அம்பாறை உகணை சமனவத்த பகுதியில் இன்று செவ்வாய் கிழமை காலை 9.00 மணியளவில் இரு பஸ் நேருக்கு நேர் மோதியதால் சாரதி உட்பட 12 பேர் காயமடைந்து அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாரதியும் மேலும் மூவரின் நிலைமை ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஏனையோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்ப்படுகினறது.





