நாராஹென்பிட்டி பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ்
ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
சடலமாக மீட்கப்பட்டவர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று
இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டவர் என சந்தேகிக்கப்படுகிறது.
ஆனால் சடலம் குறித்து எதுவித தகவலையும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரோ, நாராஹென்பிட்டி
பொலிஸாரோ வெளியிடவில்லை. ஆனால் சடலம் எரிந்த நிலையில் காணப்படுகிறது. |
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.