வவுணதீவில் சிறீலங்கா காவல்துறையினர் மீது தாக்குதல். வவுணதீவில் மேலதிக அரசாங்க அதிபர் காரியாலயத்திற்க்கு முன்பாக கடமையில் ஈடுபட்டிருந்த சிறீலங்கா காவல்துறையினர் மீது இனம்தெரியாதோர் மேற்கொண்ட தாக்குதலில் ஒரு காவல்துறையினன் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் இன்றுகாலை ஏழு மணியளவில் இடம்பெற்றுள்ளது.





