கட்டு நாயக்கா விமான நிலையத்தில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்டுச் சென்ற போதே
குறித்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும் குறித்த விமானத்தில் பயிற்சி
நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விமானி பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாரவில் பிரதேசத்தில் இருந்து 17 மைல் தூரத்தில் இந்த விபத்து இடம்பெற்றதாக
குறிப்பிடப்பட்டுள்ளது.
|
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.