கிழக்கு மாகாணத்தில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரின் ஆயுதங்களை மகிந்த அரசாங்கம் களைய வேண்டும் என்று ஜே.வி.பி. வலியுறுத்தியுள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஜே.வி.பி.யின் விமல் வீரவன்ச பேசியதாவது:
விடுதலைப் புலிகளால் துணை இராணுவக் குழுவினர் ஆயுதங்களைக் கையிலெடுத்தனர். புலிகள் அங்கு இல்லாத நிலையில் தொடர்ந்து அவர்கள் இயங்குவது பல பிரச்சனைகளை உருவாக்கும்.
அத்துணை இராணுவக் குழுக்களின் ஆயுதங்களை ஒரே நாள் இரவில் களைந்துவிட வேண்டியதில்லை. படிப்படியாக களைய வேண்டும் என்றார் அவர்.
விடுதலைப் புலிகளால் துணை இராணுவக் குழுவினர் ஆயுதங்களைக் கையிலெடுத்தனர். புலிகள் அங்கு இல்லாத நிலையில் தொடர்ந்து அவர்கள் இயங்குவது பல பிரச்சனைகளை உருவாக்கும்.
அத்துணை இராணுவக் குழுக்களின் ஆயுதங்களை ஒரே நாள் இரவில் களைந்துவிட வேண்டியதில்லை. படிப்படியாக களைய வேண்டும் என்றார் அவர்.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.