Monday, August 06, 2007

புளியங்குளம் சோதனைச் சாவடிநோக்கி பல்குழல் வெடிகணைத் தாக்குதல்கள்

[திங்கட்கிழமை, 6 ஓகஸ்ட் 2007] வவுனியாவிலிருந்து புளியங்குளம் சோதனைச் சாவடிநோக்கி சிறிலங்கா இராணுவத்தினர் இன்று பல்குழல் வெடிகணைத் தாக்குதல்களை நடத்தினர். செறிவான பல்குழல் வெடிகணைத் தாக்குதல்கள் இன்று திங்கட்கிழமை மாலை 5.30 மணியிலிருந்து 6 மணிவரை நடத்தப்பட்டன. மக்கள் பயணித்துக் கொண்டிருந்த போது இத்தாக்குதல் நடத்தப்பட்டதால் மக்கள் சிதறிஓடியுள்ளனர். மேலும் சேமமடு, பன்றிக்கெய்தகுளம் ஆகிய இடங்களிலும் வெடிகணைகள் விழுந்துள்ளன.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.