ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா முன்வைக்கும் இலங்கை தொடர்பான
பிரேரணைக்கு ஆதரவளிக்க இந்திய அரசாங்கம் தீர்மானித்ததை தமிழ் தேசிய கூட்டமைப்பு
வரவேற்றுள்ளது. இந்திய அரசாங்கத்தின் இத்தீர்மானம் மிகவும் வரவேற்புக்குரியது.
ஏனெனில், தேசிய நல்லிணக்கம் மற்றும் நிரந்தர அரசியல் தீர்வு என்பனவற்றுக்கு
அவர்களின் முயற்சிகள் மிகவும் முக்கியமானவை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
|
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.