Thursday, March 22, 2012

பிரேரணையை பிற்போடுமாறு கோரியது கியூபா! நிராகரித்தது அமெரிக்கா!

இலங்கை தொடர்பில் அமெரிக்கா முன்வைத்துள்ள பிரேரணையை கேள்விக்கு உள்ளாக்கியுள்ள கியூபா, குறித்த பிரேரணையானது நியாயமற்ற மற்றும் தேவையற்ற ஒன்று என விமர்சித்துள்ளது. எனவே பிரேரணையை எதிர்வரும் செப்டெம்பர் மாத அமர்வு வரையில் பிற்போடுமாறு கியூபா கோரிக்கை விடுத்துள்ளது.

கியூபா பிரதிநிதிக்கு பதிலளித்த அமெரிக்க பிரதிநிதி அமெரிக்கா ஒரு நேர்மையான பிரேரணையை முன்வைத்துள்ளதாக அறிவித்துள்ளார்.

அதனால் பிரேரணை ஆதரவளித்து வாக்களிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். எனினும் உள்நாட்டு முயற்சிகளை வீழ்ச்சியடையச் செய்யும் ஒன்றாக இதனை காண்பதாக கியூபா குறிப்பிட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.