திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள திருப்பூர் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக பதாகை வைக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
தேசிய தலைவர் மேதகு பிரபாகரனை இந்த இனத்திற்க்கு தந்த பேறு பெற்றாய்!
மக்களோடு மக்களாய் வாழ்ந்தாய்!
இன்று மண்ணை விட்டு மறைந்தாய்!
மாவீரர்களுடன் கறைந்தாய்!
மாவீரர்களுக்கு மரணமில்லை
மாவீரனை கொடுத்த உமக்கும்தான்!
உமக்கு எம் வீர வணக்கம்!
ஆயிரம் துயரம் எமை சூழ்ந்தாலும்
எம் தமிழீழ தாகம் தணியாது!
எம் தாயகம் யாருக்கும் பணியாது!









0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.