[ஞாயிற்றுக்கிழமை, 23 செப்ரெம்பர் 2007] கிளிநொச்சி திரேசா கல்லூரி மாணவன் திருமாறன் ஈழவரன் தமிழ் மூலமாக புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றி அகில இலங்கை ரீதியில் 190 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை 200 க்கு 200 புள்ளிகளை பெற்று களுத்துறை – ஹொரண கல்லூரி மாணவன் சாகி பசுரு வீரக்கோன் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளதாகவும் தெரியவருகிறது. இம்முறை பரீட்சைக்கு நாடு பூராகவுமிருந்து 2 இலட்சத்து 93 ஆயிரத்து 937 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்களில் 70 ஆயிரத்து 209 மாணவர்கள் தமிழ்மொழியில் பரீட்சைக்கு தோற்றியதும் குறிப்பிடத்தக்கது.
Sunday, September 23, 2007
கிளிநொச்சி மாணவன் தமிழ் மூல புலமைப் பரிசில் பரீட்சையில் முதலிடம்.!
Sunday, September 23, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.