திருமலை கிழக்கில் கிபிர் தாக்குதல் 20 பொதுமக்கள் பலி! திருமலை சம்பூர் பகுதியில் சிறிலங்காப் படையினர் கிபிர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதில் 20 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் மேலும் 26 பேர் படுகாயமடைந்துள்ளர். மேலதிக விபரம் விரைவில்
Monday, August 28, 2006
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.