Friday, November 02, 2007

தேசியத் தலைவர் பிரிகேடியர் சு.ப தமிழ்செல்வன் அவர்களுக்கு அகவணக்கம் செலுத்தியுள்ளார்

[வெள்ளிக்கிழமை, 02 நவம்பர் 2007]

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கும் அவர்களுடன் வீரமரணடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் மலர்தூவி வணக்கம் செலுத்தியுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.