Friday, October 27, 2006

சிறிலங்காவின் நத்தார் நாள் நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.

சிறிலங்காவின் நத்தார் நாள் நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்று பாடசாலைகளுக்கு அச்சுறுத்தல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.இதனையடுத்து பாடசாலைகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நத்தார் நாள் நிகழ்ச்சிகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

கத்தோலிக்க தேவாலயங்கள் சார்பில் பேசவல்ல சிறில் காமினி பெர்னாண்டோ கூறுகையில், அச்சுறுத்தல்கள் மூலம் நத்தார் நாள் நிகழ்ச்சிகளை தடை செய்வது என்பது ஜனநாயக உரிமையைப் பறிப்பதாகும். இந்த நாட்டில் எந்த மதத்தினரும் தங்களது மத நிகழ்வுகளை நடத்த உரிமை உண்டு என்றார்.