[வியாழக்கிழமை, 1 மார்ச் 2007]
சிறிலங்கா விமானப் படையின் PT-06 ரக பயிற்சி விமானம் வீழ்ந்து நொருங்கியதில் அதன் பயிற்சியாளரும் பயிற்சி பெற்ற விமானியும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளனர்.
அனுராதபுர விமானப் படைத்தளத்தில் இன்று வியாழக்கிழமை மதியம் 12.10 மணியளவில் வீழ்ந்து நொருங்கியதிலேயே இவ்விருவரும் கொல்லப்பட்டதாக சிறிலங்கா படைத்தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா விமானப்படையினர் PT-06, செஸ்னா மற்றும் சீனாவிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட K-08 ஆகிய பயிற்சி விமானங்களை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Thursday, March 01, 2007
அனுராதபுரத்தில் விமானம் ஒன்று விழுந்து நொறிங்கியது 2 பேர் பலி.
Thursday, March 01, 2007





