Tuesday, January 30, 2007

மகிந்தவால் தனியான ஒரு தீர்வு திட்டம்


இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு திட்டம் ஒன்றை ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனிப்பட்ட முறையில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் சபைக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மகிந்த ராஜபக்சவால் முன்வைக்கப்படவுள்ள தீர்வு யோசனைகள் நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில் அவருடைய தனிப்பட்ட யோசனைகளாகவே அமையும் என்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கும் மகிந்த ராஜபக்சவின் யோசனைகளுக்கும் இடையில் வேறுபாடுகள் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.