Sunday, November 25, 2007

ஒட்டுசுட்டான் கிளைமோரில் மாணவர் உள்ளிட்ட இருவர் படுகொலை

[ஞாயிற்றுக்கிழமை, 25 நவம்பர் 2007] சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினர் இன்று புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் நடத்திய தாக்குதலில் பாடசாலை மாணவர் உள்ளிட்ட இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் இடதுகரை பேராறு கற்சிலைமடுவைச் சேர்ந்த புதுக்குடியிருப்பு சிறீ சுப்பிரமணிய வித்தியாசாலை மாணவர் சதானந்தராசா கிரிதரன், கெருடமடு கற்சிலைமடுயை சேர்ந்த பெரியசாமி விஜிதரன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.