தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவி பேரியல் அஷ்ரப் தனது 250 ஆதரவாளர்களுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டார்.
இது தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அவர் அலரி மாளிகையில் சந்தித்தார்.
இதன்போது மேலும் பல அமைச்சர்களும் அங்கு சமூகமளித்திருந்தனர்.











0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.