Tuesday, December 04, 2007

இளைஞர் சுட்டுப் படுகொலை

[செவ்வாய்க்கிழமை, 04 டிசெம்பர் 2007] யாழ். சின்னக்கடையில் சிறிலங்கா இராணுவத்தால் இளைஞர் ஒருவர் இன்று சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார். காலையில் சின்னக்கடைப் பகுதிக்கு பொருட்கள் வாங்கச் சென்ற குருநகர் தண்ணீர் தாங்கியடியைச் சேர்ந்த அரியராசா றெக்ஸ் எடிசனை (வயது 32) உந்துருளியில் பின் தொடர்ந்து வந்த சிறிலங்கா இராணுவ புலனாய்வாளர்கள் சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். படுகொலை செய்யப்பட்ட எடிசன், இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.