Friday, November 02, 2007

தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளராக பா.நடேசன்: தேசியத் தலைவர் அறிவிப்பு

[வெள்ளிக்கிழமை, 02 நவம்பர் 2007]


தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளராக தமிழீழ காவல்துறை பொறுப்பாளராக பதவி வகித்து வரும் பா.நடேசனை தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் நியமித்துள்ளார்.


தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளராக செயற்பட்டு வந்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனை சிறிலங்கா அரசாங்கம் படுகொலை செய்ததைத் தொடர்ந்து இந்த நியமனத்தை தமிழீழத் தேசியத் தலைவர் அறிவித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.