Tuesday, February 14, 2012

கொழும்பில் திடீரென இருள் சூழ்ந்த காலநிலை!- மக்கள் அச்சம்

கொழும்பு நகரில் இன்று சுமார் 3.30 மணியளவில் திடீரென இருள் சூழ்ந்த நிலை ஏற்பட்டு இடி, மின்னலுடன் கூடிய கடும் மழை பெய்து வருகின்றது.

சுமார் ஒருமணிநேரம் நீடித்த இந்த இருள் சூழ்ந்த காலநிலை இடிமுழக்கத்துடன் மழைபெய்த பின்னர் படிப்படியாக இருள்நீங்கி தற்போது வழமைநிலைக்கு திரும்பியுள்ளது.

திடீரென ஏற்பட்ட இக்காலநிலை மாற்றத்தினால் பொதுமக்கள் ஒரு சில மணித்தியாலங்கள் அச்சத்திற்குள்ளாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.