[செவ்வாய்க்கிழமை, 12 மே 2009]
தவறான வெளியுறவு கொள்கையால்தான் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்கமுடியவில்லை என்று இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக நேற்று திங்கட்கிழமை அக்கட்சியின் முன்னாள் தலைவர் வெங்கையா நாயுடு கூட்டம் ஒன்றில் உரையாற்றியபோது கூறியதாவது:
இந்தியாவின் வெளியுறவு கொள்கை சரியில்லை. தவறான வெளியுறவு கொள்கையால்தான் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்க முடியவில்லை. இந்த சூழ்நிலையில் நாட்டை சீர்திருத்த அத்வானி பிரதமராக வந்தால்தான் முடியும். பா.ஜ.க.வால் தான் நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல முடியும் என்றார் அவர்.
Tuesday, May 12, 2009
தவறான வெளியுறவு கொள்கையால்தான் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்கமுடியவில்லை. பா.ஜ.க. குற்றச்சாட்டு
Tuesday, May 12, 2009
No comments
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.