[திங்கட்கிழமை, 24 செப்ரெம்பர் 2007] யாழ். தென்பகுதியில் உள்ள கிளாலி முன்னரங்க நிலைகளில் இன்று திங்கட்கிழமை சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சியை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இம் மோதலில் சிறிலங்கா இராணுவத் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் 5 பேர் படுகாயமடைந்ததாகவும் சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தரப்பிலிருந்து மேலதிக தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை.
Monday, September 24, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.