யாழ்பாணத்தில் சமூகவிரோதச் செயலில் ஈடுபட்ட குடும்பபெண் சுட்டுக்கொலை இன்று பிற்பகல் 11.45 மணியளவில் உதயகுமார் றெஐினா என்ற ஐந்து பிள்ளைகளின் தாயார் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இவர் இராணுவம் மற்றும் ஒட்டுக்குழுக்களுடன் உறவுகள் வைத்துள்ளதாகவும் இவரை பல தடவை எச்சரித்தபோதும் அவர் தொடர்ந்தும் சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளதால் இவரை கொலை செய்ததாக எல்லாளன் படை துண்டுப்பிரசுரத்தில் உரிமை கூறியுள்ளனர்.





