[வெள்ளிக்கிழமை, 30 மார்ச் 2007]
வவுனியா மன்னார் பகுதியில் அமைந்துள்ள பறையனாளன்குளப் பகுதியில் இன்று நடத்தப்பட்ட கிளைமோர் கண்ணிவெடியில் சிறீலங்கா படையினர் ஜவர் கொல்லப்பட்டதோடு மேலும் பலர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இன்று மதியம் 12.30 மணியளவில் உழவு இயந்திரத்தில் பயணித்த படையினரை இலக்கு வைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குகு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக சிறீலங்காப் படையினர் தெரிவித்துள்ளனர்.
Friday, March 30, 2007
வவுனியாவில் கிளைமோர் தாக்குதல் 5 படையினர் பலி!
Friday, March 30, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.