தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்துடனும் அந்த இயக்கத்தின் இலட்சினையுடனுமான முத்திரை பிரான்ஸில் வெளியிடப்பட்டுள்ளமை தொடர்பில் வெளிவிவகார அமைச்சு பிரான்ஸிலுள்ள இலங்கை தூதுவரான கலாநிதி தயான் ஜயதிலகவிடம் அறிக்கை ஒன்றைக் கோரியுள்ளது.
இதேவேளை, இவ்வாறானதொரு முத்திரை பிரான்ஸில் அதிகார பூர்வமாக வெளியிடப்படவில்லை என கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இவ்வாறானதொரு முத்திரை பிரான்ஸில் அதிகார பூர்வமாக வெளியிடப்படவில்லை என கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.