Tuesday, September 25, 2007

கஞ்சிகுடிச்சாற்றுப் பகுதியில் எறிகணைத் தாக்குதல்கள்

[செவ்வாய்க்கிழமை, 25 செப்ரெம்பர் 2007] அம்பாறை கஞ்சிகுடிச்சாற்றுப் பகுதியில் முகாம் அமைத்த சிறப்பு அதிரடிப்படையினர் இன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளை நோக்கி எறிகணைத் தாக்குதலை நடத்தினர். விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளை நோக்கி இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணி முதல் 30 நிமிடங்கள் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளும் மோட்டார் எறிகனைத் தாக்குலை நடத்தினர். இதில் ஏற்பட்ட சேத விபரங்கள் வெளிவரவில்லை.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.