கிழக்கில் கட்டாயமாக படையில் இணைக்கப்பட்ட சிறுவர்களை விடுவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளை கருணா ஒட்டுக்குழு கவனத்தில் கொள்ளத் தவறி இருப்பதாக, ஐக்கிய நாடுகள் சிறுவர் பாதுகாப்பு நிதியம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சிறுவர் பாதுகாப்பு நிதியத்தின் கொழும்புப் பேச்சாளர் அன்றூ புறுர்க்ஸ், தமது அமைப்பின் பிரதிநிதிகள் கருணா ஒட்டுக் குழுவின் முகாம்களுக்குச் செல்வதற்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
சிறீலங்கா அரச படைகளுடன் இணைந்து விடுதலைப் புலிகளுக்கு எதிராகச் செயற்பட்டுவரும் கருணா ஒட்டுக் குழுவினர், சிறுவர்களைப் படையில் இணைப்பதாக, தாம் தெரிவிக்கும் குற்றச்சாட்டுக்களையும் மறுத்து வருவதாக, புறுர்க்ஸ் கூறினார்.
இது தொடர்பாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சிறுவர் பாதுகாப்பு நிதியத்தின் கொழும்புப் பேச்சாளர் அன்றூ புறுர்க்ஸ், தமது அமைப்பின் பிரதிநிதிகள் கருணா ஒட்டுக் குழுவின் முகாம்களுக்குச் செல்வதற்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
சிறீலங்கா அரச படைகளுடன் இணைந்து விடுதலைப் புலிகளுக்கு எதிராகச் செயற்பட்டுவரும் கருணா ஒட்டுக் குழுவினர், சிறுவர்களைப் படையில் இணைப்பதாக, தாம் தெரிவிக்கும் குற்றச்சாட்டுக்களையும் மறுத்து வருவதாக, புறுர்க்ஸ் கூறினார்.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.