தமிழீழ தேசியத் தலைவரால் தேசத்தின் குரல் என்று அழைக்கப்பட்ட கலாநிதி அன்ரன் பாலசிங்கத்தின் 5 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று மலேசியாவில் சிறப்பாக நினைவு கூறப்பட்டது .
50 ற்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து நிழற்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் .
30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழீழ விடுதலைகாக இடை விடாமல் குரல் கொடுத்து வந்த அரசியல் ஆசான் வழியில்,. அவர் மறைந்த இந் நாளில், அவர் விட்டு சென்ற பணியை உலகெங்கும் பரந்து வாழும் ஈழத் தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையோடு செயல் பட்டு, ஈழ தேசத்தை கட்டியமைப்போம் என்ற உறுதி மொழியோடு அனைவரும் கலைந்து சென்றனர் .
50 ற்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து நிழற்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் .
30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழீழ விடுதலைகாக இடை விடாமல் குரல் கொடுத்து வந்த அரசியல் ஆசான் வழியில்,. அவர் மறைந்த இந் நாளில், அவர் விட்டு சென்ற பணியை உலகெங்கும் பரந்து வாழும் ஈழத் தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையோடு செயல் பட்டு, ஈழ தேசத்தை கட்டியமைப்போம் என்ற உறுதி மொழியோடு அனைவரும் கலைந்து சென்றனர் .
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.