தமிழ்தேசியக் கூட்டமைப்பின் இந்திய பயணம் வெற்றி-சுரேஸ் பிரேமச்சந்திரன். அண்மையில் கூட்டமைப்பினர் மேற்கொண்ட இந்திய விஐயம் வெற்றி அளித்துள்ளதாக நாடளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன் ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளார். மேலும் வடகிழக்கு என்பது தமிழர் தாயகம் அதன் அடிப்படையில் 1987ல் செய்து கொள்ளப்பட்ட இலங்கை இந்திய உடன்படிக்கையின் பிரதான அம்சத்தினை இல்லாது ஒழிக்க இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது என புதுடெல்கியின் அதிகாரபூர்வ தரப்பினர் தமக்கு கூறியதாக தெரிவித்துள்ளார்.





