Friday, September 29, 2006

வெள்ளை வான் கும்பலால் செட்டித்தெருவில் தமிழர் ஒருவர் கடத்தல். புறக்கோட்டை செட்டிதெருவில் இன்று இரவு 9 மணியளவில் ஒருவர் வெள்ளை வான் காரர்களால் கடத்தப்பட்டுள்ளனர். அண்மையில் இவ்வாறான ஆட்கடத்தல் எதுவும் கொழும்பில் இடம் பெறாது எனவும் கடத்தப்படட்டவர்களை விரைவில் இலங்கை காவற்துறையினர் மீட்கும் நடவடிக்கையை துரிதப்படுத்தி செயற்படுவர் என தெரிவித்தன் பின்னர் நடைபெற்ற 3 வது கடத்தல் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் கடத்தப்பட்டவர் ஓர் தழிழர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.