Tuesday, April 24, 2007

பயணிகள் பஸ் கிளேமோர் தாக்குதக்குள்ளானது 5 பேர் பலி 33 பேர் காயம்.

வவுனியாவில் நேற்று பின்னிரவு செட்டிக்குளப் பகுதியில் பயணம் செய்து கொண்டிருந்த பஸ் மீது கிளேமோர் குண்டு வெடித்து 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர் 33 பேர் காயமடைந்துள்ளனர். எனவும் காயமடைந்தவர்கள் செட்டிக்குள மருத்துவ மனையில் அனுமதிக்க்கப்ப்ட்டுள்ளனர்.. மன்னார் மதவாச்சி வீதியில் சென்று கொண்டிருந்த பஸ் மீது கிளேமோர் தக்குதல் நடத்தப்பட்டதாகவும் மதவாச்சி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இந்த பஸ் குண்டு வெடிப்பு விடுதலைப்புலிகளே காரணம் என ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகள் பலாலி மீதான விமானத்தாக்குதல்லின் 2 மணித்தியாளங்கள் பின்னர் இந்த செய்தி கிடைக்கப்பபெற்றது..

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.