[வியாழக்கிழமை, 29 மார்ச் 2007]
தமிழீழ விடுதலைப் புலிகளின் அவுஸ்திரேலிய கிளைப் பொறுப்பாளர் தி.ஜெயக்குமார் இன்று வியாழக்கிழமை காலை தனது 54 ஆவது வயதில் காலமானார்.
20 வருடங்களுக்கு மேலாக அவுஸ்திரேலிய கிளையின் பொறுப்பாளராகவும், அவுஸ்திரேலியாவில் உள்ள பல தமிழ் அமைப்புக்களின் உருவாக்கத்திற்கும், ஈழத்தில் எமது விடுதலைப் போராட்டத்திற்கு அவுஸ்திரேலிய தமிழ் மக்களை ஒருங்கிணைத்து பணியாற்றி வந்தார்.
இறுதி நிகழ்வுகள் தொடர்பான விபரம் பின்னர் அறியத்தரப்படும்.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.