்டம்பர் 27 அன்றுதான் நீதிபதி குன்ஹா, ஜெயலலிதாவை முதன்முறையாக நேரில் பார்த்தார். </div>
<div style="margin-top: 8px;">
அந்த முதல் சந்திப்பே மறக்க முடியாததாக மாறிவிட்டது இருவருக்கும்!</div>
<div style="margin-top: 8px;">
ஜோ.ஸ்டாலின்</div>
</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33415752.post-19496025506625428572014-10-02T10:52:00.001+02:002014-10-02T10:52:38.192+02:00ஜெயலலிதாவை பெங்களூரில் இருந்து புழல் சிறைக்கு மாற்ற அதிமுக திட்டம்?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="brief" style="font-family: Verdana, sans-serif; font-size: 11px; line-height: 18.700000762939453px; margin: 2px 0px; min-height: 50px;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHf-myiNqDvbaaHsDYKShxNNFlaA-bbg1XtkQVfPM6_y1WBoVEl-AydgL__uh6AOIHzqnZxh7ESsEOA8a0Bdgh1IsLjuAm0ri2j2dz7gxEAeipQ6bZVn1-bSRybRbNStW7BQEYDQ/s1600/jail_jaya_001.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHf-myiNqDvbaaHsDYKShxNNFlaA-bbg1XtkQVfPM6_y1WBoVEl-AydgL__uh6AOIHzqnZxh7ESsEOA8a0Bdgh1IsLjuAm0ri2j2dz7gxEAeipQ6bZVn1-bSRybRbNStW7BQEYDQ/s1600/jail_jaya_001.jpg" /></a>பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை, அங்கிருந்து புழல் சிறைக்கு மாற்ற அதிமுக வழக்கறிஞர்கள் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</div>
<div class="remainder" style="font-family: Verdana, sans-serif; font-size: 11px; line-height: 18.700000762939453px; margin: 2px 0px; min-height: 50px;">
ஜெயலலிதா சரி என்று கூறி விட்டால் அதற்கான நடவடிக்கைகளை அவர்கள் எடுக்கவுள்ளனர்.<br />
<div style="margin-top: 8px;">
கைதியின் உடல் நலம், பாதுகாப்பு, சிறப்பு அந்தஸ்து உள்ளிட்டவற்றைக் காரணம் காட்டி சம்பந்தப்பட்ட சிறை அதிகாரியிடம் இதுதொடர்பாக கோரிக்கை விடுக்கலாம். அவர் பரிசீலித்து கைதி விரும்பும் சிறைக்கு மாற்ற முடியும். </div>
<div style="margin-top: 8px;">
எனவே அந்த அடிப்படையில் பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து புழல் சிறைக்கு ஜெயலலிதாவை மாற்றுவது தொடர்பான சட்ட ஆலோசனைகள் ஏற்கனவே செய்து முடிக்கப்பட்டு விட்டனவாம். ஜெயலலிதாவின் சம்மதத்திற்காக தற்போது அதிமுக தரப்பு காத்துக் கொண்டுள்ளது என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. </div>
<div style="margin-top: 8px;">
ஜெயலலிதா இசட் பிரிவு பாதுகாப்பின் கீ்ழ் உள்ளவர். </div>
<div style="margin-top: 8px;">
மூட்டு வலி, முதுகுவலி, சர்க்கரை நோய் உள்ளிட்டவற்றால் அவர் தொடர் சிகிச்சை பெறும் நிலையில் உள்ளவர். எனவே இதைக் காரணம் காட்டி சிறை மாற்றத்திற்கு அதிமுக தரப்பு திட்டமிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</div>
</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33415752.post-7935407582078412762014-10-02T10:47:00.002+02:002014-10-02T10:47:52.650+02:00இனி என்ன ஆவார் ஜெயலலிதா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="brief" style="font-family: Verdana, sans-serif; font-size: 11px; line-height: 18.700000762939453px; margin: 2px 0px; min-height: 50px;">
ஆரம்பத்திலேயே எங்க குடும்பம் ரொம்ப வசதியாக இருந்தது, ரொம்பப் பணக்காரக் குடும்பம். அப்போது இருந்த அந்தச் சொத்து அப்படியே நிலைச்சு இருந்திருந்தால், எங்க அம்மாவும் நடிக்க வந்திருக்க வேண்டாம், நானும் சினிமாவில் நடிக்க வந்திருக்க வேண்டாம்! இப்படிச் சொன்னவர் ஜெயலலிதா!</div>
<div class="remainder" style="font-family: Verdana, sans-serif; font-size: 11px; line-height: 18.700000762939453px; margin: 2px 0px; min-height: 50px;">
தங்களின் அரசியல் வளர்ச்சியை அருகில் இருந்து பார்க்காத உங்களது தாயாரின் நினைவுகளைச் சொல்லுங்கள்...’ என ஒருமுறை ஜெயலலிதாவிடம் கேட்டபோது,<br />
<div style="margin-top: 8px;">
அம்மா இருந்திருந்தால், இந்தக் கேள்விக்கே இடம் இருந்திருக்காது. ஏனென்றால், என்னை அவர் அரசியலில் நுழைய அனுமதித்திருக்கவே மாட்டார்! என்றார். </div>
<div style="margin-top: 8px;">
குடும்பச் சூழ்நிலை காரணமாக நடிக்க வந்து, தாய் சந்தியாவின் மரணத்துக்குப் பின்னால் அரசியலுக்கு வந்து, 'கூடா நட்பு கேடாய் முடியும்’ என்ற பழமொழிக்கு உதாரணமாக பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் சென்றுவிட்டார் ஜெயலலிதா! </div>
<div style="margin-top: 8px;">
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்புரத்தில் 'ஜெய விலாஸ்’, 'லலித விலாஸ்’ எனப் பெரும் பங்களாக்களில் அவரது மூதாதையர் வாழ்ந்தார்கள். அதன் நினைவாகத்தான் 'ஜெயலலிதா’ என இவருக்குப் பெயர் சூட்டினார்கள். இன்று பரப்பன அக்ரஹாரா சிறைக்கும், 'ஜெயலலிதா இருக்கும் சிறை’ என்ற பாரம்பர்யம் தொற்றிக்கொண்டுவிட்டது. </div>
<div style="margin-top: 8px;">
காலம் வழங்கிய அருட்கொடையான ஆட்சி அதிகாரத்தை, அதன் அருமை தெரியாமல் விளையாட்டுத்தனமாக உருட்டி விளையாண்டதன் விளைவு... வினையாகி, இன்று இருட்டுச் சிறைக்குக் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டது ஜெயலலிதாவை! </div>
<div align="center" style="margin-top: 8px;">
<img alt="" border="0" src="http://www.tamilwin.com/photos/full/2014/10/p118b.jpg" /></div>
<div style="margin-top: 8px;">
'எனக்கு என்ன குடும்பமா... குட்டியா? தமிழக மக்கள்தான் என் குடும்பம்’ எனச் சொல்லிக்கொண்ட ஜெயலலிதா, யதார்த்தத்தில் அப்படி வாழவில்லை என்பதற்குச் சாட்சியே இந்த 66 கோடி ரூபாய். இந்த 66 கோடியின் மதிப்பை 1991-ம் ஆண்டுக் கணக்கின்படி மதிப்பிட வேண்டும். 'இந்தச் சொத்துக்களின் இன்றைய மதிப்பு 3,600 கோடி ரூபாய்க்கும் மேல்’ என அரசு வழக்குரைஞர் பவானி சிங், சிறப்பு நீதிமன்றத்தில் பதிவுசெய்துள்ளார். </div>
<div style="margin-top: 8px;">
ஓர் அரசு ஊழியர் தன்னுடைய ஒவ்வொரு பைசாவின் வரவுக்கும் கணக்குக் காட்ட வேண்டும் என்ற, மிகச் சாதாரணமான வழிமுறையைக்கூட உதாசீனம் செய்துவிட்டு நினைத்தை எல்லாம் வளைத்து வசப்படுத்தி ஆண்டிருக்கிறார்கள். </div>
<div style="margin-top: 8px;">
2013 அக்டோபர் 31-ம் நாள், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக ஜான் மைக்கேல் டி.குன்ஹா நியமிக்கப்பட்டார். ஜெயலலிதாவின் வழக்குரைஞர் குமாரைப் பார்த்து, 'இது என்ன மாதிரியான வழக்கு? சுருக்கமாகச் சொல்லுங்கள்’ என்று கேட்டார் நீதிபதி. </div>
<div style="margin-top: 8px;">
பொதுவாக இந்த மாதிரியான இயல்பான தன்மையை நீதிபதிகளிடம் எதிர்பார்க்க முடியாது. மேலும், அரசு வழக்குரைஞர்களிடம்தான் முதலில் கேட்பார்கள். ஆனால் குன்ஹா, எதிர்த் தரப்பில் இருந்து தொடங்கினார். குமார் மொத்தக் கதையையும் சொல்லிவிட்டு, 'இப்படி பல குளறுபடிகள் உள்ள வழக்கு இது’ என முடித்தார். </div>
<div style="margin-top: 8px;">
உடனே நீதிபதி, 'எல்லா வழக்குகளிலும் குளறுபடி இருக்கத்தான் செய்யும். அதைக் களைவதுதான் நம்முடைய பொறுப்பு’ என்றார். வார்த்தையைக் கவனியுங்கள். 'நீதிமன்றத்தின் பொறுப்பு’ எனப் பிரித்துச் சொல்லாமல், 'நம்முடைய பொறுப்பு’ என ஜெயலலிதா தரப்பையும் தன்னோடு சேர்த்துக்கொண்டார். </div>
<div style="margin-top: 8px;">
இந்த வழக்கில் அரசியல் பின்புலங்கள் இருப்பதாக குமார் வாதிட்டபோது, கொஞ்சம் குரலை உயர்த்தினார் நீதிபதி. 'யாரும் இந்த நீதிமன்றத்தில் உணர்ச்சிவசப்பட வேண்டாம். அனைவரும் சேர்ந்தே கோப்புகளைப் பார்த்து நீதியை நிலைநாட்டுவோம்’ என்று சொன்னார். </div>
<div style="margin-top: 8px;">
பொதுவாக, 'எந்த வழக்காக இருந்தாலும் பேப்பர் பேசும்’ என்பார்கள். அந்த மாதிரி, தன் முன்னால் இருக்கும் ஆவணங்களின் அடிப்படையில் முடிவுகள் எடுப்பேன் என்பதைச் சொல்லாமல் சொன்னார் நீதிபதி. </div>
<div style="margin-top: 8px;">
மூன்று குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்தான் இந்த வழக்கே நடந்தது! </div>
<div style="margin-top: 8px;">
1. 1991-96 வரை முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கும் அதிகப்படியான சொத்துக்களைச் சேர்த்துள்ளார். அவற்றை 32 நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். </div>
<div style="margin-top: 8px;">
2. ஜெயலலிதாவுடன் சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் சேர்ந்து கூட்டுச் சதி செய்துள்ளார்கள். இது இந்தியத் தண்டனைச் சட்டம் 109 (குற்றம் செய்யத் துணிதல்), 120-பி (கூட்டுச் சதி) ஆகிய பிரிவுகளின்படி குற்றம். </div>
<div style="margin-top: 8px;">
3. 66 கோடி ரூபாய்க்கு சரியான கணக்கு ஒப்படைக்காததால், ஊழல் தடுப்புச் சட்டம் 13(1) இ பிரிவின்படி குற்றம் செய்தவர்கள் ஆகிறார்கள். </div>
<div style="margin-top: 8px;">
- இந்தக் குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் அப்படியே ஏற்றுக்கொண்டுவிட்டது. குற்றங்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டதாகச் சொன்ன நீதிபதி, வழங்கிய தண்டனைதான் ஜெயலலிதாவுக்கு மட்டும் அல்ல, ஊழல் அரசியல்வாதிகள் அனைவருக்குமே அடிவயிற்றைக் கலக்கிவிட்டது. </div>
<div align="center" style="margin-top: 8px;">
<img alt="" border="0" src="http://www.tamilwin.com/photos/full/2014/10/p118a.jpg" /></div>
<div style="margin-top: 8px;">
ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டு சிறைத்தண்டனை விதித்ததுடன், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் என அளித்துள்ள தீர்ப்பு, பொதுச் சொத்தை தன் சொத்தாகச் சுருட்டும் எல்லா அரசியல்வாதிகளுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை. </div>
<div style="margin-top: 8px;">
சில நாட்களுக்கு முன் வட மாவட்டம் ஒன்றில் தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அதில் பேசிய முன்னாள் அமைச்சர் ஒருவர், 'ஜெயலலிதாவுக்கு எதிராகத் தீர்ப்பு வந்தவுடன் யாரும் பட்டாசு எல்லாம் வெடிக்க வேண்டியது இல்லை. வீட்டுல அமைதியா இருங்க’ என்றாராம். </div>
<div style="margin-top: 8px;">
அவர் மீதும் சொத்துக்குவிப்பு வழக்கு நீதிமன்றத்தில் நடக்கிறது. அதாவது, ஊழல் அரசியல்வாதிகள் எல்லோரையுமே ரத்தம் உறைய வைத்துள்ளது இந்தத் தீர்ப்பு. </div>
<div style="margin-top: 8px;">
குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள், அப்பீல் போய்விட்டு, அந்த வழக்கையே முடிக்கவிடாமல் பார்த்துக்கொண்டு, தன் வாழ்நாள் முழுக்க அதே குற்றத்தைத் தொடர்ந்து செய்துவரும் நிலைக்கு, கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்தது. குற்ற வழக்கில் தண்டனை தரப்பட்டதும் பதவி போய்விடும் என்பதே அந்த உத்தரவு. </div>
<div style="margin-top: 8px;">
அதேபோல், ஒரு குற்ற வழக்கை எவ்வளவு விரைந்து முடிக்க வேண்டும் என்பதையும் நீதிபதி குன்ஹா காட்டிவிட்டார். வெறும் சிறைத் தண்டனைதானே என ஜாமீன் வாங்கிவிட்டு வீட்டில் ஹாயாக இருந்துவிடக் கூடாது என்பதால், மொத்தச் சொத்துக்களையும் பறிமுதல் செய்யவும், சம்பாதித்த சொத்தைவிட ஒரு மடங்கு அதிகமாக அபராதம் விதிக்கவும் வழிகாட்டி இருக்கிறார் குன்ஹா. </div>
<div style="margin-top: 8px;">
எடியூரப்பாக்களையும், ரெட்டி சகோதரர்களையும் கொண்ட கர்நாடக மாநிலத்தில் இருந்து நீதி, நேர்மை, நியாயத்துக்கு ஆதரவான குரலாக நீதிபதி குன்ஹா உயர்ந்து நிற்கிறார். </div>
<div style="margin-top: 8px;">
திருமலைப்பிள்ளை வீட்டில், தன் தலையணைக்கு அடியில், 100 ரூபாயை வைத்திருந்த பெருந்தலைவர் காமராஜரையும், நுங்கம்பாக்கம் வங்கியில் 5,000 ரூபாயை வைத்திருந்த பேரறிஞர் அண்ணாவையும் கொண்ட தமிழகத்தில் இருந்து, ஊழல் வழக்குக்காக முதலமைச்சர் பதவியில் இருந்தபடியே சிறைக்குப் போன அவமானம் ஜெயலலிதாவால் நேர்ந்துள்ளது. </div>
<div style="margin-top: 8px;">
இந்தியாவில் இனி ஊழல் வழக்குகளில் தண்டனை பெறும் ஒவ்வோர் அரசியல்வாதிக்கும் முன்னதாக ஜெயலலிதாவின் பெயர் உச்சரிக்கப்படும். அந்துலேவை அவரது மாநிலத்துக்காரர்களே மறந்துபோயிருப்பார்கள். ஆனால், அரசியல்வாதிகளின் ஊழல் வழக்குகள் பேசப்படும் போதெல்லாம் அந்துலேவின் வழக்கும் பேசப்படுவதைப்போல ஜெயலலிதாவும் இனி நினைக்கப்படுவார். </div>
<div align="center" style="margin-top: 8px;">
<img alt="" border="0" src="http://www.tamilwin.com/photos/full/2014/10/p118.jpg" /></div>
<div style="margin-top: 8px;">
சிறுவயதில் தந்தையை இழந்து, வளர்ந்து நின்றபோது தாயை இழந்து, வழி சொல்லத் தேவையான போது அண்ணனை இழந்து, அரசியல் பாதை தொடங்கிய போது குருவான எம்.ஜி.ஆரை இழந்து தனியாக இருந்த ஜெயலலிதா, இப்போது பதவியை, மரியாதையை, நிம்மதியை இழந்து நிற்கிறார். </div>
<div style="margin-top: 8px;">
குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் அந்தத் தண்டனை காலம் முடிந்து, ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. அப்படிப் பார்த்தால் 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாது. அப்படியானால் ஜெயலலிதா இனி தேர்தலில் பங்கேற்பதே சிரமம்தான். </div>
<div style="margin-top: 8px;">
கர்நாடக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் விடுதலை பெற்று வெளியில் வந்தால்தான், பத்தாண்டுகளுக்குள் தேர்தலில் போட்டியிடவே முடியும். ஒருவேளை அப்படி எதுவும் நடக்காத பட்சத்தில், அடுத்த பத்தாண்டுகளுக்கு அ.தி.மு.க., ஆட்சியில் தொடர்ந்தாலும் ஜெயலலிதா வெளியில் இருந்து அதிகாரம் செய்ய முடியுமே தவிர, அதிகாரத்தை அவர் நேரடியாகச் சுவைக்க முடியாது. இது அவரை மனரீதியாகவும் பாதிக்கச் செய்யும்.</div>
<div style="margin-top: 8px;">
இந்தச் சட்ட, நீதிமன்ற நடைமுறைகள் சாதாரணமாக நடந்தாலே இரண்டு ஆண்டுகளைக் கடந்துவிடும். ஊழல் வழக்குகளுக்கு எதிராக நீதிமன்றங்கள் எப்போதும் சாட்டையைச் சுழற்றி வரும் நிலையில், ஜெயலலிதா முழுமையாக வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவது அசாதாரணமான விஷயமே. </div>
<div style="margin-top: 8px;">
இவை அனைத்தும் கர்நாடக மாநிலம் சம்பந்தப்பட்டதாக இருப்பதால் காலதாமதங்கள் ஏகத்துக்கும் அதிகரிக்கும். அரசியலில் அபார வெற்றிக்குப் பிறகு, மிகப் பெரிய வாழ்க்கைத் தோல்வியை அடைந்துவிட்டார். </div>
<div style="margin-top: 8px;">
ஜெயலலிதா நினைத்த வாழ்க்கை இதுதானா?</div>
</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33415752.post-24659870041250695762014-02-22T19:06:00.000+01:002014-02-22T19:07:46.213+01:00எமது குரல் உலகெங்கும் கேட்க நாம் ஓயாமல் போராட வேண்டும்! வை.கோ ஜெனீவாவுக்கு அழைப்பு!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="background-color: white; font-family: Verdana, sans-serif; font-size: 14px; line-height: 22px;">மார்ச் 10 திகதிக்கு ஜெனீவா திடலுக்கு திரண்டு வாருங்கள் ,இதுவரை ஜெனீவா இப்படியான மக்கள் சங்கமத்தை சந்தித்திருக்க முடியாத அளவில் அணிதிரள்வோம். உலகம் திகைக்க வேண்டும் , திடுக்கிட வேண்டும். எமது குரல் உலகெங்கும் கேட்கும் வகையில் நாம் ஓயாமல் போராட வேண்டும். வை. கோபால்சாமி அழைப்பு</span><br />
<span style="background-color: white; font-family: Verdana, sans-serif; font-size: 14px; line-height: 22px;"><br /></span>
<iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="//www.youtube.com/embed/Z7Lm9sLwA-4" width="560"></iframe></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33415752.post-77042930193330978342014-01-27T20:38:00.002+01:002014-01-27T20:38:53.196+01:00 வடக்கில் சமாதானமாம் - கோத்தாபாய கூறுவதை நம்ப உலகத் தலைவர்கள் முட்டாள்கள் அல்ல: - சுரேஷ் பிரேமச்சந்திரன் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<table border="0" style="font-family: Verdana, 'Lucida Sans Unicode', Arial; width: 100%px;" valign="top"><tbody>
<tr><td class="newsSection2" style="font-size: 11px; height: auto; text-align: justify; width: auto;"><div style="padding: 0px 7px;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhmuc4UP8u8BEEUgTBdesiCrfI75qQVFtXle61pLL5LFupXAitYmVI5ZC_bOsAb70u1B0bpwLo1pIO-WW1mfnIezXJQybj50G05Q2wY55L98w3KACX1PrqhmniGlPTiWWkAZFBs_A/s1600/Suresh-Premachandran_150.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhmuc4UP8u8BEEUgTBdesiCrfI75qQVFtXle61pLL5LFupXAitYmVI5ZC_bOsAb70u1B0bpwLo1pIO-WW1mfnIezXJQybj50G05Q2wY55L98w3KACX1PrqhmniGlPTiWWkAZFBs_A/s1600/Suresh-Premachandran_150.jpg" /></a>வட மாகாண தமிழ் மக்கள் யுத்தம் முடிந்து நான்கு வருடங்களுக்கு பின்னரும் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வாழ்கின்றனர். இதனை உலகம் அறியும். எனவே, அங்கு சமாதானம் நிலவுவதாக பாதுகாப்புச் செயலாளர் கூறுவதை நம்ப உலக நாடுகள் அதன் தலைவர்கள் முட்டாள்கள் அல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், எம்.பி.யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.</div>
</td></tr>
<tr><td class="newsSection2" style="font-size: 11px; height: auto; text-align: justify; width: auto;"><div style="padding: 0px 7px;">
நாட்டில் சிங்கள பெளத்த பேரினவாத சக்திகளை அரசாங்கமே தூண்டி விடுவதாகவும் அவர் தெரிவித்தார். வெளிநாடு சென்று தீர்வைப் பெற முடியாது. எமது குடும்பம் அரசியல் வரலாறு கொண்ட குடும்பம் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ள கருத்து தொடர்பாக தமது பக்க நிலைப்பாட்டை தெளிவுபடுத்துகையிலேயே சுரேஷ் பிரேமச்சந்திரன் இதனைத் தெரிவித்தார்.</div>
<div style="padding: 0px 7px;">
<br /></div>
<div style="padding: 0px 7px;">
<b>அவர் மேலும் இது தொடர்பாக தெளிவுபடுத்துகையில்,</b></div>
<div style="padding: 0px 7px;">
<br /></div>
<div style="padding: 0px 7px;">
யுத்தம் முடிந்துவிட்டது. ஆனால் சமாதானம் வந்துவிட்டதாகக் கூற முடியாது. தமிழ், சிங்கள மக்கள் இணைந்து ஒற்றுமையாக வாழும் சூழ்நிலை இன்னமும் ஏற்படுத்தப்படவில்லை. எனவே, பாதுகாப்புச் செயலாளர் நாட்டில் சமாதானம் நிலவுவதாகவும், அதனை சீர்குலைக்க வெளிநாடுகள் முயற்சிப்பதாகவும் கூறுவது 'மந்திரம்' ஓதுவதற்கு சமமானதாகும்.</div>
<div style="padding: 0px 7px;">
<br /></div>
<div style="padding: 0px 7px;">
யுத்தம் முடிந்து 4 வருடங்கள் கழிந்த பின்னரும் வடபகுதி தமிழ் மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள்ளேயே அடக்கியாளப்படுகின்றனர். இராணுவ முகாம்கள் பல அகற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும் அவ்வாறான நிலை அங்கு கிடையாது. மாறாக இராணுவ முகாம்கள் விஸ்தரிக்கப்பட்டு வருகின்றன. அதற்காக மக்களின் பூர்வீக சொந்தக்காணிகள் சுவீகரிக்கப்படுகின்றன.</div>
<div style="padding: 0px 7px;">
<br /></div>
<div style="padding: 0px 7px;">
உலகில் எந்தவொரு நாட்டில் மக்கள் இராணுவ அடக்கு முறைக்குள் ஆளப்படுகின்றனரோ, அங்கெல்லாம் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். இதுதான் உலக நியதி. இதனை மாற்ற முடியாது. நாட்டில் சமாதானம் இல்லை. யுத்தம் முடிந்து 4 வருடங்கள் கடந்துவிட்டன. அரசாங்கம் சிங்கள பெளத்த பேரினவாதச் சக்திகளின் சிறைக்கைதியாக சிக்கிக்கொண்டிருப்பதோடு மட்டுமல்லாது சிங்கள பெளத்த பேரினவாதச் சக்திகளை தூண்டிவிட்டு இந்துக் கோவில்கள், முஸ்லிம் பள்ளிவாசல்கள், கிறிஸ்தவ தேவாலயங்களை உடைக்கின்றது.</div>
<div style="padding: 0px 7px;">
இதன்மூலம் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்க மாட்டோம். மாறாக, சிங்கள பெளத்த பேரினவாத தீவிரவாத சக்திகளின் அடிமைகளாகவே தமிழர்கள் வாழ வேண்டும். தமிழர்களுக்கு உரிமை என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதே அரசாங்கத்தின் கொள்கையாகும். அரசாங்கத்தின் சமாதானமும், தேசிய நல்லிணக்கமும் உதட்டளவிலேயே உள்ளது. தவிர நடைமுறை சாத்தியமானதாக இல்லை.</div>
<div style="padding: 0px 7px;">
<br /></div>
<div style="padding: 0px 7px;">
எமது பிரச்சினையை உள்நாட்டில் தீர்க்க முடியும். வெளிநாடுகள் தேவையில்லை. எமக்கு அரசியல் அனுபவம் உள்ளது போன்ற பாதுகாப்புச் செயலாளரின் மந்திரங்களை சர்வதேசம் செவிமடுக்காது. ஏனென்றால் நடைமுறையில் நாட்டில் எதுவுமே இல்லை. சர்வதேசமோ, அதன் தலைவர்களோ இவர்களின் மந்திரங்களை கேட்குமளவிற்கு முட்டாள்களல்ல.</div>
<div style="padding: 0px 7px;">
<br /></div>
<div style="padding: 0px 7px;">
எதிர்வரும் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு மாநாட்டில் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்குமென்பதை எதிர்பார்த் திருக்கின்றோம். எமது மக்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொள்வதற்கான முன்னகர்வுகளையும் நாம் மேற்கொண்டு வருகின்றோம் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.</div>
</td></tr>
</tbody></table>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33415752.post-71603093599895985632014-01-27T20:33:00.001+01:002014-01-27T20:33:42.284+01:00 நீயா-நானா நிகழ்வில் நீக்கப்பட்ட தலைவர் பிரபாகரனைப்பற்றிய கருத்துக்கள்! <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<table border="0" style="font-family: Verdana, 'Lucida Sans Unicode', Arial; width: 100%px;" valign="top"><tbody>
<tr><td class="newsSection2" style="font-size: 11px; height: auto; text-align: justify; width: auto;"><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjaV75G21HItHRn7sJt_xn7jv4R9b3nduo2jABR6AZ5yqUSJ46XO_s33L8LVgFf-gEUe9S6qHELrGEUOf6GMBeJLuv_veiOLxtj4s4OxTeYXGwwO9abUwY4vvVCLdCfvQ6DeLThiA/s1600/leader-V-Prabakaran-tamils-seithy-200.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjaV75G21HItHRn7sJt_xn7jv4R9b3nduo2jABR6AZ5yqUSJ46XO_s33L8LVgFf-gEUe9S6qHELrGEUOf6GMBeJLuv_veiOLxtj4s4OxTeYXGwwO9abUwY4vvVCLdCfvQ6DeLThiA/s1600/leader-V-Prabakaran-tamils-seithy-200.jpg" /></a></div>
<div style="padding: 0px 7px;">
நேற்றைய நீயா-நானா நிகழ்வில் பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டிருந்தன. தோழர்.கி.வே.பொன்னைய்யனின் வாதங்கள் ஏனோ பதியப்படாமல் போனது வருத்தமளிக்கிறது. மிக நீண்ட நேரம் பதியப்பட்ட இந்த நிகழ்வு ஒளிபரப்பின் போது சுருக்கப்பட்ட காரணம் என்றாலும், குமரேசன்.அசோக் மற்றும் இன்னும் பிற நண்பர்களின் விரிவான வாதங்கள் பதிந்திருந்தால் விவாதத்தினை இன்னும் சிறப்பாக கண்டிருக்க முடியும். கி.வே பொன்னையனும்-குமரேசன் அசோக்கும் பல தகவல்களை விவாதித்திருந்தார்கள்.. எப்பொழுதும் இருப்பதைப் போல ஒன்றுக்கொன்று எதிர் நிலையில் இருக்கும் கருத்துக்களைப் போன்றதல்ல நேற்றய தலைப்பு. இதனாலேயே பலவிடயங்களை விரிவாக பலரால் பேச முடியாமல் போயிற்று.</div>
<div style="padding: 0px 7px;">
<br /></div>
</td></tr>
<tr><td class="newsSection2" style="font-size: 11px; height: auto; text-align: justify; width: auto;"><div style="padding: 0px 7px;">
அதே போல தமிழீழ தேசியத் தலைவர் தோழர். பிரபாகரனைப்பற்றி பதிந்த கருத்துக்களும் நீக்கப்பட்டிருக்கின்றன. எனக்கு பிடித்த பேச்சாளர்களாக மூவரை குறிப்பிட்டிருந்தேன் 1. மால்கம் எக்ஸ், 2. தந்தைப் பெரியார், 3. தலைவர்.தோழர்.பிரபாகரன். இதில் மூன்றாவது நீக்கபப்ட்டிருந்தது. கி.வே பொன்னைய்யனும் இதே பதிவினை செய்திருந்தார்.</div>
<div style="padding: 0px 7px;">
<br /></div>
<div style="padding: 0px 7px;">
தொலைக்காட்சிகளில் செய்யப்படும் தணிக்கை வருத்தத்திற்குரியது. எத்தனையோ ஆபாசக் காட்சிகளை, குடும்ப வன்முறைக் காட்சிகளை, தணிக்கை செய்யாத தொலைக்காட்சிகள் ”தலைவர் பிரபாகரனின்” பெயரை உடனடியாக தணிக்கை செய்வதை காணமுடிகிறது.. இது முதல்முறைகிடையாது... நேரடி ஒளிபரப்பினைத் தவிர்த்து வேறு எங்கும் முழுமையாக பேசிவிடமுடிவதில்லை..</div>
<div style="padding: 0px 7px;">
தலைவர் பிரபாகரனை அவரது அரசியல் நுணுக்கத்திற்காகவும், சர்வதேச அரசியலில் ஏற்படுத்திய தாக்கத்தினைப் பற்றியும், 'டி ஃபேக்டோ' நாடாக "சுயாட்சி பிரதேசமாக இருந்த தமிழீழத்தின்" ஆட்சியைப் பற்றியும் விரிவாக பேசும் காலம் வரும். அதனை உருவாக்குவது நம் அனைவரின் கடமை.</div>
<div style="padding: 0px 7px;">
<br /></div>
<div style="padding: 0px 7px;">
வணிகப் பொருளாக ‘அடையாளமாக பயன்படுத்தி’ வணிகத்தினை பெருக்கமட்டுமே பயன்பட்ட நிகழ்வுகள் மாறி நேர்மையான விவாத களம் அமைக்கப்படவேண்டிய நெருக்கடியை உருவாக்கவேண்டும்,. .. தொடர்ச்சியான போராட்டங்களின் ஊடாகவே இதனை சாத்தியப்படுத்த முடியும்..</div>
<div style="padding: 0px 7px;">
<br /></div>
<div style="padding: 0px 7px;">
<b>குறிப்பு</b>: இதே விஜய் தொலைக்காட்சி தமிழீழத் தேசியத் தலைவரின் வரலாற்றை தானே தயாரித்து ஒளிபரப்பும் அதற்கான காலம் மிக விரைவில் வரும், இது தமிழ் இணையத்தின் கருத்து.</div>
<div style="padding: 0px 7px;">
சென்னை - தமிழன்</div>
</td></tr>
</tbody></table>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33415752.post-19525026396614017012014-01-08T20:04:00.000+01:002014-01-08T20:04:33.822+01:00தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளான விடுதலைப் புலிகள் தீவிரவாதிகளா..?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxEZojrvCFKvGI1xDZqNxIzVy58KW6vdW2uezm89IANDtkkUKzsfeOPOVUUH6MZUn8RUNAVkxJtZeqNZD6ZbbNQdOc_tzT1Bgh1MxqDpYidr4-zIZ5VpMCotukU8Zzx51xftvxng/s1600/pir.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxEZojrvCFKvGI1xDZqNxIzVy58KW6vdW2uezm89IANDtkkUKzsfeOPOVUUH6MZUn8RUNAVkxJtZeqNZD6ZbbNQdOc_tzT1Bgh1MxqDpYidr4-zIZ5VpMCotukU8Zzx51xftvxng/s1600/pir.jpg" height="150" width="200" /></a></div>
<div class="brief" style="background-color: white; font-family: Verdana, sans-serif; font-size: 11px; line-height: 18px; margin: 2px 0px; min-height: 50px;">
விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், அவர்கள் எங்கிருந்து உருவாகினார்கள், அவர்களின் போராட்ட வரலாறு என்ன, அவர்கள் எதற்காகப் போராடினார்கள்? என்று தெரிந்தும் சில அடிவருடிகள் சந்தர்ப்பத்திற்கேற்ப பச்சோந்திகளாக மாறி.....</div>
<div class="remainder" style="background-color: white; font-family: Verdana, sans-serif; font-size: 11px; line-height: 18px; margin: 2px 0px; min-height: 50px;">
... “விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம்” என சிங்களவர்களுடன் சேர்ந்து அறிக்கைகள் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.<br />
<div style="margin-top: 8px;">
இறுதி யுத்தத்தில் நிராயுதபாணிகளாக அந்த யுத்த களத்திலே நின்றிருந்த போராளிகளையும், பொதுமக்களையும் இனம் காண முடியாத சிங்கள இராணுவம், அங்கே தலைமுடி கத்தரிக்கப்பட்டிருந்த சில பெண் போராளிகளை இனம் கண்டு கைது செய்துதான் அவர்களூடாக அவர்களுக்குத் தெரிந்த மற்றைய போராளிகளை கைது செய்ய முடிந்தது. சில போராளிகள் யுத்த களத்தில் காயம் அடைந்திருந்த வேளையில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சில போராளிகள், சில தளபதிகள் சிங்கள அரசப் படைகளை எதிர்த்து கண்ணுக்கு எட்டும் தூரம் வரை நின்று போராடியிருக்கிறார்கள். சிங்களப்படைகள் நெருங்க நெருங்க துப்பாக்கி ரவைகள் முடியும் வரை நின்று போராடியிருக்கிறார்கள். அவர்கள்தான் அங்கே உடனடியாக கைது செய்யப்பட்டு அந்தந்த இடங்களில் வைத்தே உடனடியாக பழி தீர்க்கப்பட்டவர்கள் ஆவார்கள்..!</div>
<div style="margin-top: 8px;">
உலகில் எந்த யுத்த களத்திலும் அதியுச்ச போர் நடந்து கொண்டிருக்கும் ஒரு குறுகலான சிறிய இடத்தில் வைத்து அந்தப் போராட்ட வேளையிலே யுத்த கோரத்தாண்டவங்களை நேரடியாக எவரும் ஒலிப்பரப்பு செய்து கொண்டிருக்க மாட்டார்கள்.</div>
<div style="margin-top: 8px;">
ஆனால், விடுதலைப் புலிகளோ… கடும் யுத்தம் நடந்து கொண்டிருக்கையில், ஒரு சிறிய சரக்கு வாகனத்தில் வைத்து தவபாலன் (இறைவன்) என்ற போராளி தான் சுடப்பட்டு இறக்கும் வரை “புலிகளின் குரலை” இறுதி வரை ஒலிக்கச் செய்து கொண்டிருந்தார். அவ்வாறு சில போராளிகளும் பட ஒளிப்பதிவுகள் செய்தமையால்தான் மக்களின் பேரவலங்கள் இன்று உலகின் பார்வைக்கு வந்தது! பின்னால், சிங்கள இராணுவ வீரர்கள் தங்கள் கைகளில் அகப்பட்ட இளைஞர்கள், யுவதிகளையும், சில போராளிகளையும், பன்னிரெண்டு வயதேயான பாலச்சந்திரனையும் சுட்டுக்கொல்வதை தங்கள் கைபேசியூடாக படம் பிடித்து வைத்திருந்ததை சில சுயலாபங்களுக்காக வெளியிட்டிருந்தனர்.</div>
<div style="margin-top: 8px;">
மக்களோடு மக்களாக முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போராளிகளை இனம் காண சிங்களப் படைகளால் முடியாமல் போகவே, சில பொது மக்களை பிடித்து துன்புறுத்தி மிரட்டியதால் அந்த மக்கள் மூலம் சில போராளிகள் இனம் காணப்பட்டார்கள். சிலரை ஒலிபெருக்கிகள் மூலம் “சரணடையுமாறு” அறிவுறுத்தப்பட்டுக் கொண்டிருக்கையில் தங்கள் பெற்றோர்கள், உற்றார் உறவினர்கள் தங்களால் பாதிப்படையக்கூடாது என்பற்காக தாங்களாகவே முன் வந்து சரணடைந்தார்கள். சில போராளிகளுக்குத் தெரிந்தவர்கள், உறவினர்கள் இல்லாததால் அவர்கள் சரணடையாமல் மக்களோடு மக்களாகவே வாழ்கின்றனர். இக்கருத்துக்களை ஏன் இங்கே பதிவு செய்கிறேன் என்றால், “மக்கள் வேறு, புலிகள் வேறு” என்று புலம்பிக் கொண்டிருக்கும் சில சர்வதேச பரப்புரையாளர்களுக்கு தெளிவுபடுத்தத்தான்.</div>
<div style="margin-top: 8px;">
இனியாவது புரிந்து கொள்ளுங்கள்… அங்கே, இறுதிவரை போராடியது அங்கே வாழ்ந்து கொண்டிருந்த ஈழமக்களுக்குச் சொந்தமான புலிகள்தான் என்று! இனி ஒரு போதும் மக்களையும் புலிகளையும் பிரித்து எந்த சக்திகளாலும் இனம் காணமுடியாது!.</div>
<div style="margin-top: 8px;">
இவைகள் ஒரு புறமிருக்க, விடுதலைப் புலிகளின் பலத்தையும், அவர்களுக்கு சர்வதேச ரீதியாக எழுந்த பேராதரவையும் பார்ப்போம்.</div>
<div style="margin-top: 8px;">
இராணுவக் கட்டமைப்புடன் நின்றுவிடாமல்… எந்தவிதமான வெளிநாட்டு உதவிகளுமின்றி எந்த நோக்கத்திற்காக விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்தார்களோ… அந்த நோக்கத்தின் அடிப்படையில் மக்களுக்கு நீதியான, நியாயமான, சுதந்திரமான, பாதுகாப்பான நல்லாட்சி வழங்கும் நோக்கிலே பல அமைப்புக்களையும், பல உள்கட்டுமானங்களையும் உருவாக்கினார்கள். பிறந்த குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அனைவருக்கும் சென்றடையக்கூடிய சகலவிதமான நலத்திட்டங்களையும் உருவாக்கினார்கள்.</div>
<div style="margin-top: 8px;">
காவல்துறையில் இருந்து நீதிமன்றுகள், வங்கிகள், தொலைக்காட்சி சேவைகள், வானொலி சேவைகள், பத்திரிகைகள் என ஓர் அரசாங்கத்திற்குத் தேவையான… இன்னும் ஏராளமான கட்டமைப்புக்களை உருவாக்கியிருந்தனர். உலக வரலாற்றில் தனித்தனி நாடுகள் வைத்து அரசாங்கம் நடத்திக் கொண்டிருக்கும் எத்தனையோ நாடுகள் வறுமை, வரட்சி, உணவுப் பஞ்சம், கலாச்சார சீரழிவு மற்றும் மக்களை கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்க முடியாமல், அந்த மக்களே அரசைக் கலைத்து ஆட்சிக் கவிழ்ப்பு செய்த வரலாறுகளும் நிறைய உண்டு! இந்த நாடுகளுக்கெல்லாம் பலநாட்டு உதவிகள் கிடைத்தும், தனிநாடு, தனி அரசாட்சி என்று இருந்தும் அங்கு எல்லாக் கொடுமைகளும் இன்றும், இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது!</div>
<div style="margin-top: 8px;">
உலக நாடுகளின் பாரிய உதவிகளுடன் இலங்கை அரசாங்கம் பல தடைகளைப் போட்டு ஒரு சிறுபான்மை இன மக்களை நசுக்கிக் கொண்டு வர, அந்த மக்களே விழிப்படைந்து, எழுச்சியடைந்து எந்த நாட்டு உதவிகளுமின்றி விடுதலைப் புலிகளாக உருவாகி திருப்பித் தாக்கத் தொடங்கி கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக போராடி தமக்கான ஒரு சுதந்திர தேசத்தை உருவாக்கியிருந்தார்கள்.</div>
<div style="margin-top: 8px;">
பூகோள ரீதியாக இந்தியா தவிர வேறு எந்த நாடுகளும் அருகினில் இல்லை. இந்தியா கூட கடல் கடந்துதான் இருக்கிறது! உதவிகள் கேட்டு ஓடவும், உயிரைப் பாதுகாக்க வேறு இடங்களில் போய் பதுங்கிக் கொள்ளவும் எந்தவிதமான பாரிய இடங்களும் இல்லை! ஒரு சிறிய தேசம் அது! அந்தச் சின்னஞ்சிறிய தேசத்தில் துறைமுக வசதிகள் இல்லை, விமானத்தளங்கள் இல்லை, சீரான போக்குவரத்து வசதிகள் இல்லை, எரிபொருள் வளங்கள் இல்லை, எந்தவிதமான மூலவளங்களும் இல்லை..! பல நெருக்கடிகள், பொருளாதாரத் தடைகள், பலநாட்டு மறைமுக அழுத்தங்கள் இன்னும் நிறைய இருந்தும்…. எப்படி உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு ஒரு விடுதலைப் படையை உருவாக்கி முப்படைகளையும் கட்டியமைத்து தனியாக ஒரு தேசத்தை உருவாக்கி (ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொள்ளாதது மட்டும்தான்) தனி அரசாங்கத்தை நடத்திக் காட்ட முடிந்தது?</div>
<div style="margin-top: 8px;">
விடுதலைப் புலிகளை “தீவிரவாதிகள்” என்று விமர்சித்து கொச்சைப்படுத்துபவர்களே…! உங்கள் சுயமூளையுடன் சற்று சிந்தியுங்கள்..!</div>
<div style="margin-top: 8px;">
உலகம் தோன்றிய காலம் முதல் இன்று வரையும் உலகில் எந்த விடுதலை அமைப்புக்களும் விடுதலைப் புலிகள் போல் வளர்ந்ததும் இல்லை!, வாழ்ந்ததும் இல்லை!</div>
<div style="margin-top: 8px;">
இந்த இருபத்தியோராம் நூற்றாண்டுவரை உலகில் எந்த விடுதலை அமைப்பு, விடுதலைப் புலிகள் போல் போராடினார்கள்?</div>
<div style="margin-top: 8px;">
<strong>* உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பும் தனக்கென தனியாக இராணுவச் சீருடைகளை அணிந்ததில்லை!</strong></div>
<div style="margin-top: 8px;">
<strong>*உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பினரும் தங்களது படை நடவடிக்கைகளுக்கு பெயர் சூட்டி அழைத்ததில்லை!</strong></div>
<div style="margin-top: 8px;">
<strong>* உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பினரும் போரில் இறந்த தங்கள் வீரர்களுக்கு தனியாக இடம் ஒதுக்கி கல்லறைகள் (துயிலும் இல்லங்கள்) கட்டியதில்லை!</strong></div>
<div style="margin-top: 8px;">
<strong>* உலகில் எந்தவொரு விடுதலை அமைப்பும் முப்பதாயிரத்துக்கு மேற்பட்ட வீரர்களை இழந்ததில்லை!</strong></div>
<div style="margin-top: 8px;">
<strong>*உலகில் எந்தவொரு விடுதலை அமைப்பினரையும் உலக அரங்கில் பேச்சுவார்த்தைகளுக்கு சர்வதேச நாடுகள் அழைத்ததில்லை!</strong></div>
<div style="margin-top: 8px;">
<strong>* உலகில் எந்தவொரு விடுதலை அமைப்பினருக்கும் ஏராளமான சமூக, போராட்ட, செய்தி இணையத்தளங்கள் இருந்ததில்லை!</strong></div>
<div style="margin-top: 8px;">
<strong>* முகநூல்களிலும் (facebook) வேறு சமூக, செய்தி இணையத்தளங்களிலும் தலைவர் பிரபாகரன் பற்றியும், விடுதலைப் புலிகள் போராட்டம் பற்றியும் முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வந்தது போல், வேறு எந்த விடுதலை அமைப்பினர் பற்றியும் பரவலாக செய்திகள் வந்ததில்லை!</strong></div>
<div style="margin-top: 8px;">
<strong>* விடுதலைப் புலிகளுக்கு உலகினில் வாழும் அனைத்து தமிழர்களிடமும் இருந்து கிடைக்கப் பெற்ற பெரும் செல்வாக்கு போல், உலகினில் வாழும் வேறு எந்த விடுதலை அமைப்புக்கும் கிடைத்ததில்லை!</strong></div>
<div style="margin-top: 8px;">
<strong>* விடுதலைப் புலிகள் தீவிரவாத இயக்கம் என்றால்… எப்படி முப்படைகளையும் கொண்ட மரபுவழி இராணுவமாக வளர முடிந்தது? அது எப்படி சாத்தியாமானது?</strong></div>
<div style="margin-top: 8px;">
<strong>* அவர்கள் தீவிரவாதிகள் என்றால், எப்படி மக்களின் பெரும்பலம் அவர்களுக்குக் கிடைத்தது?</strong></div>
<div style="margin-top: 8px;">
பிறகு ஏன் விடுதலைப் புலிகளை முப்பதிற்கும் மேற்பட்ட நாடுகள் சேர்ந்து அழிக்க வந்தன…? அந்த சிறிய தேசத்தில் இருந்து அவர்கள் வளர்ந்த அசுர வளர்ச்சிதான் காரணம்! அவர்களின் வளர்ச்சியை ஜீரணித்துக் கொள்ள முடியாத இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் அவர்களையும், அவர்களின் போராட்டத்தையும் அழித்து விட முடிவு செய்து, போர் தொடுத்து மக்களை துடிக்கத் துடிக்க கொன்று குவித்து, போராளிகளை கொன்றும், சில போராளிகளைக் கைது செய்தும் சகல இடங்களையும் கைப்பற்றினார்கள். ஆனால், அவர்களுக்குக் கிடைத்ததோ விடுதலைப் புலிகளின் சில ஆயுதங்கள் மட்டுமே! அவ்வாறெனில் சில நூற்றுக்கணக்கான தளபதிகளும், பல ஆயிரக்கணக்கான போராளிகளும் எங்கே போனார்கள்? அவர்கள்தான் அங்கிருந்த தமிழ் பேசும் மக்கள் என்பதை இன்றுவரையும் விடுதலைப் புலிகளை “தீவிரவாதிகள்” என்று சொல்லும் பலர் ஏற்றுக்கொள்வதில்லை!</div>
<div style="margin-top: 8px;">
இன்று வரையும் சில சர்வதேச நாடுகளாலும், சில விசக்கிருமிகளாலும் “தீவிரவாதி” என்றழைக்கப்படும் தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒரு தனி மனிதனாக ஒரு விடுதலைப் படையை உருவாக்கி, மக்களுக்கான பல நன்மைகளும், பயன் பெறக்கூடியதுமான பல உள்கட்டமைப்புக்களை உருவாக்கினார்.</div>
<div style="margin-top: 8px;">
அந்த உள்கட்டமைப்புக்கள் பின்வருமாறு:</div>
<div style="margin-top: 8px;">
* தமிழீழ காவல்துறை, குற்றத் தடுப்புக் காவல் துறை, குற்றப் புலனாய்வுப் பிரிவு.</div>
<div style="margin-top: 8px;">
* தமிழீழ வைப்பகம்.</div>
<div style="margin-top: 8px;">
* தமிழர் புனர்வாழ்வுக் கழகம்.</div>
<div style="margin-top: 8px;">
* தமிழர் புனர்வாழ்வு அபிவிருத்திக் கழகம்.</div>
<div style="margin-top: 8px;">
* சமூக பொருளாதார அபிவிருத்தி வங்கி.</div>
<div style="margin-top: 8px;">
* கிராமிய அபிவிருத்தி வங்கி.</div>
<div style="margin-top: 8px;">
* அனைத்துலகச் செயலகம்.</div>
<div style="margin-top: 8px;">
* நந்தவனம் (வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோர்களுக்கான தொடர்பாடல் சேவை மையம்)</div>
<div style="margin-top: 8px;">
* சுங்க வரித்துறை.</div>
<div style="margin-top: 8px;">
* தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்.</div>
<div style="margin-top: 8px;">
* அரசறிவியற் கல்லூரி.</div>
<div style="margin-top: 8px;">
* வன வளத்துறை.</div>
<div style="margin-top: 8px;">
* தமிழீழ நிதித்துறை.</div>
<div style="margin-top: 8px;">
* தமிழீழ நீதித்துறை, நீதிமன்றுகள்.</div>
<div style="margin-top: 8px;">
* கலை பண்பாட்டுக்கழகம்.</div>
<div style="margin-top: 8px;">
* மருத்துவப் பிரிவு.</div>
<div style="margin-top: 8px;">
* திலீபன் சிறப்பு மருத்துவமனை.</div>
<div style="margin-top: 8px;">
* பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை.</div>
<div style="margin-top: 8px;">
* மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு.</div>
<div style="margin-top: 8px;">
* சுகாதாரப் பிரிவு.</div>
<div style="margin-top: 8px;">
* ஆவணப்படுத்தல், பதிப்புத்துறை, வெளியிட்டுப் பிரிவு.</div>
<div style="margin-top: 8px;">
* போக்குவரத்து கண்காணிப்புப் பிரிவு.</div>
<div style="margin-top: 8px;">
* நிர்வாக சேவை.</div>
<div style="margin-top: 8px;">
* அனைத்துலக தொலைத்தொடர்பு செயலகம்.</div>
<div style="margin-top: 8px;">
* மீன்பிடி வளத்துறை.</div>
<div style="margin-top: 8px;">
* விழிப்புக்குழு (கிராமங்களுக்கான இரவுப் பாதுகாப்பு)</div>
<div style="margin-top: 8px;">
* தொழில் நுட்பக் கல்லூரி.</div>
<div style="margin-top: 8px;">
* சூழல் நல்லாட்சி ஆணையம்.</div>
<div style="margin-top: 8px;">
* தமிழீழ பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சித்துறை.</div>
<div style="margin-top: 8px;">
* தமிழீழ விளையாட்டுத்துறை.</div>
<div style="margin-top: 8px;">
* தமிழீழ காலநிலை அறிவுறுத்தல் வாரியம்.</div>
<div style="margin-top: 8px;">
* தமிழீழ போக்குவரவுக் கழகம்.</div>
<div style="margin-top: 8px;">
* மனிதவள செயலகம் (தமிழீழ கிராம சேவகர் பிரிவு).</div>
<div style="margin-top: 8px;">
* வளங்கள் பகுதி.</div>
<div style="margin-top: 8px;">
* மக்கள் தொடர்பகம் (மக்கள் குறை நிறைகளை தலைவரிடம் கொண்டு செல்லும் பிரிவு)</div>
<div style="margin-top: 8px;">
* விலங்கியல் பண்ணைகள்.</div>
<div style="margin-top: 8px;">
* விவசாயத் திணைக்களம்.</div>
<div style="margin-top: 8px;">
* தமிழ்மொழி காப்பகம்.</div>
<div style="margin-top: 8px;">
* தமிழீழ சட்டக்கல்லூரி.</div>
<div style="margin-top: 8px;">
* தமிழீழ கல்விக் கழகம்.</div>
<div style="margin-top: 8px;">
* தமிழீழ கல்வி மேம்பாட்டுப் பேரவை.</div>
<div style="margin-top: 8px;">
* காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகளுக்கானது).</div>
<div style="margin-top: 8px;">
* செஞ்சோலை (ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கானது).</div>
<div style="margin-top: 8px;">
* செந்தளிர் (ஐந்து வயதிற்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கானது).</div>
<div style="margin-top: 8px;">
* வெற்றிமனை (வலுவிழந்தோருக்கானது)</div>
<div style="margin-top: 8px;">
* அன்பு முதியோர் பேணலகம்.</div>
<div style="margin-top: 8px;">
* இனிய வாழ்வு இல்லம். (காது கேளாத, வாய் பேசாத, பார்வை இல்லாத ஊனமுற்ற சிறுவர் சிறுமிகளுக்கானது)</div>
<div style="margin-top: 8px;">
* சந்தோசம் உளவள மையம் (மனநோயாளிகளுக்கானது).</div>
<div style="margin-top: 8px;">
* நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கானது)</div>
<div style="margin-top: 8px;">
* மயூரி இல்லம் (இடுப்பின் கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது)</div>
<div style="margin-top: 8px;">
* சீர்திருத்தப் பள்ளி.</div>
<div style="margin-top: 8px;">
* முரளி முன்பள்ளி (ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆரம்பப் பள்ளி).</div>
<div style="margin-top: 8px;">
* புனிதபூமி மகளிர் காப்புத்திட்டம்</div>
<div style="margin-top: 8px;">
* உதயதாரகை (விதவைகளுக்கானது).</div>
<div style="margin-top: 8px;">
* பெண்கள் மறுவாழ்வு அபிவிருத்தி மையம்.</div>
<div style="margin-top: 8px;">
* பசுமை வேளாண் சேவை (விவசாயிகளுக்கானது).</div>
<div style="margin-top: 8px;">
* எழுகை தையல் பயிற்சி மையம்.</div>
<div style="margin-top: 8px;">
* மாணவர் அமைப்பு.</div>
<div style="margin-top: 8px;">
* பொத்தகசாலை (அறிவு அமுது).</div>
<div style="margin-top: 8px;">
* ஒளிப்பட பதிவுப் பிரிவு. திரைப்பட வெளியிட்டுப் பிரிவு.</div>
<div style="margin-top: 8px;">
* நிதர்சனம் (திரைப்படத் தயாரிப்பு).</div>
<div style="margin-top: 8px;">
* தர்மேந்திரா கலையகம் (திரைப்பட கலைகள் சம்மந்தமானது).</div>
<div style="margin-top: 8px;">
* விடுதலைப்புலிகள் செய்தி இதழ்.</div>
<div style="margin-top: 8px;">
* சுதந்திரப் பறவைகள் (பெண்கள் செய்தி இதழ்).</div>
<div style="margin-top: 8px;">
* ஈழநாதம் (தினச்செய்தி பத்திரிக்கை).</div>
<div style="margin-top: 8px;">
* வெளிச்சம் (மாத சஞ்சிகை).</div>
<div style="margin-top: 8px;">
* நாற்று (மாத சஞ்சிகை).</div>
<div style="margin-top: 8px;">
* பொற்காலம் வண்ணக் கலையகம்.</div>
<div style="margin-top: 8px;">
* அருச்சுனா புகைப்படக் கலையகம்.</div>
<div style="margin-top: 8px;">
* ஒளிநிலா திரையரங்கு.</div>
<div style="margin-top: 8px;">
* புலிகளின் குரல் வானொலி.</div>
<div style="margin-top: 8px;">
* தமிழீழ வானொலி.</div>
<div style="margin-top: 8px;">
* தமிழீழ தேசியத் தொலைக்காட்சி.</div>
<div style="margin-top: 8px;">
* பல சமூக செய்தி இணையத் தளங்கள்.</div>
<div style="margin-top: 8px;">
* தமிழீழ இசைக்குழு.</div>
<div style="margin-top: 8px;">
* காலணி (பாதணி உற்பத்தி மையம்)</div>
<div style="margin-top: 8px;">
* சேரன் உற்பத்திப் பிரிவு.</div>
<div style="margin-top: 8px;">
* சேரன் வாணிபம்.</div>
<div style="margin-top: 8px;">
* சேரன் சுவையகம்.</div>
<div style="margin-top: 8px;">
* சேரன் வெதுப்பகம்.</div>
<div style="margin-top: 8px;">
* சேரன் அரைக்கும் ஆலை (அரிசி உற்பத்தி).</div>
<div style="margin-top: 8px;">
* பாண்டியன் உற்பத்திப் பிரிவு.</div>
<div style="margin-top: 8px;">
* பாண்டியன் சுவையூற்று.</div>
<div style="margin-top: 8px;">
* பாண்டியன் பல்பொருள் வாணிபம்.</div>
<div style="margin-top: 8px;">
* சோழன் தயாரிப்புகள்.</div>
<div style="margin-top: 8px;">
* பொன்னம்மான் உரைவகை வாணிபம்.</div>
<div style="margin-top: 8px;">
* தென்றல் இலத்திரனியலகம்.</div>
<div style="margin-top: 8px;">
* தமிழ்மதி நகை மாடம்.</div>
<div style="margin-top: 8px;">
* தமிழ்நிலா நகை மாடம்.</div>
<div style="margin-top: 8px;">
* தமிழரசி நகை மாடம்.</div>
<div style="margin-top: 8px;">
* அந்திவானம் பதிப்பகம்.</div>
<div style="margin-top: 8px;">
* இளந்தென்றல் குடிவகைப் பிரிவு.</div>
<div style="margin-top: 8px;">
* இளவேனில் எரிபொருள் நிலையம்.</div>
<div style="margin-top: 8px;">
* இளந்தென்றல் தங்ககம் (Lodge).</div>
<div style="margin-top: 8px;">
* 1-9 தங்ககம் (Lodge)</div>
<div style="margin-top: 8px;">
* மருதம் வாணிபம்.</div>
<div style="margin-top: 8px;">
* மருதம் புலால் விற்பனை நிலையம் (மாமிசம்).</div>
<div style="margin-top: 8px;">
* மரமடுவம் (காட்டுமரங்கள், விறகுகள் விற்பனைப் பகுதி).</div>
<div style="margin-top: 8px;">
* கேடில்ஸ் தும்புத் தொழிற்சாலை.</div>
<div style="margin-top: 8px;">
* மாவீரர் அரங்குகள்.</div>
<div style="margin-top: 8px;">
* மாவீரர் நினைவு விளையாட்டு அரங்குகள்.</div>
<div style="margin-top: 8px;">
* மாவீரர் நினைவு வீதிகள்.</div>
<div style="margin-top: 8px;">
* மாவீரர் நினைவு குடியிருப்புத்திட்டங்கள்.</div>
<div style="margin-top: 8px;">
* மாவீரர் போராளிகள் குடும்பநலன் காப்பகம்.</div>
<div style="margin-top: 8px;">
* மாவீரர் நினைவுப் பூங்காக்கள்.</div>
<div style="margin-top: 8px;">
* மாவீரர் நினைவுப் படிப்பகங்கள்.</div>
<div style="margin-top: 8px;">
* மாவீரர் நினைவு நூலகங்கள்.</div>
<div style="margin-top: 8px;">
* மாவீரர் நினைவு விலங்கியல் காப்பகம்.</div>
<div style="margin-top: 8px;">
* மாமனிதர் விருதுகள் (சமூக, பொதுத் தொண்டுகள் செய்வோருக்கானது)</div>
<div style="margin-top: 8px;">
இது தவிர இரணைமடு அறிவியல் நகரில் புதிதாக உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்த தமிழீழ பல்கலைக் கழகம் இறுதி யுத்தத்தினால் கைவிடப்பட்டுள்ளது. இன்னும் பெயர் தெரியாத நிறைய அமைப்புக்கள்.</div>
<div style="margin-top: 8px;">
உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பும் விடுதலைப் புலிகளைப் போல் தங்கள் தேசத்திற்கென “தேசிய மலர்”, “தேசிய மரம்”, “தேசியப் பறவை”, “தேசிய விலங்கு” போன்ற தேசியச் சின்னங்களை வைத்துக் கொண்டதில்லை.</div>
<div style="margin-top: 8px;">
எந்த நாட்டு உதவிகளையும் நம்பாமல், தன் சொந்த மக்களின் பலத்தை நம்பியே போராட்டத்தை ஆரம்பித்தார், தலைவர் பிரபாகரன்! இன்று தலைவர் பிரபாகரன் அவர்களையும், போராளிகளையும் “தீவிரவாதிகள்” என்று வாய் கிழிய கத்தி கொச்சைப்படுத்தி விமர்சனம் செய்து கொண்டிருக்கும் சில விசமிகளிடம் நான் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன்…!</div>
<div style="margin-top: 8px;">
விடுதலைப் புலிகள் தீவிரவாத இயக்கம் என்றால்…. எவ்வாறு மக்களின் பலமும், பேராதரவோடும் மக்களுக்கான உள்கட்டுமானங்களை உருவாக்க முடிந்தது? உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்புக்களும் இவ்வாறான உள்கட்டுமானங்களை உருவாக்கிய சரித்திரம் உண்டா..?</div>
<div style="margin-top: 8px;">
சிங்கள அரசாங்கம் தமிழ்க் குழந்தைகளை அனாதையாக்கியது! பிரபாகரன் அவர்கள் அந்தக் குழந்தைகளுக்குத் தந்தையானார். அப்படித்தான் செஞ்சோலை, காந்தரூபன் அறிவுச்சோலை, செந்தளிர் இல்லம், இனிய வாழ்வு இல்லம் உருவாகியது!</div>
<div style="margin-top: 8px;">
சிங்கள அரசாங்கமானது ஒவ்வொன்றுக்கும் தடைபோட்டு நசுக்கிப் பறிக்கப் பறிக்க… தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒவ்வொன்றையும் பாதுகாக்க பல அமைப்புக்களை உருவாக்கினார். அவைகள்தான் மேற்குறிப்பிட்ட மக்களுக்கான உள்கட்டுமான அமைப்புக்கள். இவர்தான் உங்கள் பார்வையில் தீவிரவாதியா?</div>
<div style="margin-top: 8px;">
மக்களுக்கான கட்டமைப்புக்கள் ஒருபுறமிருக்க…. இராணுவக் கட்டமைப்புக்களைப் பாருங்கள்…</div>
<div style="margin-top: 8px;">
<strong>தரைப்படைகள்</strong></div>
<div style="margin-top: 8px;">
* இம்ரான் பாண்டியன் படையணி.</div>
<div style="margin-top: 8px;">
* ஜெயந்தன் படையணி.</div>
<div style="margin-top: 8px;">
* சார்லஸ் அன்ரனி சிறப்புப் படையணி.</div>
<div style="margin-top: 8px;">
* கிட்டு பிரங்கிப் படையணி.</div>
<div style="margin-top: 8px;">
* குட்டிச்சிறி மோட்டார் படையணி.</div>
<div style="margin-top: 8px;">
* இராதா வான்காப்பு படையணி.</div>
<div style="margin-top: 8px;">
* சிறப்பு உந்துகணை செலுத்திப் படையணி.</div>
<div style="margin-top: 8px;">
* விக்டர் கவச எதிர்ப்புப் படையணி.</div>
<div style="margin-top: 8px;">
* சோதியா சிறப்புப் படையணி.</div>
<div style="margin-top: 8px;">
* மாலதி சிறப்புப் படையணி.</div>
<div style="margin-top: 8px;">
* அன்பரசி படையணி.</div>
<div style="margin-top: 8px;">
* ஈருடப் படையணி.</div>
<div style="margin-top: 8px;">
* குறி பார்த்துச் சுடும் படையணி.</div>
<div style="margin-top: 8px;">
* சிறுத்தைப் படையணி.</div>
<div style="margin-top: 8px;">
* எல்லைப்படை,</div>
<div style="margin-top: 8px;">
* துணைப்படை,</div>
<div style="margin-top: 8px;">
* பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவு.</div>
<div style="margin-top: 8px;">
* ஆயுதக்களஞ்சிய சேர்க்கைப் பிரிவு.</div>
<div style="margin-top: 8px;">
* பாதுகாவலர் பிரிவு.</div>
<div style="margin-top: 8px;">
* முறியடிப்புப் பிரிவு.</div>
<div style="margin-top: 8px;">
* காப்டன் முகிலன் நீண்ட தூர விசேட வேவு ரோந்து அணி.</div>
<div style="margin-top: 8px;">
* ஆழ ஊடுருவும் படையணி.</div>
<div style="margin-top: 8px;">
* உந்துருளிப் படையணி</div>
<div style="margin-top: 8px;">
<strong>கடற்படைகள்.</strong></div>
<div style="margin-top: 8px;">
* கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு.</div>
<div style="margin-top: 8px;">
* கடல் வேவு அணி.</div>
<div style="margin-top: 8px;">
* சார்லஸ் சிறப்பு அணி.</div>
<div style="margin-top: 8px;">
* அங்கயற்கண்ணி ஆழ்கடல் நீச்சல் அணி (பெண்கள்).</div>
<div style="margin-top: 8px;">
* சுலோஜன் ஆழ்கடல் நீரடி நீச்சல் அணி (ஆண்கள்).</div>
<div style="margin-top: 8px;">
* கடற்சிறுத்தை சிறப்பு அணி.</div>
<div style="margin-top: 8px;">
* சங்கர் படையணி.</div>
<div style="margin-top: 8px;">
* வசந்தன் படையணி.</div>
<div style="margin-top: 8px;">
* சேரன் படையணி.</div>
<div style="margin-top: 8px;">
* பாக்கியன் ஆழ்கடல் தாக்கும் படையணி.</div>
<div style="margin-top: 8px;">
* வான்படை.</div>
<div style="margin-top: 8px;">
* கரும்புலிகள்.</div>
<div style="margin-top: 8px;">
* புலனாய்வுத்துறை.</div>
<div style="margin-top: 8px;">
* வெளியகப் புலனாய்வுப் பிரிவு.</div>
<div style="margin-top: 8px;">
* உள்ளகப் புலனாய்வுப் பிரிவு.</div>
<div style="margin-top: 8px;">
* படையப் புலனாய்வுப் பிரிவு (MI)</div>
<div style="margin-top: 8px;">
* வேவுப் பிரிவு.</div>
<div style="margin-top: 8px;">
* களமுனை முறியடிப்புப் பிரிவு.</div>
<div style="margin-top: 8px;">
* களமுனை மருத்துவப் பிரிவு.</div>
<div style="margin-top: 8px;">
* கணினிப் பிரிவு.</div>
<div style="margin-top: 8px;">
* பொறியியல் பிரிவு.</div>
<div style="margin-top: 8px;">
* விசேட வரைபடப் பிரிவு.</div>
<div style="margin-top: 8px;">
* அரசியல் துறை, பரப்புரைப் பிரிவு, கொள்கை முன்னெடுப்புப் பிரிவு.</div>
<div style="margin-top: 8px;">
* தமிழீழ படைத்துறைப் பள்ளி.</div>
<div style="margin-top: 8px;">
* ஆயுத உற்பத்திப் பிரிவு.</div>
<div style="margin-top: 8px;">
* மின்னணுவியல் சிறப்பு உதவிப் பிரிவு.</div>
<div style="margin-top: 8px;">
* மாவீரர் பணிமனை.</div>
<div style="margin-top: 8px;">
இப்படியானதொரு இராணுவக் கட்டமைப்பை உலகில் எந்த விடுதலை இயக்கமும் கொண்டு வந்ததில்லை! ஆரம்பத்தில் உருவாகும்போது “விடுதலைப் புலிகள்” என்ற அமைப்பாகத்தான் இருந்தார்கள். காலங்களாகி வளர வளர மக்களின் பேராதரவினாலும், மக்களின் முழுப் பலத்தினாலும் “தேசிய இராணுவமாக” வளர்ந்து, ஒரு தேசத்தையே உருவாக்கினார்கள். ஆரம்ப காலங்களில் விடுதலைப் புலிகள் அமைப்பாக இருந்தாலும், இடைப்பட்ட காலங்களில் முப்படைகளையும் கொண்டு ஒவ்வொரு படையணிகளுக்கும் தனித்தனி சீருடையுடன் ஒரு தேசிய இராணுவமாக உலக நாடுகளின் இராணுவங்களுக்கு ஒப்பாக இருந்தார்கள்.</div>
<div style="margin-top: 8px;">
எல்லா நாடுகளிடமும் முப்படைகள் இருந்தது, விடுதலைப் புலிகளிடம் ஒரு படை அதிகமாகவே இருந்தது. அந்த வீரமிக்க படைதான் “கரும்புலிகள்”! உலகில் எந்த நாடுகளிடமும் இல்லாத உயரிய ஆயுதமான, எந்தவிதமான ஆயுதங்களாலும் வெற்றி கொள்ளமுடியாத, எந்தவிதமான ஆயுதங்களோடும் ஒப்பிட முடியாத உயிராயுதமான “கரும்புலிகள்” விடுதலைப் புலிகளிடம் இருப்பது அவர்களுக்கு சிறப்பையும், அதிக பலத்தையும் கொடுத்திருந்தது.</div>
<div style="margin-top: 8px;">
அந்தச் சின்னஞ்சிறிய தேசத்தில் இருந்த விடுதலைப் புலிகளின் படைகளுடன் மோத துணிச்சல் இல்லாத சிங்கள தேசம்தான், முப்பதிற்கு மேற்பட்ட உலக நாடுகளுடன் சேர்ந்து மோதி வெற்றி கண்டதென மார்தட்டிக் கொண்டு திரிகிறது! தமிழர்கள் கவலைப்பட வேண்டிய நேரம் இதுவல்ல…. ஒரு சின்னஞ்சிறிய தேசத்தில் எந்தவித உதவிகளும் இல்லாதிருந்த ஒரு மக்கள் படையுடன் முப்பதிற்கும் மேற்பட்ட உலக நாடுகள் மோதுகின்றன என்றால்… அங்கே தமிழனின் வீரம் எத்தகையது என்பதை ஒவ்வொரு தமிழனும் உணரவேண்டும். அங்கு தமிழனுக்குத்தான் வெற்றி கிடைத்துள்ளது!.</div>
<div style="margin-top: 8px;">
இன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டில் உலக அரங்கில் தமிழனின் உண்மையான வீரம்தான் முன்னிலை வகிக்கிறது. உலக சரித்திரத்தில் தமிழனுக்கென்று ஒரு குணம், தமிழனுக்கென்று ஒரு வீரம் அழியாமல் இடம் பிடித்துள்ளது! இதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது! இவ்வாறு தமிழர்களின் வீரத்தை உலக வரலாற்றில் பதிய வைத்த விடுதலைப் புலிகளா… தீவிரவாதிகள்?</div>
<div style="margin-top: 8px;">
தன் சொந்த நாட்டு சிறுபான்மை இன மக்களை, பல நாட்டுப் படைகளோடு உலகில் உள்ள சகல கொடிய ஆயுதங்களாலும் கொன்று குவித்ததால், அது தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்கிறது சிங்கள அரசாங்கத்துடன் சேர்ந்து பயங்கரவாதம் புரியும் வல்லரசுகள்!. அதே சிறுபான்மை இன மக்கள் அரச பயங்கரவாததிற்கு எதிராக உயிர்ப் பாதுகாப்புச் சுதந்திரம் வேண்டிப் போராடினால்; அவர்களைத் “தீவிரவாதிகள்” என்கிறது பயங்கரவாதம் புரியும் மானம் கெட்ட வல்லரசுகள்!.</div>
<div style="margin-top: 8px;">
ஒரு மக்கள் விடுதலைப் போராட்டத்தை “தீவிரவாதம்” “தீவிரவாதம்” என்று சொல்லிச் சொல்லியே நசுக்கிய சர்வதேச நாடுகளே…!</div>
<div style="margin-top: 8px;">
<strong>* கணவனைக் கட்டி வைத்து கணவன் கண் முன்னே மனைவியானவளை கதறக் கதற கூட்டமாக கற்பழித்துக் கொன்று விட்டு, பின் கணவனையும் கொன்று புதைப்பதுதான்… உங்கள் ஜனநாயகமா?</strong></div>
<div style="margin-top: 8px;">
<strong>* ஆண் பிள்ளைகளையும், பெண் பிள்ளைகளையும் நிர்வாணமாக்கி, கூடவே தாய் தகப்பனையும் நிர்வாணமாக்கி ஒவ்வொருவர் கண் முன்னாலேயே ஒவ்வொருவரையும் கூட்டாகச் சேர்ந்து மாறி மாறி கற்பழித்தும், கட்டிவைத்தும் சுட்டுக் கொல்வதுதான்…. உங்கள் ஜனநாயகமா?.</strong></div>
<div style="margin-top: 8px;">
<strong>* பால்குடி பிஞ்சுகளை தாயிடமிருந்து பிரித்து, தாயைக் கற்பழித்துக் கொன்றுவிட்டு அந்தப் பிஞ்சுகளை அனாதையாக்கி தெருத் தெருவாக அலையவிடுவதுதான்…. உங்கள் ஜனநாயகமா?</strong></div>
<div style="margin-top: 8px;">
<strong>* மட்டக்களப்பில் வயதிற்கு வந்து ஒரு வாரமே ஆன பதின்மூன்று வயதுச் சிறுமி புனிதவதியை ஏழு சிங்கள இராணுவ காட்டுமிராண்டிப் படைகள் தாயின் முன்னே கதறக் கதற கற்பழித்து அந்தச் சிறுமியை சித்தப் பிரமையாக்கியதுதான்…. உங்கள் ஜனநாயகமா?</strong></div>
<div style="margin-top: 8px;">
<strong>* இதேபோல் யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி கிருசாந்தியை கற்பழித்துக் கொன்று புதைத்ததுதான்…. உங்கள் ஜனநாயகமா?</strong></div>
<div style="margin-top: 8px;">
<strong>* சமாதான காலத்திலே மன்னார் வங்காலையில் அதிகாலை ஒரு வீட்டிற்குள் புகுந்த சிங்களக் காட்டுமிராண்டிப் படைகள் அங்கே குடும்பத்தோடு தூங்கிக் கொண்டிருந்த இளம் தாயை கற்பழித்துக் கொன்று விட்டு, தந்தையையும் கொலை செய்து விட்டு, அவர்களின் இரண்டு பிஞ்சுப் பாலகர்களையும் உயிரோடு தூக்குக் கயிற்றிலே தொங்க விட்டு கொலை செய்வதுதான்….. உங்கள் ஜனநாயகமா?</strong></div>
<div style="margin-top: 8px;">
<strong>* வள்ளிபுனத்திலே 53 செஞ்சோலை பாடசாலைப் பிஞ்சுகளை வானத்தில் இருந்து விமான மூலம் குறி தவறாமல் வேண்டுமென்றே குண்டு வீசி சதைப் பிண்டங்களாக… துண்டு துண்டுகளாக சிதைத்துக் கொன்று குவித்து இரத்தத்தில் குளிக்க வைத்ததுதான்…. உங்கள் ஜனநாயகமா?</strong></div>
<div style="margin-top: 8px;">
<strong>* சுற்றிவளைப்பு என்ற பெயரில் சிங்களப் படைகள் கிராமங்களுக்குள் புகுந்து பல பெண்களின் கற்பை சூறையாடி அவர்களின் உயிர்ப்பையினை நிரப்பி… அப்பன் பெயர் தெரியாத குழந்தைகளைக் கொடுத்தும், பருவமாகத பள்ளிச் சிட்டுக்கள் முதல் பால் மடி வற்றிப்போன வயதான பெண்கள் வரை காமக்குருடர்கள் போல் அவர்களைப் பிடித்து கூட்டத்தோடு தெரு நாய்களைப்போல் மாறிமாறி கற்பழித்து கொன்று விட்டு மலசல கழிவுத் தொட்டிகளுக்குள்ளும், பாழாங் கிணறுகளுக்குள்ளும் மூழ்கடித்து முகவரி தெரியாமல் அழித்துத் தொலைப்பதுதான்… உங்கள் ஜனநாயகமா?</strong></div>
<div style="margin-top: 8px;">
<strong>* வல்வைப் படுகொலைகள் , சாவகச்சேரிப் படுகொலைகள், அளவெட்டிப் படுகொலைகள், அல்லைப்பிட்டிப் படுகொலைகள், மண்டைதீவுப் படுகொலைகள், குமுதினிப்படகுப் படுகொலைகள், சத்துருக்கொண்டான் டிப்போ படுகொலைகள், நவாலிப் படுகொலைகள், நாகர்கோவில் பாடசாலை படுகொலைகள், பொத்துவில் படுகொலைகள், கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள், சம்பூர் படுகொலைகள், வீரமுனைப் படுகொலைகள் மற்றும் கிழக்கு மாகாணப் படுகொலைகள் என்று எண்ணற்ற படுகொலைகளை ஊர் ஊராக… கிராமம் கிராமமாக… தெருத் தெருவாக தமிழர்களைப் பிடித்து துடிக்கத் துடிக்க கொன்று குவித்து மண்ணுக்குள் உரமாக்கியதுதான்… உங்கள் ஜனநாயகமா?</strong></div>
<div style="margin-top: 8px;">
<strong>* உயிரற்ற உடலைக்கூட விட்டு வைக்காமல் கற்பழித்து விட்டு, பின் அந்த உயிரற்ற உடலின் அந்தரங்க உறுப்புக்களை வெட்டியும், சிதைத்தும் அலங்கோலமாக்குவதுதான்….. உங்கள் ஜனநாயகமா?</strong></div>
<div style="margin-top: 8px;">
<strong>* இறுதி யுத்தத்தில் பாதுகாப்பு வலயத்திற்குள் வரவழைத்து எரிகுண்டுகளையும், நச்சுக் குண்டுகளையும் போட்டு கூண்டோடு துடிக்கத் துடிக்க கொன்று குவிப்பதுதான்…. உங்கள் ஜனநாயகமா?.</strong></div>
<div style="margin-top: 8px;">
<strong>* உயிரைப் பாதுகாக்க பதுங்கு குழிக்குள் ஒழிந்தவர்களையும், இந்த உலகை பார்க்கும் முன்னே தாயின் கருவறைக்குள் பிஞ்சுக் குழந்தைகளையும் கொன்று புதைப்பதுதான்….. உங்கள் ஜனநாயகமா?</strong></div>
<div style="margin-top: 8px;">
<strong>* இறுதி யுத்தத்தில் கைதான பொதுமக்களை போராளிகள் என்ற பெயரில் விசாரணை என்று அழைத்துச் சென்று ஆண்களை கொலை செய்து மூடி மறைத்தும்… பெண்களை கூட்டத்தோடு கற்பழித்து, சிலரை கொலை செய்தும், வேறு பலரை கட்டாய விபச்சாரியாக்கி விலை பேசி விற்றுத் தீர்த்ததுதான்…. உங்கள் ஜனநாயகமா?</strong></div>
<div style="margin-top: 8px;">
<strong>* கைது செய்து கொலை செய்த ஆண்களின் மனைவிமாரிடம், அவர்கள் கணவர்மார்கள் உயிரோடு இருப்பதாக அவர்களின் பெயரைச் சொல்லி இன்றும் கூட காமவித்தைகளை அரங்கேற்றி விளையாடிக் கொண்டிருப்பதுதான்… உங்கள் ஜனநாயகமா?</strong></div>
<div style="margin-top: 8px;">
<strong> * ஈழத்தமிழன் ஒழிந்துகொள்ள இடமேதுமில்லாமல் அலைந்து அலைந்து இறுதியில் நிராயுதபாணிகளாக அரச படைகளிடம் அடைக்கலமாக அவர்களை வயது வித்தியாசமின்றி கொன்று குவித்து களைத்துப் போய் முடியாமல் காயப்பட்டவர்களையும், கையில் அகப்பட்டவர்களையும் செத்த பாம்பினைப் போல் கைகளைக் கட்டி வரிசையாக தெருக்களில் விறகுபோல் அடுக்கி வைத்து கவச வாகனங்களால் மிதித்து துடிக்கத் துடிக்க சாகடித்தீர்களே…. இதுதான் உங்கள் ஜனநாயகமா?</strong></div>
<div style="margin-top: 8px;">
இப்படியாக….</div>
<div style="margin-top: 8px;">
மேற்கண்ட கொடுமைகள் எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ள முடியாத மக்கள், தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஆயுதம் ஏந்தி போராடி தங்களை தற்காத்துக் கொண்டால்…. அவர்கள் உங்கள் பார்வையில் தீவிரவாதிகளா?</div>
<div style="margin-top: 8px;">
அவ்வாறெனில்….</div>
<div style="margin-top: 8px;">
உங்கள் பார்வையில் விடுதலைக்காக ஆயுதம் வைத்துப் போராடும் மக்கள் “தீவிரவாதிகள்” என்றால்…. கொடிய ஆயுதங்களை வைத்து மக்களை அநியாயத்திற்கு கொன்று குவிக்கும் அரசாங்கம் “தீவிரவாத அமைப்பாகத்” தெரியவில்லையா?</div>
<div style="margin-top: 8px;">
மாறாக… விடுதலைப்புலிகள்<br /><br />ஒரு சிங்களப் பெண்ணைக் கற்பழித்திருந்தாலோ…..</div>
<div style="margin-top: 8px;">
சிங்கள மக்களைக் கொன்று குவித்திருந்தாலோ….</div>
<div style="margin-top: 8px;">
அல்லது, வேறு சில அமைப்பினர்போல் நிராயுதபாணிகளாக செய்தி சேகரிக்கச் சென்ற ஒவ்வொரு பத்திரிகையாளர்களையும் பிடித்து தலைகளை தனியாக அறுத்தெடுத்து படம் பிடித்துக் காட்டியிருந்தாலோ….</div>
<div style="margin-top: 8px;">
நீங்கள் சொல்லலாம், அவர்கள் பயங்கரமான தீவிரவாதிகள் என்று..!</div>
<div style="margin-top: 8px;">
எது ஜனநாயகம்….? எது தீவிரவாதம்….? யார் தீவிரவாதி….? யார் ஜனநாயகவாதி….?</div>
<div style="margin-top: 8px;">
அப்படி, அவர்கள் என்ன செய்தார்கள்…?</div>
<div style="margin-top: 8px;">
தங்கள் இனத்தை அழித்து மக்களை கொன்று குவித்து வரும் அரச படைகளை மட்டுமே எதிர்த்துப் போராடினார்கள். இவர்கள்தான் உங்கள் கண்களுக்கு “தீவிரவாதிகளாக” தெரிகிறார்களா?</div>
<div style="margin-top: 8px;">
உரிமைகள் மறுக்கப்பட்டு, உணர்வுகள் நசுக்கப்படும் போது, அங்கே தீவிரவாதம் வளர்ந்தே தீரும்! இங்கு “தீவிரவாதம்” என்ற சொற்பதம் “சுதந்திர விடுதலையை” தீவிரமாக வேண்டி நிற்கும் தீவிரவாதமே!!!</div>
<div style="margin-top: 8px;">
தீவிரவாதிகள் என்று சித்தரிக்கப்பட்டு விமர்சிக்கப்படும் விடுதலைப் புலிகள் என்ன, வானத்தில் இருந்து குதித்து வந்தவர்களா? அந்த அரச பயங்கரவாத அடக்குமுறைகளால் ஒடுக்கப்பட்ட மக்கள்தான், தங்கள் உயிர்ப் பாதுகாப்புச் சுதந்திரம் வேண்டி விழிப்படைந்து, எழுச்சியடைந்து விடுதலைப் புலிகளாகத் திருப்பித் தாக்கினார்கள். அந்த மக்கள்தான் விடுதலைப் புலிகள்! விடுதலைப் புலிகள்தான் அந்த மக்கள்!</div>
<div style="margin-top: 8px;">
விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் என்றால்….</div>
<div style="margin-top: 8px;">
குந்தியிருக்க ஒரு வீடில்லாமல், நடந்து திரிய ஒரு தெரு இல்லாமல், முகவரி சொல்ல ஒரு ஊர் இல்லாமல், மொத்தத்தில் உயிரோடு, பாதுகாப்போடு வாழ ஒரு சுதந்திரமான நாடு இல்லாமல்….. நாடு நாடாக அலைந்து சுதந்திர விடியலைத் தேடிக்கொண்டு தமக்கான ஒரு தேசத்தை உருவாக்கி நிம்மதிப் பெருமூச்சுடன் வாழத் துடித்துக் கொண்டிருக்கும்… உலக அரங்கில் புலம்பெயர்ந்து வாழும் அனைத்து தமிழர்களும் தீவிரவாதிகள்தான்!</div>
<div style="margin-top: 8px;">
இன்றும், என்றும் தமக்கான ஒரு விடியல், தமக்கான ஒரு சுதந்திர தேசம் கிடைக்கும் வரை தாயகத்திலும் சரி, தமிழகத்திலும் சரி, புலம்பெயர் தேசங்களிலும் சரி எங்கெல்லாம் தமிழர்கள் சுதந்திர விடியலுக்காக தீவிரமாக இறங்கி போராட்டங்களை நடத்துகின்றார்களோ…. அங்கே வாழுகின்ற தமிழர்கள் அனைவரும் தீவிரவாதிகள்தான்!</div>
<div style="margin-top: 8px;">
இதற்கு எதிர்மாறாக விடுதலைப் புலிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி விமர்சனம் செய்பவர்கள், அவர்கள் யாராக இருந்தாலும்; அவர்கள் மானம், வெட்கம், சூடு, சொரணை, மனச்சாட்சி அற்ற தமிழ்ப் பிறப்புக்களே! வேற்று மொழியர்களாக இருந்தால்…. அவர்கள் “பயங்கரவாதம்”, “தீவிரவாதம்”, “சுதந்திர தாகம்” , “விடுதலைப் போராட்டம்” போன்ற சொற்பதங்களின் உள்ளர்த்தம் தெரியாத முட்டாள்களாக இருப்பார்கள்!</div>
<div style="margin-top: 8px;">
விடுதலைத்தீ என்பது அனைத்து தமிழ் பேசும் மக்கள் மனதிலும் எரிந்து கொண்டிருக்கிறது! எந்த, தமிழ் பேசும் மக்களின் மனதில் விடுதலைக்கான தீ எரிகிறதோ….. அவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள்தான் என்பதை சிங்கள அரசும், சர்வதேசமும் மறந்து விடக்கூடாது!</div>
<div style="margin-top: 8px;">
விடுதலைத் தீ என்பது எளிதில் அணைந்து விடாது! யாரும் அணைக்கவும் முடியாது! அந்தத் தீ எதற்காக எரிய ஆரம்பித்ததோ அதை அடையும் வரை எரிந்து கொண்டே இருக்கும். அதுவரையும் விடுதலைப் புலிகளும் வளர்ந்து கொண்டே இருப்பார்கள்!</div>
<div style="margin-top: 8px;">
- வல்வை அகலினியன் ( akaliniyan@yahoo.com)</div>
</div>
</div>
Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-33415752.post-32029552599887378312013-11-27T21:03:00.001+01:002013-11-27T21:03:10.343+01:00யாழில் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் மாவீரர் தினம் உணர்வு பூர்வமாக அனுஸ்டிப்பு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWDCYy9U6KKc_OJ1WvMGb144dsEs9rEClU2ko8a5T70vSMIArR7MBgRFfeZzcb1-fPzo77-dhHLzcNNIjDNInvPRNpwzDlP-3p9nx8xCOBW2HH7cHjqeMNG8Os3iRTrwTalZcFZQ/s1600/20131127-140757.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWDCYy9U6KKc_OJ1WvMGb144dsEs9rEClU2ko8a5T70vSMIArR7MBgRFfeZzcb1-fPzo77-dhHLzcNNIjDNInvPRNpwzDlP-3p9nx8xCOBW2HH7cHjqeMNG8Os3iRTrwTalZcFZQ/s320/20131127-140757.jpg" width="239" /></a></div>
<div style="background-color: #f9f9f9; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11px; line-height: 14px; text-align: justify;">
தமிழீழக் கனவுடன் தமிழ் மக்களின் விடுதலைக்காய் தம் இன்னுயிரை தியாகம் செய்து சாவினை தழுவிக்கொண்ட மாவீரக் குழந்தைகளுக்கு இராணுவக் கெடுப்பிடிகளுக்கு மத்தியிலும் யாழ்ப்பாணத்தில் உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.</div>
<div style="background-color: #f9f9f9; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11px; line-height: 14px; text-align: justify;">
<br />இன்று மாலை 6.01 இற்கு யாழ்ப்பாணத்தில் ஜப்பானின் ஜெயக்கா நிறுவனத்தின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட நவீன சத்திரசிகிச்சைக் கட்டிடத்தின் மேல்தளத்தில் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.</div>
<div style="background-color: #f9f9f9; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11px; line-height: 14px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: #f9f9f9; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11px; line-height: 14px; text-align: justify;">
கட்டிடத்தின் மேல் தளத்தில் தீபம் சுடர் விட்டு எரிவதைக் கண்ட இராணுவத்தினர் வைத்தியசாலை வளாகத்தினுள்ளே ஓடி வந்ததால் வைத்தியசாலை வளாகம் போர்க்களமாக சில மணித்தியாலம் மாறியிருந்தது.</div>
<div style="background-color: #f9f9f9; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11px; line-height: 14px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: #f9f9f9; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11px; line-height: 14px; text-align: justify;">
இதேவேளை யாழ்ப்பாணத்தின் சகல பகுதிகளிலும் இன்று மாலை இராணுவத்தினர் கடும் ரோந்துப் பணிகளை மேற்கொண்டனர். ஆனாலும் இராணுவத்தின் நெருக்குவாரங்களுக்கு மத்தியிலும் மக்கள் தமது வீடுகளில் சுடர் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.</div>
<div style="background-color: #f9f9f9; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11px; line-height: 14px; text-align: justify;">
இதேவேளை நேற்று இன்றும் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் இராணுவத்தினரது அடாவடித் தனங்கள் அதிகரித்துக் காணப்பட்டது.</div>
<div style="background-color: #f9f9f9; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11px; line-height: 14px; text-align: justify;">
குறிப்பாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினீர்களா என கேட்டு இன்று மாலை இரண்டு இளைஞர்கள் இராணுவத்தினரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.</div>
<div style="background-color: #f9f9f9; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11px; line-height: 14px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: #f9f9f9; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11px; line-height: 14px; text-align: justify;">
இதை விட பல இடங்களில் இராணுவத்தினர் மக்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். மேலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சூழலில் இராணுவம் குவிக்கப்பட்டு மக்கள் கடுமையாக அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.</div>
<div style="background-color: #f9f9f9; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11px; line-height: 14px; text-align: justify;">
இதேவேளை யாழ்ப்பாணத்தில் சுடர் ஏற்றப்பட்டததைத் தொடர்ந்து கடும் பதற்றம் யாழ்.நகர் பகுதியில் நிலவி வருகின்றது.</div>
<div style="background-color: #f9f9f9; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11px; line-height: 14px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: #f9f9f9; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11px; line-height: 14px; text-align: justify;">
<strong>யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர்நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு</strong></div>
<div style="background-color: #f9f9f9; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11px; line-height: 14px; text-align: justify;">
<strong><br /></strong></div>
<div style="background-color: #f9f9f9; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11px; line-height: 14px; text-align: justify;">
அச்சுறுத்தல்கள் அனைத்தையும் தாண்டி யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர்நாள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</div>
<div style="background-color: #f9f9f9; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11px; line-height: 14px; text-align: justify;">
இன்றைய தினம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவுத்தூபிக்கு மாணவர்களால் சுடர் ஏற்றப்பட்டு உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.</div>
<div style="background-color: #f9f9f9; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11px; line-height: 14px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: #f9f9f9; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11px; line-height: 14px; text-align: justify;">
இதேவேளை யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரும் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பரமேஸ்வரன் ஆலயத்தில் மௌனப் பிரார்த்தனை மூலம் மாவீரர்களுக்கான தமது அஞ்சலியை இன்றையதினம் அமைதியான முறையில் செலுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</div>
<div style="background-color: #f9f9f9; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11px; line-height: 14px; text-align: justify;">
அத்துடன் யாழ்.பல்கலைக்கழக சூழலில் இராணுவம் ,பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டு பதட்டம் நிலவுகின்ற நிலையிலும் எமது மண்ணுக்காக உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.</div>
<div style="background-color: #f9f9f9; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11px; line-height: 14px; text-align: justify;">
மேலும் யாழ்ப்பாணத்தில் பிரத்தியேகமாக பல இடங்களில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</div>
<div style="background-color: #f9f9f9; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11px; line-height: 14px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: #f9f9f9; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11px; line-height: 14px; text-align: justify;">
</div>
<div style="background-color: #f9f9f9; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11px; line-height: 14px; text-align: justify;">
<a href="http://tamil24news.com/news/wp-content/uploads/2013/11/20131127-140806.jpg" style="color: black; text-decoration: none;"><img alt="20131127-140806.jpg" class="alignnone size-full" src="http://tamil24news.com/news/wp-content/uploads/2013/11/20131127-140806.jpg" style="max-width: 100%; padding: 0px;" /></a></div>
<div style="background-color: #f9f9f9; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11px; line-height: 14px; text-align: justify;">
<a href="http://tamil24news.com/news/wp-content/uploads/2013/11/20131127-140815.jpg" style="color: black; text-decoration: none;"><img alt="20131127-140815.jpg" class="alignnone size-full" src="http://tamil24news.com/news/wp-content/uploads/2013/11/20131127-140815.jpg" style="max-width: 100%; padding: 0px;" /></a></div>
<div style="background-color: #f9f9f9; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11px; line-height: 14px; text-align: justify;">
<a href="http://tamil24news.com/news/wp-content/uploads/2013/11/20131127-140826.jpg" style="color: black; text-decoration: none;"><img alt="20131127-140826.jpg" class="alignnone size-full" src="http://tamil24news.com/news/wp-content/uploads/2013/11/20131127-140826.jpg" style="max-width: 100%; padding: 0px;" /></a></div>
<div style="background-color: #f9f9f9; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11px; line-height: 14px; text-align: justify;">
<a href="http://tamil24news.com/news/wp-content/uploads/2013/11/20131127-140838.jpg" style="color: black; text-decoration: none;"><img alt="20131127-140838.jpg" class="alignnone size-full" src="http://tamil24news.com/news/wp-content/uploads/2013/11/20131127-140838.jpg" style="max-width: 100%; padding: 0px;" /></a></div>
<div style="background-color: #f9f9f9; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11px; line-height: 14px; text-align: justify;">
<a href="http://tamil24news.com/news/wp-content/uploads/2013/11/20131127-140845.jpg" style="color: black; text-decoration: none;"><img alt="20131127-140845.jpg" class="alignnone size-full" src="http://tamil24news.com/news/wp-content/uploads/2013/11/20131127-140845.jpg" style="max-width: 100%; padding: 0px;" /></a></div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33415752.post-87650314931669511222013-11-27T20:46:00.002+01:002013-11-27T20:46:42.979+01:00மாவீரர் தினம் தொடர்பாக அரசியல் வாதிகள் மற்றும் உலகத் தலைவர்களின் கருத்துக்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="brief" style="background-color: white; font-family: Latha, Verdana, 'Lucida Sans Unicode', Arial; font-size: 11px; line-height: 18px; margin: 2px 0px; min-height: 50px;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGwJTl_3BhS1Ei2xwzJvURg4dmh7l9rp9E4HeXNEa48XRq5SmLuCn_tN7Q4PCZUIomj-I_76YbIKDZN6J0mRPfaWX7x3m1ZJCrOGoM8_e6msxdZM4tcoiMC2AAl1PIbdBnhuFD-g/s1600/kasi-anandan-seithy-2-150.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGwJTl_3BhS1Ei2xwzJvURg4dmh7l9rp9E4HeXNEa48XRq5SmLuCn_tN7Q4PCZUIomj-I_76YbIKDZN6J0mRPfaWX7x3m1ZJCrOGoM8_e6msxdZM4tcoiMC2AAl1PIbdBnhuFD-g/s1600/kasi-anandan-seithy-2-150.jpg" /></a>மாவீரர் தினம் தொடர்பாக அரசியல் வாதிகள் மற்றும் உலகத் தலைவர்கள், தங்களது கருத்துகளை லங்காசிறி வானொலிக்கு வழங்கிய சிறப்பு செவ்வியில் தெரிவித்துள்ளனர்.</div>
<div class="remainder" style="background-color: white; font-family: Latha, Verdana, 'Lucida Sans Unicode', Arial; font-size: 11px; line-height: 18px; margin: 2px 0px; min-height: 50px;">
<strong><a href="http://www.lankawin.com/show-RUmrzBRbMaku7.html" style="color: black; text-decoration: none;">மாவீரர் தினம் அனுஸ்டிப்பது குறித்து கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் கருத்து</a></strong><br />
<div align="center" style="margin-top: 8px;">
<iframe allowfullscreen="" frameborder="0" height="360" src="http://www.youtube.com/embed/uCcPe42WwMA" width="500"></iframe></div>
<div style="margin-top: 8px;">
<strong><a href="http://www.lankawin.com/show-RUmrzBRbMakvy.html" style="color: black; text-decoration: none;">மக்கள் மனங்களிலிருந்து மாவீரர்களை அடக்குமுறைகளால் அழித்து விட முடியாது: செல்வம் அடைக்கலநாதன் எம்பி</a></strong></div>
<div align="center" style="margin-top: 8px;">
<iframe allowfullscreen="" frameborder="0" height="360" src="http://www.youtube.com/embed/FtO28FQgI7w" width="500"></iframe></div>
<div style="margin-top: 8px;">
<strong><a href="http://www.lankawin.com/show-RUmrzBRbMakv0.html" style="color: black; text-decoration: none;">தமிழீழத்தின் விடுதலை தான் மாவீரர்களின் உயிர்க்கொள்கை என்கிறார் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்</a></strong></div>
<div align="center" style="margin-top: 8px;">
<iframe allowfullscreen="" frameborder="0" height="360" src="http://www.youtube.com/embed/JTR1MSTRybE" width="500"></iframe></div>
<div style="margin-top: 8px;">
<strong><a href="http://www.lankawin.com/show-RUmrzBRbMakv1.html" style="color: black; text-decoration: none;">பலத்த எதிர்பார்ப்புக்களின் மத்தியில் ஈழத்தில் மாவீரர் தினம் குறித்து அரியநேத்திரன் எம்பி கருத்து</a></strong></div>
<div align="center" style="margin-top: 8px;">
<iframe allowfullscreen="" frameborder="0" height="360" src="http://www.youtube.com/embed/0W9jCAPcHdI" width="500"></iframe></div>
<div style="margin-top: 8px;">
<strong><a href="http://www.lankawin.com/show-RUmrzBRbMakv2.html" style="color: black; text-decoration: none;">மாவீரர் தினச் செய்தியில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன்</a></strong></div>
<div align="center" style="margin-top: 8px;">
<iframe allowfullscreen="" frameborder="0" height="360" src="http://www.youtube.com/embed/WHPEHWH6SRY" width="500"></iframe></div>
<div style="margin-top: 8px;">
<strong><a href="http://www.lankawin.com/show-RUmrzBRbMakv3.html" style="color: black; text-decoration: none;">மாவீரர் தின நிகழ்வுகளை தடுப்பதற்கு இராணுவத்தினருக்கு அதிகாரமில்லை: சுரேஸ் பிரேமச்சந்திரன் எம்.பி</a></strong></div>
<div align="center" style="margin-top: 8px;">
<iframe allowfullscreen="" frameborder="0" height="360" src="http://www.youtube.com/embed/t0URq6dZcxM" width="500"></iframe></div>
<div style="margin-top: 8px;">
<strong><a href="http://www.lankawin.com/show-RUmrzBRbMakv4.html" style="color: black; text-decoration: none;">தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டிய நிலையில் உள்ளோம்: மாவீரர் நாள் குறித்து தமிழீழ உணர்வாளரும் ஓவியருமான புகழேந்தி</a></strong></div>
<div align="center" style="margin-top: 8px;">
<iframe allowfullscreen="" frameborder="0" height="360" src="http://www.youtube.com/embed/kxketonHjLI" width="500"></iframe></div>
<div style="margin-top: 8px;">
<strong><a href="http://www.lankawin.com/show-RUmrzBRbMakxy.html" style="color: black; text-decoration: none;">சர்வதேசத்தின் ஆதரவோடு தமிழீழத்தை வென்றெடுக்க வேண்டும்: தொல்.திருமாவளவன்</a></strong></div>
<div align="center" style="margin-top: 8px;">
<iframe allowfullscreen="" frameborder="0" height="360" src="http://www.youtube.com/embed/1twRKDGGReE" width="500"></iframe></div>
<div style="margin-top: 8px;">
<strong><a href="http://www.lankawin.com/show-RUmrzBRbMakx2.html" style="color: black; text-decoration: none;">இறந்தவர்களுக்கு மதிப்பளிப்பதை தடுக்கும் இலங்கை அரசின் கீழ்த்தரமான செயலை ஏற்க முடியாது: அன்டனி ஜெயநாதன்</a></strong></div>
<div align="center" style="margin-top: 8px;">
<iframe allowfullscreen="" frameborder="0" height="360" src="http://www.youtube.com/embed/UElvNgonmsE" width="500"></iframe></div>
<div align="left" style="margin-top: 8px;">
<a href="http://www.lankawin.com/show-RUmrzBRaMakty.html" style="color: black; text-decoration: none;"><strong>பிரபாகரனுக்கு இலங்கை பாராளுமன்றில் புகழாரம் சூட்டிய ஸ்ரீதரன் எம்.பி.</strong></a></div>
<div align="center" style="margin-top: 8px;">
<iframe allowfullscreen="" frameborder="0" height="281" src="http://www.youtube.com/embed/yEOVY82MvzE" width="500"></iframe></div>
<div align="left" style="margin-top: 8px;">
<a href="http://www.lankawin.com/show-RUmrzBRbMajoy.html" style="color: black; text-decoration: none;"><strong>உரிமைகளுக்காக உயிர் நீத்த மக்களுக்கு சபையில் அஞ்சலி செலுத்திய யோகேஸ்வரன் எம்.பி</strong></a></div>
<div align="center" style="margin-top: 8px;">
<iframe allowfullscreen="" frameborder="0" height="281" src="http://www.youtube.com/embed/I3dI4rR9N0Q" width="500"></iframe></div>
</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33415752.post-30862376301866482532013-11-27T20:35:00.000+01:002013-11-27T20:35:21.552+01:00அடுத்தகட்ட போர் பிரபாகரன் தலைமையில் நடக்கும்!- பழ.நெடுமாறன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="brief" style="background-color: white; font-family: Latha, Verdana, 'Lucida Sans Unicode', Arial; font-size: 11px; line-height: 18px; margin: 2px 0px; min-height: 50px;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjlIsJmYuwpXUFKKVAGdeqBXxAp4lRqF_g9Y9t-gnFt5TEz5RFzzIJDKrzDGw5tLoIj6v1cDTLrz7ftOorDl-Te4i7vvxgnVJJlbHOKU72eQgtcf6T7Ni25gBMGIx8yhaAYj2ERYg/s1600/nedeumaran+tnj.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="74" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjlIsJmYuwpXUFKKVAGdeqBXxAp4lRqF_g9Y9t-gnFt5TEz5RFzzIJDKrzDGw5tLoIj6v1cDTLrz7ftOorDl-Te4i7vvxgnVJJlbHOKU72eQgtcf6T7Ni25gBMGIx8yhaAYj2ERYg/s200/nedeumaran+tnj.jpg" width="200" /></a></div>
<div style="margin-top: 8px;">
அடுக்கட்ட போர் பிரபாகரன் தலைமையில் நடக்க இருக்கிறது. அந்த போருக்கு இந்த பாசறையில் இருக்கும் போராளிகளும் பங்கேற்க வேண்டும் என்று பழ.நெடுமாறன் தெரிவித்தார்.</div>
</div>
<div class="remainder" style="background-color: white; font-family: Latha, Verdana, 'Lucida Sans Unicode', Arial; font-size: 11px; line-height: 18px; margin: 2px 0px; min-height: 50px;">
நவம்பர் 27 மாவீரர் தினம். உலகம் முழுவதும் உள்ள உணர்வாளர்கள் அனுசரிக்கும் நாள். இந்த நாளில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பழ.நெடுமாறன் தலைமையில் மாவீரர் தின அரங்க கூட்டம் நடந்தது.<br /><br />கூட்டத்திற்கு ஏராளமானோர் குடும்பம் குடும்பமாக வந்து கலந்து கொண்டனர். சின்னாளப்பட்டி தனியார் பள்ளி மாணவர்கள் 60 பேர் வந்து முற்றத்தை பார்த்தனர்.<br /><br /><br />விழாவில் நெடுமாறன் பேசும்போது.. முற்றத்தை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். இது தமிழினத்தின் அவலத்தின் துயர சின்னம். இந்த முற்றம் இனி போராளிகளை உருவாக்கும் பயிற்சி களமாக பாசறையாக செயல்படும்.<br /><br /><br />அடுக்கட்ட போர் பிரபாகரன் தலைமையில் நடக்க இருக்கிறது. அந்த போருக்கு இந்த பாசறையில் இருக்கும் போராளிகளும் பங்கேற்க வேண்டும் என்று பேசினார்.<br />
<div align="center" style="margin-top: 8px;">
<img alt="" border="0" src="http://www.tamilwin.com/photos/full/2013/11/nedeumaran%20tnj.jpg" /></div>
<div align="center" style="margin-top: 8px;">
<img alt="" border="0" src="http://www.tamilwin.com/photos/full/2013/11/nedeumaran%20tnj-000.jpg" /></div>
<div align="center" style="margin-top: 8px;">
<img alt="" border="0" src="http://www.tamilwin.com/photos/full/2013/11/nedeumaran%20tnj-001.jpg" /></div>
</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33415752.post-12055241359039462282013-11-27T20:30:00.000+01:002013-11-27T20:30:09.354+01:00சுவிட்சலாந்து நாட்டின் எழுச்சியுடன் பல்லாயிரம் மக்கள் புடை சூழ மாவீரர் தினம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWDufdF9dA4O9LaYB7NzKwNXxz28PoX5HlYmocDBB0deFwwUKOw821WKGubilgPGCNzchjxK-MctE83j_I9_-DSDK0zkTlrEOQYvr_A7fgBiUioeyqEhyMWjIQ8ywU4ii7tY6mjg/s1600/swiss-maveerarday7.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="215" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWDufdF9dA4O9LaYB7NzKwNXxz28PoX5HlYmocDBB0deFwwUKOw821WKGubilgPGCNzchjxK-MctE83j_I9_-DSDK0zkTlrEOQYvr_A7fgBiUioeyqEhyMWjIQ8ywU4ii7tY6mjg/s320/swiss-maveerarday7.jpg" width="320" /></a></div>
<div class="brief" style="background-color: white; font-family: Latha, Verdana, 'Lucida Sans Unicode', Arial; font-size: 11px; line-height: 18px; margin: 2px 0px; min-height: 50px;">
சுவிட்சலாந்து நாட்டில் பல்லாயிரம் மக்கள் புடை சூழ மாவீரர் தினம் எழுச்சியுடன் ஆரம்பமானது.</div>
<div class="remainder" style="background-color: white; font-family: Latha, Verdana, 'Lucida Sans Unicode', Arial; font-size: 11px; line-height: 18px; margin: 2px 0px; min-height: 50px;">
அகவணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வில் தமிழீழ தேசியக் கொடியை தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் களைப் பெறுப்பாளர் ரகுபதி ஏற்றி வைத்தார்.<br />
<div style="margin-top: 8px;">
பொதுச் சுடரினை இன்றைய நிகழ்வின் சிறப்பு அதிதி தமிழ் நாட்டில் இருந்து வருகைதந்த வீரசந்தானம் ஏற்றி வைத்தார்.</div>
<div style="margin-top: 8px;">
அதனைத் தொடர்ந்து தாயக விடுதலையில் தம் உயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களின் பெற்றார் உறவுகள் தொடர்ந்து சுடரேற்றி நிகழ்வு தாயக உணர்வுகளுடன் நடந்து வருகிறது.</div>
<div align="center" style="margin-top: 8px;">
<img alt="" border="0" src="http://www.tamilwin.com/photos/full/2013/11/swiss-maveerarday1.JPG" /></div>
<div align="center" style="margin-top: 8px;">
<img alt="" border="0" src="http://www.tamilwin.com/photos/full/2013/11/swiss-maveerarday2.JPG" /></div>
<div align="center" style="margin-top: 8px;">
<img alt="" border="0" src="http://www.tamilwin.com/photos/full/2013/11/swiss-maveerarday3.JPG" /></div>
<div align="center" style="margin-top: 8px;">
<img alt="" border="0" src="http://www.tamilwin.com/photos/full/2013/11/swiss-maveerarday4.JPG" /></div>
<div align="center" style="margin-top: 8px;">
<img alt="" border="0" src="http://www.tamilwin.com/photos/full/2013/11/swiss-maveerarday5.JPG" /></div>
<div align="center" style="margin-top: 8px;">
<img alt="" border="0" src="http://www.tamilwin.com/photos/full/2013/11/swiss-maveerarday6.JPG" /></div>
<div align="center" style="margin-top: 8px;">
<img alt="" border="0" src="http://www.tamilwin.com/photos/full/2013/11/swiss-maveerarday7.JPG" /></div>
<div align="center" style="margin-top: 8px;">
<img alt="" border="0" src="http://www.tamilwin.com/photos/full/2013/11/swiss-maveerarday8.JPG" /></div>
<div align="center" style="margin-top: 8px;">
<img alt="" border="0" src="http://www.tamilwin.com/photos/full/2013/11/swiss-maveerarday9.JPG" /></div>
<div align="center" style="margin-top: 8px;">
<img alt="" border="0" src="http://www.tamilwin.com/photos/full/2013/11/swiss-maveerarday10.JPG" /></div>
<div align="center" style="margin-top: 8px;">
<img alt="" border="0" src="http://www.tamilwin.com/photos/full/2013/11/swiss-maveerarday-01.JPG" /></div>
<div align="center" style="margin-top: 8px;">
<img alt="" border="0" src="http://www.tamilwin.com/photos/full/2013/11/swiss-maveerarday-02.JPG" /></div>
<div align="center" style="margin-top: 8px;">
<img alt="" border="0" src="http://www.tamilwin.com/photos/full/2013/11/swiss-maveerarday-03.JPG" /></div>
<div align="center" style="margin-top: 8px;">
<img alt="" border="0" src="http://www.tamilwin.com/photos/full/2013/11/swiss-maveerarday-04.JPG" /></div>
<div align="center" style="margin-top: 8px;">
<img alt="" border="0" src="http://www.tamilwin.com/photos/full/2013/11/swiss-maveerarday-05.JPG" /></div>
<div align="center" style="margin-top: 8px;">
<img alt="" border="0" src="http://www.tamilwin.com/photos/full/2013/11/swiss-maveerarday-06.JPG" /></div>
<div align="center" style="margin-top: 8px;">
<img alt="" border="0" src="http://www.tamilwin.com/photos/full/2013/11/swiss-maveerarday-07.JPG" /></div>
<div align="center" style="margin-top: 8px;">
<img alt="" border="0" src="http://www.tamilwin.com/photos/full/2013/11/swiss-maveerarday-08.JPG" /></div>
<div align="center" style="margin-top: 8px;">
<img alt="" border="0" src="http://www.tamilwin.com/photos/full/2013/11/swiss-maveerarday-09.JPG" /></div>
</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33415752.post-42086606424948395152013-11-26T23:01:00.001+01:002013-11-26T23:01:27.386+01:00புலம்பெயர் நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 59 ஆவது பிறந்தநாள் நிகழ்வுகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<img border="0" height="168" src="https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcRgkNcx3iF3Pslu20zg5bVomuWy5b9uJb-nm4okVC0tFabLc32yMg" style="background-color: white; border: 0px; color: #333333; float: left; font-family: Georgia, Cambria, 'Times New Roman', Times, serif; font-size: 14px; line-height: 20px; margin: 0px; outline: 0px; padding: 0px;" width="300" /><span style="background-color: white; color: #333333; font-family: Georgia, Cambria, 'Times New Roman', Times, serif; font-size: 14px; line-height: 20px;">தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 59 ஆவது பிறந்தநாள் நிகழ்வுகள் புலம்பெயர் நாடுகளில் இன்று செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படவுள்ளன. </span><br style="background-color: white; color: #333333; font-family: Georgia, Cambria, 'Times New Roman', Times, serif; font-size: 14px; line-height: 20px;" /><br style="background-color: white; color: #333333; font-family: Georgia, Cambria, 'Times New Roman', Times, serif; font-size: 14px; line-height: 20px;" /><span style="background-color: white; color: #333333; font-family: Georgia, Cambria, 'Times New Roman', Times, serif; font-size: 14px; line-height: 20px;">1954 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் பிறந்ததார் வேலுப்பிள்ளை பிரபாகரன்</span><br style="background-color: white; color: #333333; font-family: Georgia, Cambria, 'Times New Roman', Times, serif; font-size: 14px; line-height: 20px;" /><br style="background-color: white; color: #333333; font-family: Georgia, Cambria, 'Times New Roman', Times, serif; font-size: 14px; line-height: 20px;" /><span style="background-color: white; color: #333333; font-family: Georgia, Cambria, 'Times New Roman', Times, serif; font-size: 14px; line-height: 20px;">தமிழிழ விடுதலைப் புலிகளின் தயாக நிலப்பரப்பில் பிரபாகரனின் பிறந்தநாள் நிகழ்வுகள் கொண்டாடப்பட்டு வந்தன.</span><br style="background-color: white; color: #333333; font-family: Georgia, Cambria, 'Times New Roman', Times, serif; font-size: 14px; line-height: 20px;" /><br style="background-color: white; color: #333333; font-family: Georgia, Cambria, 'Times New Roman', Times, serif; font-size: 14px; line-height: 20px;" /><span style="background-color: white; color: #333333; font-family: Georgia, Cambria, 'Times New Roman', Times, serif; font-size: 14px; line-height: 20px;">2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழ் மக்கள் பிரபாகரனின் பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றனர்.</span><br style="background-color: white; color: #333333; font-family: Georgia, Cambria, 'Times New Roman', Times, serif; font-size: 14px; line-height: 20px;" /><br style="background-color: white; color: #333333; font-family: Georgia, Cambria, 'Times New Roman', Times, serif; font-size: 14px; line-height: 20px;" /><span style="background-color: white; color: #333333; font-family: Georgia, Cambria, 'Times New Roman', Times, serif; font-size: 14px; line-height: 20px;">சுவிஸ், பிரான்ஸ், கனடா, பிரிட்டன், நோர்வே, டென்மார்க், ஜேர்மனி என்று ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்த தேசங்கள் முழுவதும் தமிழர் ஒருங்கினைப்புக் குழுவால் பிரபாகரனின் 59 ஆவது பிறந்தநாள் நிகழ்வுகள் கொண்டாடப்படுகின்றன.</span></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33415752.post-56322028483258739142013-11-26T22:50:00.001+01:002013-11-26T22:50:47.104+01:00 தமிழர்க்கு பூமிப் பந்தில் முகவரி தேடித் தந்தவர் தேசியத் தலைவர் பிரபாகரன்! - நக்கீரன் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<table border="0" style="font-family: Verdana, 'Lucida Sans Unicode', Arial; width: 100%px;" valign="top"><tbody>
<tr><td class="newsSection2" style="font-size: 11px; height: auto; text-align: justify; width: auto;"><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgl0O20ioRgx_LnJBq6tl8XjPnw_762ItFIG7ZhDUWJwORBCbJnZxUYoXA1QpQiQLCGMYp2UfCP13PAsk_fYUywGOvGk-ghsJHjNwQobWYZM52vdFxDV9UU3VDTj7z_FVYlyJ5k-A/s1600/Velupillai_prabaharan-LTTE-150.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgl0O20ioRgx_LnJBq6tl8XjPnw_762ItFIG7ZhDUWJwORBCbJnZxUYoXA1QpQiQLCGMYp2UfCP13PAsk_fYUywGOvGk-ghsJHjNwQobWYZM52vdFxDV9UU3VDTj7z_FVYlyJ5k-A/s320/Velupillai_prabaharan-LTTE-150.jpg" width="320" /></a></div>
<div style="padding: 0px 7px;">
தமிழினத்தின் வரலாற்றில் எத்தனையோ அரசர்களும் பேரரசர்களும் தோன்றி மறைந்துள்ளார்கள். இராசராச சோழனும் அவன் மகன் இராசேந்திர சோழனும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழப் பேரரசை நிறுவிய மன்னர்கள் ஆவர். இலங்கை மீது படையெடுத்து அதனைப் பிடித்து (கிபி 993 - கிபி 1077) ஆட்சி செய்தவர்கள். சோழர்களது ஆட்சி 84 ஆண்டுகள் நீடித்தது. வங்கப் பெருங்கடலில் வலம் வந்த பேரரசர்கள் முதலாவது இராசராச சோழன், முதலாவது இராசேந்திர சோழன் ஆகியோரது கடற்படைக் கப்பல்களில் புலிக்கொடிகள் வானளாவப் பறந்தன.</div>
</td></tr>
<tr><td class="newsSection2" style="font-size: 11px; height: auto; text-align: justify; width: auto;"><div style="padding: 0px 7px;">
அந்தப் பொற்காலத்தின் பின்னர் தேசியத் தலைவர் பிரபாகரனின் கடற்படைதான் புலிக் கொடிகளோடு வங்கக் கடலில் வலம் வந்தன.</div>
<div style="padding: 0px 7px;">
உலக வரலாற்றில் கிரேக்கத்தின் மகா அலெக்சான்டர், பிரான்சின் சக்கரவர்த்தி நெப்போலியன் மாவீரர்கள் என்று பெயர் எடுத்தவர்கள்.</div>
<div style="padding: 0px 7px;">
தமிழினத்தின் வரலாற்றில் மாவீரன் என்ற பட்டத்தைச் சுமந்தவர் தலைவர் பிரபாகரன் ஒருவரேதான்.</div>
<div style="padding: 0px 7px;">
தேசியத் தலைவர் பிரபாகரன் ஒருவர்தான் மாவீரன் என்ற சொல்லுக்கு இலக்கணமாகவும் இலக்கியமாகவும் விளங்கியவர்.</div>
<div style="padding: 0px 7px;">
தேசியத் தலைவர் என்றாலும் அது பிரபாகரன் ஒருவரையே குறிக்கும். வேறு யாரையும் குறிக்காது.</div>
<div style="padding: 0px 7px;">
ஆங்கிலேயர் இந்தியாவைப் பிடித்து ஆண்ட காலத்தில் தமிழர்கள் படைகளில் சேர்க்கப்படவில்லை. காரணம் ஆங்கிலேயர் கணிப்பில் அவர்கள் வீரம் செறிந்த இனமாகக் கருதப்படவில்லை.</div>
<div style="padding: 0px 7px;">
<br /></div>
<div style="padding: 0px 7px;">
அந்த வசை மாவீரன் பிரபாகரன் பிறந்ததால் கழிந்தது.</div>
<div style="padding: 0px 7px;">
தமிழினத்துக்கு இந்தப் பூமிப் பந்தின் மூலை முடுக்கெல்லாம் முகவரி தேடித் தந்தவர் தேசியத் தலைவர் பிரபாகரன் ஒருவரேதான்.</div>
<div style="padding: 0px 7px;">
தமிழனைத் தெரியாதவர்களும் தலைவர் பிரபாகரனை தெரிந்து வைத்திருந்தார்கள்.</div>
<div style="padding: 0px 7px;">
தமிழினம் இழந்த நாட்டை மீண்டும் போராடிப் பெறவேண்டும் அய்யனாவில் தமிழீழக் கொடி பறக்க வேண்டும் என்ற இலட்சியத்தோடு 30 ஆண்டு காலம் ஓய்வின்றிப் போராடியவர் தேசியத் தலைவர் பிரபாகரன்.</div>
<div style="padding: 0px 7px;">
<br /></div>
<div style="padding: 0px 7px;">
கடலிலும் தரையிலும் எத்தனை தாக்குதல்கள். எத்தனை ஊடுருவல்கள், எத்தனைப் போர்க்களங்கள். எத்தனை படையணிகள். உலகையே வியப்பில் ஆழ்தியவர் தேசியத் தலைவர் பிரபாகரன்.</div>
<div style="padding: 0px 7px;">
தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த மண்ணையும் அதில் வாழும் மக்களையும் உயிருக்கு மேலாக நேசித்தவர்.</div>
<div style="padding: 0px 7px;">
தேசியத் தலைவர் பிரபாகரன் தமிழ் மக்கள் கால்களில் பூட்டப்பட்ட அடிமை விலங்குகள் என்றோ ஒரு நாள் உடையும் தமிழீழம் பிறக்கும் என நம்பியவர். அந்த நம்பிக்கை வீண்போகாது.</div>
<div style="padding: 0px 7px;">
<br /></div>
<div style="padding: 0px 7px;">
இன்று தேசியத் தலைவர் பிரபாகரனது 59 ஆவது பிறந்த நாள்.</div>
<div style="padding: 0px 7px;">
தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் மட்டுமே தமிழ் கூறும் நல்லுகம் எங்கும் கொண்டாடப்படுகிறது.</div>
<div style="padding: 0px 7px;">
இந்தச் சிறப்பு வேறு யாருக்கும் இல்லை.</div>
</td></tr>
</tbody></table>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33415752.post-4048603704947856382013-11-26T22:40:00.000+01:002013-11-26T22:40:06.985+01:00ஊடகங்கள் மீதான தாக்குதலாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiAel0-nxOWuR0BSh6R8V8MSyI31UiSS-7wVcb_2IwfeILnaMHMSZu1TgXGHmbJpqs_jTGQtmFlPyt3MpNfi0ts_wesbkSf6JKedcCbYNzRXASeruGIVrWZV2mSQbmz-1rF7vYpcQ/s1600/cyber+a.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="208" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiAel0-nxOWuR0BSh6R8V8MSyI31UiSS-7wVcb_2IwfeILnaMHMSZu1TgXGHmbJpqs_jTGQtmFlPyt3MpNfi0ts_wesbkSf6JKedcCbYNzRXASeruGIVrWZV2mSQbmz-1rF7vYpcQ/s320/cyber+a.jpg" width="320" /></a></div>
<span style="background-color: white; font-family: Verdana, sans-serif; font-size: 14px; line-height: 22px;">தமிழ்த்தேசிய ஊடகங்கள் மீது தொடர்ந்து நடைபெறும் தாக்குதல்கள் சிறீலங்காவின் வழிநடத்தலில் அவர்களின் அனுசரணையாளர்களாக விளங்கும் ஐரோப்பாவில் உள்ள தமிழர் தொலைபேசி நிறுவனத்தின் நிதியிலும் கட்டளையிலும் இந்தியாவிலிருந்தே நடைபெற்றுக் கொண்டிருப்பதாக எமது தொழில்நுட்பவியலாளர்கள் உறுதி செய்துள்ளனர். இதனை இந்தத் தொலைத் தொடர்பு குழுமத்தின் உள்ளகத் தொடர்புகள் உறுதி செய்துள்ளன. இந்தக் குழுமத்தின் சிறீலங்காத் தொடர்புகள் பற்றியும் இராஜபக்ச குடும்பத்துடனான தொடர்புகள் பற்றியும் தமிழ்த் தேசிய ஊடகங்கள் எழுதி வந்தமை தெரிந்ததே. தமிழ்தேசிய ஊடகங்கள் தவிர்ந்த வேறு சில இணைய ஊடகங்களும் நேற்று இந்தத் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது.</span><br style="background-color: white; font-family: Verdana, sans-serif; font-size: 14px; line-height: 22px;" /><br style="background-color: white; font-family: Verdana, sans-serif; font-size: 14px; line-height: 22px;" /><span style="background-color: white; font-family: Verdana, sans-serif; font-size: 14px; line-height: 22px;">மேலும், தமிழ்த்தேசிய ஊடகங்கள் மீது நாளையும் தொடர்ச்சியான தாக்குதல்கள் நடாத்துமாறு கட்டளையிடப்பட்டுள்ளது எனவும் இக் குழுமத்தின் உள்ளகத் தகவல்கள் தெரிவித்துள்ளன. மாவீரர் நாளில் தாயக, தமிழக, புலம்பெயர் தேசத்து மக்களின் எழுச்சியையும் இன உணர்வையும் தடுக்கத் தனது சக்திவளம் முழுவதையும் சிறீலங்கா அரசு பிரயோகிக்க அவர்களுக்குத் துணையாகத் தமிழ்த்தேசிய ஊடகங்களை முடக்கும் நடவடிக்கையில் இந்தத் தொலைபேசிக் குழுமம் ஈடுபட்டுள்ளது உறுதியாகி உள்ளது.</span></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33415752.post-39808093674219506452013-11-26T03:30:00.000+01:002013-11-26T23:04:14.689+01:00தமிழ் மக்களின் வலி தெரியாத தமிழன் முத்தையா முரளிதரன்- மனிதனாக கூட இருக்க முடியாது -ஈ.சரவணபவன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<img align="left" border="0" height="265" src="http://akkinikkunchu.com/new/images/stories/people/saravanapavan.jpg" style="background-color: white; border: 0px; color: #333333; font-family: Georgia, Cambria, 'Times New Roman', Times, serif; font-size: 14px; line-height: 20px; margin: 0px; outline: 0px; padding: 0px;" width="301" /><span style="background-color: white; color: #333333; font-family: Georgia, Cambria, 'Times New Roman', Times, serif; font-size: 14px; line-height: 20px;">தனது மகனை , மகளை, கணவனை , மனைவியை தொலைத்த உறவுகளின் வலியை விளங்கிக் கொள்ள முடியாத ஒருவர் மனிதர் என்று கருதப்படவே தகுதி இல்லாதவர் என முத்தையா முரளிதரனின் கூற்றுக்கு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் கண்டனத்தை தெரிவித்துள்ளார். </span><br />
<br style="background-color: white; color: #333333; font-family: Georgia, Cambria, 'Times New Roman', Times, serif; font-size: 14px; line-height: 20px;" />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, Cambria, 'Times New Roman', Times, serif; font-size: 14px; line-height: 20px;">கடந்த 21 ஆம் திகதி 2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. அதற்கான விவாத நேரத்தின் போது உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் இதனைத் தெரிவித்துள்ளார்.</span><br />
<br style="background-color: white; color: #333333; font-family: Georgia, Cambria, 'Times New Roman', Times, serif; font-size: 14px; line-height: 20px;" />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, Cambria, 'Times New Roman', Times, serif; font-size: 14px; line-height: 20px;">அவர் மேலும் தெரிவிக்கையில்,</span><br />
<br style="background-color: white; color: #333333; font-family: Georgia, Cambria, 'Times New Roman', Times, serif; font-size: 14px; line-height: 20px;" />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, Cambria, 'Times New Roman', Times, serif; font-size: 14px; line-height: 20px;">இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன் இலங்கையின் சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனைச் சந்தித்திருந்தார்.</span><br />
<br style="background-color: white; color: #333333; font-family: Georgia, Cambria, 'Times New Roman', Times, serif; font-size: 14px; line-height: 20px;" />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, Cambria, 'Times New Roman', Times, serif; font-size: 14px; line-height: 20px;">அதன்போது முரளிதரன் வெளியிட்ட சில கருத்துகள் மிகவும் கண்டிக்கத்தக்கவை. அதன்படி தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களை மறப்போம் மன்னிப்போம் என அவர் தெரிவித்திருந்தார்.</span><br />
<br style="background-color: white; color: #333333; font-family: Georgia, Cambria, 'Times New Roman', Times, serif; font-size: 14px; line-height: 20px;" />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, Cambria, 'Times New Roman', Times, serif; font-size: 14px; line-height: 20px;">எனினும் இது அவரின் சொந்த விருப்பம். அதை நான் விளக்க விரும்பவில்லை. ஆனால் இலங்கையில் டேவிட் கமரூன் பிழையாக வழிநடத்தப்பட்டுள்ளார் எனவும் 20 அல்லது 30 பெண்கள் மட்டும் தமது உறவுகள் காணாமற்போய்விட்டனர் என படங்களை வைத்துக் கொண்டு கண்ணீர் சிந்தி நிற்கின்றனர்.</span><br />
<br style="background-color: white; color: #333333; font-family: Georgia, Cambria, 'Times New Roman', Times, serif; font-size: 14px; line-height: 20px;" />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, Cambria, 'Times New Roman', Times, serif; font-size: 14px; line-height: 20px;">எனவே இவற்றினை மட்டும் வைத்துக் கொண்டு இலங்கை நிலைமைகளைக் கணக்கிடக்கூடாது. இவை பிரித்தானிய பிரதமர் கமரூனிற்கு காட்டுவதற்காக அன்றைய தினம் மட்டும் ஏற்பாடாகியும் இருக்கக் கூடும் என்றும் தெரிவித்திருந்தார். இவரது கருத்து தமிழ் மக்கள் மத்தியில் மன உழைச்சலை ஏற்படுத்தியுள்ளது.</span><br />
<br style="background-color: white; color: #333333; font-family: Georgia, Cambria, 'Times New Roman', Times, serif; font-size: 14px; line-height: 20px;" />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, Cambria, 'Times New Roman', Times, serif; font-size: 14px; line-height: 20px;">அத்துடன் இவர் ஒரு தமிழனாக இருந்து கொண்டு இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது மிகவும் கண்டிக்கத்தக்க விடயம் .</span><br />
<br style="background-color: white; color: #333333; font-family: Georgia, Cambria, 'Times New Roman', Times, serif; font-size: 14px; line-height: 20px;" />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, Cambria, 'Times New Roman', Times, serif; font-size: 14px; line-height: 20px;">அது மட்டுமன்றி அவ்வாறு கூறும் உரிமை முரளிதரனுக்கு கிடையாது எனவும் இவருக்கு ஆனித்தரமாக தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.</span><br />
<br style="background-color: white; color: #333333; font-family: Georgia, Cambria, 'Times New Roman', Times, serif; font-size: 14px; line-height: 20px;" />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, Cambria, 'Times New Roman', Times, serif; font-size: 14px; line-height: 20px;">ஒரு தமிழ் பெண் தன் கணவர் உயிரோடு இருக்கின்றாரா இல்லையா என்று தெரியாத நிலையில் வாழ்வது எவ்வளவு அவலமானது என்பதை தமிழரான இவர் விளங்கிக் கொள்ளாமல் இருப்பது வியப்பைத் தருகின்றது. </span><br />
<br style="background-color: white; color: #333333; font-family: Georgia, Cambria, 'Times New Roman', Times, serif; font-size: 14px; line-height: 20px;" />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, Cambria, 'Times New Roman', Times, serif; font-size: 14px; line-height: 20px;">அத்துடன் கணவனைக் காணாத பெண்கள் தனது கணவன் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்று கூட தெரியாது தனது தாலியைக் கழற்றுவதா நெற்றிப் பொட்டை அழிப்பதா என்று கூட புரியாத நிலை எவ்வளவு கொடுமையானது.</span><br />
<br style="background-color: white; color: #333333; font-family: Georgia, Cambria, 'Times New Roman', Times, serif; font-size: 14px; line-height: 20px;" />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, Cambria, 'Times New Roman', Times, serif; font-size: 14px; line-height: 20px;">தனது பிள்ளை, கணவர் காணாமாற் போன ஒரு பெண்ணின்; வலியையோ ஒரு தந்தை, காணாமற் போன பிள்ளையின் வலியையோ புரிந்து கொள்ள முடியாத ஒருவர் மனிதர் என்று கருதப்படவே தகுதி இல்லாதவர் என்று நான் கருதுகின்றேன்.</span><br />
<br style="background-color: white; color: #333333; font-family: Georgia, Cambria, 'Times New Roman', Times, serif; font-size: 14px; line-height: 20px;" />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, Cambria, 'Times New Roman', Times, serif; font-size: 14px; line-height: 20px;">முத்தையா முரளிதரனுக்கு அவர் ஒரு சிறந்த பந்து வீச்சாளர் என்ற அடிப்படையிலும் தமிழர் என்ற வகையிலும் நிறைய அபிமானிகள் உண்டு.</span><br />
<br style="background-color: white; color: #333333; font-family: Georgia, Cambria, 'Times New Roman', Times, serif; font-size: 14px; line-height: 20px;" />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, Cambria, 'Times New Roman', Times, serif; font-size: 14px; line-height: 20px;">ஆனால் அவர் தான் ஒரு தமிழர் என்பதையும் மனிதர் என்பதையும் மறந்து இலங்கையில் இன ஒடுக்குமுறைகளைத் திருப்திப்படுத்த வெளியிட்ட அபத்தமான கருத்து அவரைத் தமிழ் மக்களிடம் மட்டுமன்றி மனிதாபிமானிகளிடமும் வெறுப்புக்குரிய ஒருவராக மாற்றி விட்டது.</span><br />
<br style="background-color: white; color: #333333; font-family: Georgia, Cambria, 'Times New Roman', Times, serif; font-size: 14px; line-height: 20px;" />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, Cambria, 'Times New Roman', Times, serif; font-size: 14px; line-height: 20px;">அது மட்டுமன்றி விளையாட்டுகளில் இனி அவரைக் கணக்கில் எடுக்கப்போவதில்லை. தான் பிறந்த தமிழினத்துக்கு விரோதமாக மட்டுமன்றி மனிகுலத்திற்கும் விரோதமாகச் செயற்பட்டதன் மூலம் தன்னைத் தானே தனிமைப்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார் என்றார்.</span></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33415752.post-987737968270410712013-11-01T20:33:00.001+01:002013-11-01T20:33:12.116+01:00படுகொலை செய்யப்படும் முன் இழுத்துச் செல்லப்படும் இசைப்பிரியா – சனல்-4 தொலைக்காட்சியின் புதிய ஆதாரம்<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7BHVdjMtksh8AC-MdotifuzmwH1s0hEcmPu2Ll1FIiInz8hn1ebnTucS2dI3NJBOftepDjH2XmeIZXCtWZVAMqlrEcqA1_yEK9lHIl9TpVSZloc6GhAKKuYQt6HKw8hV6nGX0kQ/s1600/37456440844s.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7BHVdjMtksh8AC-MdotifuzmwH1s0hEcmPu2Ll1FIiInz8hn1ebnTucS2dI3NJBOftepDjH2XmeIZXCtWZVAMqlrEcqA1_yEK9lHIl9TpVSZloc6GhAKKuYQt6HKw8hV6nGX0kQ/s1600/37456440844s.jpg" /></a></div>
<span style="background-color: white; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 14px; line-height: 23px; text-align: left;">கொடூர பாலியல் வெறியாட்டத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர் சிங்களப் படைகளால் இசைப்பிரியா அவர்கள் உயிருடன் இழுத்துச் செல்லப்படும் காணொளி ஆதாரத்தை சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.</span><br style="background-color: white; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 14px; line-height: 23px; text-align: left;" /><br style="background-color: white; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 14px; line-height: 23px; text-align: left;" /><span style="background-color: white; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 14px; line-height: 23px; text-align: left;">பொதுநலவாய மாநாடு நடைபெறுவதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கும் நிலையில் இக் காணொளி ஆதாரத்தை இன்று சனல்-4 தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது.</span><br style="background-color: white; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 14px; line-height: 23px; text-align: left;" /><br style="background-color: white; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 14px; line-height: 23px; text-align: left;" /><span style="background-color: white; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 14px; line-height: 23px; text-align: left;">இசைப்பிரியாவை தமிழீழத் தேசியத் தலைவரின் புதல்வி துவாரகா என்று கருதி சிங்களப் படையினர் இழுத்துச் செல்லும் பொழுது தான் துவாரகா இல்லை என்று அவ்விடத்தில் அழுதபடியே இசைப்பிரியா கூறும் ஒலிப்பதிவும் இக்காணொளியில் உள்ளது.</span><br />
<div style="background-color: white; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 14px; line-height: 23px; text-align: left;">
</div>
<div style="background-color: white; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 14px; line-height: 23px; text-align: left;">
<iframe allowfullscreen="" frameborder="0" height="338" src="http://www.youtube.com/embed/UH68IPB6sP8" width="600"></iframe> </div>
Unknownnoreply@blogger.com0