Monday, August 28, 2006

திருமலை கிழக்கில் கிபிர் தாக்குதல் 20 பொதுமக்கள் பலி! திருமலை சம்பூர் பகுதியில் சிறிலங்காப் படையினர் கிபிர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதில் 20 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் மேலும் 26 பேர் படுகாயமடைந்துள்ளர். மேலதிக விபரம் விரைவில்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.