Saturday, November 17, 2007

மட்டக்களப்பு வாகரையில் அதிரடித் தாக்குதல்: படைத்தரப்பில் ஒருவர் பலி

[சனிக்கிழமை, 17 நவம்பர் 2007] மட்டக்களப்பு வாகரைப் பகுதியில் சிறீலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளின் அணி ஒன்றுக்கும் இடையில் அதிரடி மோதலில் சிறீலங்காப் படைத்தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டதாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தெரிவித்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6.45 மணியளவில் கதிரவெளி கருக்காய்முனைப் பகுதியில் இவ் அதிரடித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.