Wednesday, February 08, 2012

தற்போதைய நிலவரங்களை அறிந்துகொள்ளவே வந்தனர்! அமெரிக்க அதிகாரிகளால் அழுத்தங்கள் இல்லை: கருணாதிலக்க அமுனுகம.

அமெரிக்க உயர் ராஜதந்திரிகள் இலங்கைக்கு விஜயம் செய்கின்றபோதும் அவர்களினால் இலங்கைக்கு எந்த விதமான அழுத்தங்களும் இல்லை என்று வெளிவிவகாரத்துறை அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய நிலவரங்களை அறிந்துக்கொள்ளவே அமெரிக்கா அதிகாரிகள் விஜயம் செய்கின்றனர் அது அவர்களின் நடைமுறைகளில் ஒன்றாகவே உள்ளது இந்தநிலையில் அமெரிக்க அதிகாரிகளின் விஜயங்கள் இலங்கையின் நடைமுறை கொள்கைகளுக்கு வலுச்சேர்ப்பதாகவே அமைந்துள்ளதாக அமுனுகம குறிப்பிட்டுள்ளார் இதேவேளை பல்வேறு சக்திகள் இலங்கையின் ஜனாதிபதிக்கு பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சிவருவதாகவும் அமுனுகம குற்றம் சுமத்தியுள்ளார்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.