சமாதான முயற்சிகள் இன்னமும் இருக்கிறதா என அரச தரப்பு நோர்வேயிடம் கேள்வி எழுப்புகின்றனர் புலிகள் சமாதான முன்னெடுப்புகளின் இருந்து விலகிகொள்வது என்று தெரிவித்த பின்னர் இலங்கை அரசு சமாதான பணியாளரான நோர்வேயிடம் சமாதான முன்னெடுப்புகள் குறித்து விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளதாக . இராணுவ விவகாரங்களை பற்றி பேசவல்ல அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல இன்று செவ்வாய் தெரிவித்துள்ளதாக ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது. சமாதான முயற்சி தொடர்கின்றது என்பது பற்றி எங்களுக்கு விளக்கம் வேண்டும் . மேலும் போர் நிறுத்த உடன்படிக்கை 2002 ம் ஆண்டு கைசாத்திடுவதற்கு முக்கியமான காரணமாக இருந்து நோர்வே எமக்கு விளக்கம் தெரிவிக்கவேண்டும். இதன் முலம் இலங்கை போர்நிறுத்த கண்காணிப்பாளர்களின் நிலை என்பது விளக்கம் தெரிவிக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்" அமைச்சர் ஹெகலிய





