Thursday, March 21, 2013

அமெரிக்காவின் பிரேரணை - பார்வைகள் பலவிதம் -ஐ,நா மனித உரிமைச் சபை வளாகத்தில் இருந்து வரும் குரல்கள்!


சிறிலங்கா தொடர்பில் சுதந்திரமான அனைத்துலக விசாரணையினை உலகத் தமிழர்கள் எதிர்பார்திருந்த நிலையில் இன்று நிறைவேற்றப்பட்ட அமெரிக்காவின் தீர்மானத்தில் அது குறித்தான போதுமான உள்ளடக்கம் 

இல்லாத விவகாரம் குறித்து ஐ.நா மனித உரிமைச் சபையில் இராஜதந்திரச் செயற்பாடுகளில் பங்காற்றி வந்த தமிழர் தரப்பு பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமைச் சபை செயற்பாட்டாளர்களின் நாடுகடந்த தமழீழ அரசாங்கத்தின் நாதம் ஊடகசேவை வழியே வழங்கிய கருத்துக்கள் .

சீமான் - நாம் தமிழர் கட்சி
 .
ஜெறால்ட் பிரான்சிஸ் - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

 ஆனந்தசங்கரி - கனேடிய தமிழர் பேரவை 

சுனந்த தேசப்பிரிய - சிங்கள ஊடகவியலாளர் 
நாகலிங்கம் பாலசந்திரன் - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் 
சுதா - பிரித்தானிய தமிழர் பேரவை 
சிவராஜா - ஊடகவியலாளர் - இலங்கை 
சத்தியா - ஊடகவியலாளர் - இந்தியா 
செந்தில் - மருத்துவர் - இந்தியா சா.வி.கிருபாகரன் - தமிழர் மனித உரிமைகள் மையம் 
ஆர்.அருள் - பசுமைத் தாயகம் - தமிழகம் 
கே.பாலு - சட்டவல்லுனர் - தமிழகம்
சுதர்சன் சிவகுருநாதன் - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்




0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.