[திங்கட்கிழமை, 26 மார்ச் 2007]
இன்று அதிகாலை வான்புலிகளின் விமானங்கள் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்தின் மீது நடத்திய தாக்குதலில் இரு தாக்குதல் உலங்கு வானூர்திகள் அழிவுற்றதாக அமெரிக்கத் தொலைக்காட்சி சி.என்.என். தெரிவித்தது
இத் தாக்குதலானது விமானப் படையின் குண்டு வீச்சு விமானங்களின் தரிப்பிடத்திற்கும் உலங்கு வானூர்திகளின் தரிப்பிடத்திற்கும் இடையில் இடம் பெற்றதாகச் சி.என்.என். மேலும் தெரிவித்துள்ளது.
Monday, March 26, 2007
கட்டுநாயக்காவில் இரு உலங்கு வானூர்திகள் தாக்கியழிப்பு.
Monday, March 26, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.