Wednesday, March 14, 2012

பிரதமரின் பதில் திருப்தியாக இல்லை சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க தொடர்ந்து வலியுறுத்துவோம் - தமிழக முதலமைச்சர்.

சிறிலங்காவிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் அமெரிக்காவால் சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் எனக் கோரி இந்தியப் பிரதமரிற்கு இரண்டு கடிதங்களை அனுப்பியுள்ள நிலையில் அதற்கான பிரமரின் பதில் திருப்தியளிக்கவில்லை.
 
மனித உரிமைகள் அவையில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் வலியுறுத்துவோம் என தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.