Sunday, October 29, 2006

ஊடகவியலாளர்களை வெளியேற்றக் கோரினராம்

ஜெனிவாவில் விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றியுள்ள இலங்கை அரசாங்கப் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்களின் அதிக அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளார்கள். அத்துடன் தாம் தங்கியுள்ள ஹோட்டலிலிருந்து ஊடகவியலாளர்களை வெளியேற்றுமாறு கோரியும் உள்ளனர் என இராஜதந்திரிகள் தெரிவித்தார்கள்.