ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸில் கூட்டத் தொடரில் சிறீலங்காவிற்கு எதிராக பிரேரணை முன்வைக்கப்பட்டால் அதற்கு பிரித்தானியா ஆதரவு வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தீர்மானத்தை பிரித்தானியா ஆதரிக்க வாய்ப்புகள் உள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய விவகார பணியக அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய பாராளுமன்றில் இடம்பெற்ற ´இலங்கையின் மனித உரிமைகள்´ என்ற தலைப்பிலான விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தீர்மானத்தை பிரித்தானியா ஆதரிக்க வாய்ப்புகள் உள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய விவகார பணியக அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய பாராளுமன்றில் இடம்பெற்ற ´இலங்கையின் மனித உரிமைகள்´ என்ற தலைப்பிலான விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.