ஜீ.எஸ்.பி வரிச் சலுகைத் திட்டத்தை மீண்டும் நீட்டிப்பது இலங்கையின் கைகளிலேயே தங்கியிருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.சலுகைத் திட்டத்தைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை இலங்கை அரசாங்கம் பூர்த்தி செய்ய வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
கண்டி மாவட்ட ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாற்றிய போது, ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கைப் பிரதிநிதி பேர்னாட் செவாஜ் இதனைக் குறிப்பிட்டுள்ளர்ர்.
யுத்தம் காரணமாக வடக்கில் பாதிப்புக்களை எதிர்நோக்கி வரும் மக்களுக்கான உதவிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் முக்கிய மனித உரிமைப் பிரகடனங்களை இலங்கை அரசாங்கம் பூர்த்தி செய்யத் தவறியுள்ளதெனக் குறிப்பிடப்படுகிறது.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.