[சனிக்கிழமை, 26 ஏப்ரல் 2008,]
மணலாற்றில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட வலிந்த தாக்குதல்கள் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.
இன்று சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு பல்குழல் வெடிகணைகள், ஆட்டிலறி எறிகணைகள், மோட்டார் எறிகணைகள் சகிதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையை கொக்குத்தொடுவாய், மண்கிண்டிமலை ஆகிய இடங்களில் விடுதலைப் புலிகள் வழிமறித்து தாக்குதலைத் தொடுத்துள்ளனர்.
இதனையடுத்து தொடர்ந்து விடுதலைப் புலிகளால் மணலாறு சின்னபுர, கல்குளம் படைமுகாம்கள் மீது ஆட்டிலறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
படையினருக்கு ஏற்பட்ட பலத்த இழப்புகள் காரணமாக படையினர் முன்னேற்ற முயற்சசியைக் கைவிட்டு தமது பழைய நிலைகளுக்கு பின்வாங்கிச் சென்றுள்ளனர்.
Saturday, April 26, 2008
மணலாறு முன்னகர்வை முறியடித்தனர் விடுதலைப் புலிகள்
Saturday, April 26, 2008
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.