[திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2008,] தமிழகத்தில் எதிர்வரும் 31ம் நாள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து கடையடைப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கையில் ஈழத்தமிழர்கள் மீதான படுகொலைக்களைக் கண்டித்தும், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்தும் இந்த கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இக்கடையடைப்பு போராட்டத்தில் சிறிய தேநீர்க் கடை முதல் பெரிய வணிகக் கடைகள் வரை மூடப் படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.
Monday, October 27, 2008
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.