லண்டனில் காலை 11.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை இந் நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில் அதன் முக்கிய நிழ்வுகள் சில படங்கள்
லண்டன் எக்ஸெல் மண்டபத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது. காலை 11.00 மணிக்கு ஆரம்பமான இந் நிகழ்வுகளில் பெரும் தொகையான மக்கள் கலந்துகொண்டதோடு, மண்டபமும் நிரம்பி வழிந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. மாலை 6.00 மணிவரை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காலை முதல் மாலை 5.00 மணிவரையிலான நேரத்தில் சுமார் 40,000 ஆயிரம் பொதுமக்கள் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு அகல் விளக்கு ஏற்றி தமது அஞ்சலியைச் செலுத்தினர். மாலை 6.00 மணி வரை மக்கள் கூட்டம் அலையெனத் திரண்டு வந்துகொண்டு இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.