[வெள்ளிக்கிழமை, 29 யூன் 2007,]
வவுனியா செட்டிக்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற கிளேமோர் குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது
இதில் பாடசாலை சிறுவர்கள் மற்றும் இராணுவ வீரர் ஒருவர் உட்பட ஐவர் காயமடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பயணிகள் பஸ் வண்டியொன்றை இக்கிளேமோர் குண்டு வெடிப்பில் சிக்கியுள்ளதாக ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
Friday, June 29, 2007
செட்டிக்குளத்தில் கிளேமோர் தாக்குதலில் ஐவர் காயம்.!
Friday, June 29, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.