Saturday, December 25, 2010

விக்கிலீக்ஸ் சொல்வது முற்றிலும் தவறாம் டக்ளஸ், கருணா சீற்றம் (ஒலிவடிவம்)

விக்கிலீக்ஸ் வெளியிட்டுவருகின்ற தகவல்களில் இலங்கையில் அரசுடன் சேர்ந்தியங்கும் ஆயுதக் குழுக்கள் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டிருந்ததுகுறிப்பாக ஈபிடிபி மற்றும் கருணா குழு ஆகியவையே கூடுதலான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.இந் நிலையில் இச் சம்பவங்கள் குறித்து லண்டன் பிபிசியின் தமிழோசை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோரிடம் கண்ட செவ்விகளின் ஒலி வடிவத்தினை வாசகர்களுக்கு இணைக்கின்றோம்.



நன்றி – பிபிசி தமிழோசை

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.