தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனால் மேற்கொள்ளப்பட்ட
படுகொலைகள், மனித உரிமை மீற்லகள் தொடர்பான அனைத்துத் தகவல்களும் தன்னிடம்
உள்ளதாகவும் அத்துடன் மேற்குலகிலுள்ள புலிகளின் தலைமைப் பட்டியலும் தன்னிடம்
உள்ளதெனவும் - இவை அனைத்து இரகசியங்களையும் எதிர்வரும் மாதம் ஜெனீவாவில்
நடைபெறவுள்ள மனித உரிமை கவுன்ஸில் அமர்வுகளில் அம்பலப்படுத்தப் போவதாகவும்
கூறியுள்ளார் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் முன்னைநாள் மட்டக்களப்பு
புலிகளமைப்பு தளபதியாகவிருந்த கருணா.
|
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.